பட்டொளி வீசிப் பறக்கும் ‘ஸநாதனப் புகழ்’

பாணன்லண்டன்1.பாலியல் வழக்கில் சிக்கிய பார்ப்பனர் தன்னை விட்டு விடுமாறு கூறி காவல்துறையினரின் கால் ஷூவை நக்க முயன்ற காணொலி.லண்டன் நகரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபர் கைது.லண்டனின்  நார்த் ஷீல்ட் (North Shields) என்ற பகுதியில் வசிக்கும் நபர்…

Viduthalai

புதிய தமிழ் நாடு என்ற தேசத்தை உருவாக்கிய பெரியாரின் பிறந்த நாள்

சபா நாவலன்பிரித்தானிய காலனியாதிக்க அரசு ஆசிய நாடுகளில் ஏற்றுமதி செய்து ஒட்டவைத்த முதலாளித்துவ ஜனநாயகம் முன்னைய நிலப்பிரபுத்துவ அடிமை சமூக அமைப்பை முற்றாக அழித்துவிடவில்லை. அதிகாரவர்க்கத்தின் ஆதிக்க அமைப்புகளில் பின் தங்கிய பண்பாட்டுமுறை மீண்டும் இறுக்கமாகக் குடிகொண்டது. ஜாதிய அமைப்பு முறை…

Viduthalai

பெரியார் பத்து!

செல்வ மீனாட்சி சுந்தரம், தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்பெரியார் - உரிமைதந்த உயிலானார் சூத்திரர்க்கு!நூற்றாண்டாய் இருள்படிந்தே ஒளியைத் தேடும் நோக்கழிந்த விழியிரண்டை முகம்சு மந்தோம்!ஆற்றோடும் நீர்வளம்நாம் கரையொ டுங்கி ஆரியத்தின் அடிமையென உருண்டி ருந்தோம்!காற்றகன்ற பிணமாகக் கல்வி யின்றிக் கடையரெனப் படிநிலையில் தாழ்ந்தி ருந்தோம்!கீற்றொளிரும் கிழக்காகக் கிளர்ந்தெ ழுந்து கேள்விகொண்டு…

Viduthalai

50 ஆண்டுகள் முன்னோக்கி…

ஏன் தமிழ்நாடு வடமாநிலங்களைவிட 50 ஆண்டுகள் முன்னோக்கி உள்ளது. சிறிய வரலாறு சொல்கிறேன்.ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தபோது 1806இல் சிப்பாய் புரட்சி செய்தது சுதந்திரத்திற்கு வித்திட்டதுதான் தெற்கு.இதைப் புரிந்துகொள்ள வடநாட்டிற்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டது.அதன் பின்தான் மீரட் சிப்பாய் கலகம்…

Viduthalai

நெருக்கடி நிலை காலத்திலே…

1975 ஜூன் 26ஆம் தேதி அன்று இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதனை எதிர்த்து 24 மணி நேரத்திற்குள் தி.மு.க. செயற்குழுவைக் கூட்டி (75 உறுப்பினர்களில் 63 பேர் விரைந்து வந்து பங்கேற்றனர்). நெருக்கடி நிலையை எதிர்த்து - கண்டித்து இந்தியாவிலேயே…

Viduthalai

புகழ்ச் சரித்திரம் – முத்தமிழ் அறிஞர் கலைஞர்

பூமியிலே நம்மை வாழவைத்து வளரவைத்தசாமிதனை முதன்முதலில் தொழுதிடுவோம் - ராமசாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம் பெரியார்ராமசாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம்.கவியரங்கம் பாடவந்த - காணவந்த - பெருமக்காள்!திருவரங்கப்பெருமாள் போல் படுத்திருந்த தமிழ் உணர்வைதிசையெட்டும் சிலிர்த்தெழுந்து முழங்கச்செய்துதீரமிகு பணிகள் பல ஆற்றியவர் பெரியார்…

Viduthalai

கலைஞரும் – ராமகோபாலனும்

கலைஞரை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு. தி.மு.க.வுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பதையும் அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான், ஒரு கூட்டத்தில்…

Viduthalai

சிந்தனையும் கேள்வியும் ஆத்திகனிலிருந்து நாத்திகனாக மாற்றிவிடும்

"எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே, நான் போகாத கோயில் இல்லை, குளம் இல்லை.., எல்லா கோவிலுக்கும் போனேன்.சாமி! சாமி! தலைக்குமேலே எப்படியாவது முடியை வளரவை என்று சொல்லி நான் உலகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும் சென்று விட்டு வந்துவிட்டேன்.ஒரு சாமியும்…

Viduthalai

பொதுமைச் சமுதாயத்தை உருவாக்கும் பெண்கள் நிலையம்

பேராசிரியர்எம்.எஸ்.கண்மணிசமுதாயம் என்ற கட்டமைப்பு ஆணையும், பெண்ணையும் உள்ளடக்கியது. இதில் ஆண் உயர்ந்தவனாகவும், பெண் இழிவானவளாகவும், ஆணுக்காகவே படைக்கப்பட்டவளாகவும், உடைமைப் பொருளாகவும் கருதப்படுகிறாள். இதற்கு அடிப்படைக் காரணம் ஆணாளுமைச் சமுதாயம் தனக்கான கட்டற்ற விடுதலையைப் பெற உருவாக்கிய நுட்பான கோட்பாடுகளே. ஒ மனிதனுக்குத்…

Viduthalai

பெரியாரைப் பின்பற்று!

கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்சனாதனசர்ப்பம்சீறுகிறது.ஆட்சி அதிகாரஅரண்மனையில்துப்பாக்கிசத்தம்.சனாதனமென்றால்மாற்றம் கூடாதாம்!மாற்ற மொன்றேமாறாதது என்பதுஇயற்கையின்சட்டம்.மனுவாதிகளுக்குத்தெரியாதா?தெரியும்தான்,ஆதிக்கத் தேனைருசித்த நாக்குகள்அடங்குமா?ஒன்றை மட்டும்உணர வேண்டும்.ஒரு நூற்றாண்டுவேட்டுச் சத்தம்வெடிப்பதுதமிழ் மண்ணில்!'இந்தியா'தான்வந்து விட்டதே!புரியவில்லையா?புயற்காற்றாம்சுனாமிபெரியார் என்னும்பெருங்கடலில்மய்யம் கொண்டுவீசப் போகிறது.வடக்குத்திசைநோக்கி,திராவிடம்என்றால் திணைஅஃறிணையல்ல!அல்லது அகற்றிஅறமது செய்வது!ஆறறிவை அடைக்கும்தாழ்ப்பாளை உடைப்பதுஅனைவருக்கும்அனைத்தும்என்னும்தாய்ப்பால் மருந்துதன்மான உணர்வுக்குதத்துவ விருந்துசமூக நீதிக்குதிரியின்விளக்கு!பெரியாரைப்பின்பற்றுதிறவு கோல்ஆங்கே!

Viduthalai