…..செய்தியும், சிந்தனையும்….!

அதனால் இருக்குமோ...👉கோவிலுக்குள் செல்போன்கள், கேமராக்கள் கொண்டு செல்லக் கூடாது. - சென்னை உயர்நீதிமன்றம் ஆணை>>கோவிலுக்குள்ளும், கோபுரத்திலும் அவ்வளவு ஆபாச சித்திரங்கள், படங்கள் இருக்கிறதே, அதனால் இருக்குமா?

Viduthalai

சிங்கப்பூர் நாட்டின் அதிபருக்கு நமது வாழ்த்துகள்!

சிங்கப்பூர் நாட்டின் அதிபராக அந்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள மேதகு பெருமைக் குரிய தர்மன் சண்முக ரத்தினம் அவர் களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.‘‘அரசியல், பொருளாதார, சமூக, கல்வித் துறைகளில் கற்றும், ஆளுமை செய்தும் தாங்கள்…

Viduthalai

”இந்தியா” கூட்டணி: 14 பேர் ஒருங்கிணைப்புக் குழு – அடுத்த கட்ட பணிக்கு ஆயத்தம்!

மும்பை, செப். 2  மும்பையில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் வருகின்ற 2024 நாடாளுமன்றத்  தேர்தலை ஒற்றுமையாக சந்திக்க தீர்மானிக்கப்பட்டு, 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.நாடாளுமன்றத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில்…

Viduthalai

சனாதன எதிர்ப்பு என்பது, சனாதன ஒழிப்பு என்று மாறியுள்ளது பாராட்டத்தக்கது!

 சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சியுரை!சென்னை. செப். 2- சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றி னார். சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில்…

Viduthalai

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் ''சனாதனத்தின் கொடிய வரலாறு'' எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சி உரையாற்றினார். உடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிகரம் செந்தில்நாதன்,…

Viduthalai

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழர் தலைவர் எழுச்சியுரை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் ''சனாதனத்தின் கொடிய வரலாறு'' எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சி உரையாற்றினார். உடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சிகரம் செந்தில்நாதன்,…

Viduthalai

நம்முடைய முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் வெல்வோம்!சனாதனம் வீழட்டும், திராவிடம் வெல்லட்டும்!அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்!சென்னை, செப்.2 நம்முடைய முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்! வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40…

Viduthalai

நம்முடைய முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் வெல்வோம்!சனாதனம் வீழட்டும், திராவிடம் வெல்லட்டும்!அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்!சென்னை, செப்.2 நம்முடைய முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு உழைப்போம்! வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 40…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் டேக்வாண்டோ போட்டியில் சாதனை

திருச்சி, செப். 2- திருச்சி மாவட்ட டேக் வாண்டோ வாகையர் பட்டப் போட்டிகள், திருச்சி கருமண்ட பத்தில் உள்ள தேசிய கல்லூரி வளாகத்தில் 26, 27.8.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடந்தன. இதில் திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து 500 க்கும் மேற்பட்ட…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகள் டேக்வாண்டோ போட்டியில் சாதனை

திருச்சி, செப். 2- திருச்சி மாவட்ட டேக் வாண்டோ வாகையர் பட்டப் போட்டிகள், திருச்சி கருமண்ட பத்தில் உள்ள தேசிய கல்லூரி வளாகத்தில் 26, 27.8.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடந்தன. இதில் திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து 500 க்கும் மேற்பட்ட…

Viduthalai

வெம்பக்கோட்டை அகழாய்வில் கருங்கல், செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் கண்டுபிடிப்பு

வெம்பக்கோட்டை, செப். 2- வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய் வில் செங்கற்கள் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி யில் தங்க அணிகலன், தங்கத் தாலி, ஆண் உருவ சுடுமண் பொம்மை,…

Viduthalai

வெம்பக்கோட்டை அகழாய்வில் கருங்கல், செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் கண்டுபிடிப்பு

வெம்பக்கோட்டை, செப். 2- வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய் வில் செங்கற்கள் மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள் கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி யில் தங்க அணிகலன், தங்கத் தாலி, ஆண் உருவ சுடுமண் பொம்மை,…

Viduthalai