மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை கடைசி நாள்
சென்னை, பிப்.27 ஒன்றிய அரசு அறிவுறுத்தலின்பேரில், இலவசம் மற்றும் மானியம் பெறும் மின்நுகர்வோரின் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு நவ. 15ஆம் தேதி தொடங்கியது.இதற்காக, தமிழ்நாடு முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில்…
எது சமதர்மம்?
நம் நாட்டின் சமுக - பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டும் குறை கூறும் சமதர்மம் வெறும் பொறாமைச் சமதர்மமேயாகும். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், இந்த நாட்டின் சமுதாய அமைப்பானது, பிறவியின் காரணமாகவே, ஏழையையும், பணக்காரனையும் அதாவது,…
புத்தாக்க தொழில் நுட்பங்களை காட்சிப்படுத்திய தண்ணீர் கண்காட்சி
சென்னை, பிப். 27- தண்ணீர் தொடர்பான துறையில் இன்றைய புத்தாக்க தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்தும் வகையில் நந்தம்பாக்கம் வர்ததக மய்யத்தில் வாட்டர்டுடே மாத இதழ் சார்பாக ‘வாட்டர் எக்ஸ்போ 2022’ என்ற கண்காட்சி நடைபெற்றது.இதனை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர்…
மதங்கள் மாறுபட்டாலும், மனங்கள் ஒன்றுபட்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு! நாங்கள் கொள்கைப் பட்டாளம்; கூலிப் பட்டாளங்கள் அல்ல!
இராமேஸ்வரம், தேவகோட்டையில் தமிழர் தலைவர் இன எழுச்சி உரை!இராமேஸ்வரம், பிப். 27 ’சமூக நீதி பாதுகாப்பு’, ’திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம்’, ’மறுபடியும் சேது சமுத்திரத் திட்டம்’ ஆகிய தலைப்புகளில் தமிழ்நாடெங் கும் நடைபெற்று வரும், பரப்புரைப் பயணத்தில் இராமேஸ்வரம்,…
மாணவர் சேர்க்கையின்போது வாய் பேசாத, காது கேளாதார் என்ற சொற்கள் பயன்படுத்தப்படாது – பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம்
சென்னை, பிப். 27- தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது காது கேளாதோர், வாய் பேச முடியாதோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று பல்கலை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் காது கேளாத, வாய்…
செய்தியும், சிந்தனையும்….!
கோவில்களில் நிறுத்துவார்களா?*சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் நலன் கருதி ஒலிபெருக்கி அறிவிப்புகள் இனி இருக்காது..>>மார்கழி மாதத்தில் விடியற்காலையிலிருந்து கோவில்களில் ஒலிபெருக்கிகள் அலறுவதை நிறுத்துவார்களா?
சென்னை மெட்ரோ வழித்தடத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயங்கும்
சென்னை, பிப். 27- பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் மேலும் இரண்டு பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே சென்னை மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டிகளும், 1 மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அத்துடன் 2 பெட்டிகளை இணைத்து 6…
ஆந்திரா: படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு
நெல்லூர், பிப்.27 ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பொடலகுரு அருகே தோடேரு கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றிப் பார்ப்பதற்காக 10 பேர் மீன்பிடி படகில் சென்றுள்ளனர். படகு புறப்பட்டுச் சிறிது தூரம் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்…
அப்பா – மகன்
ஆச்சரியமில்லை...மகன்: காந்தியாருக்குப் பதிலாக சாவர்க்கார் உருவம் ரூபாய் நோட்டு களில் பதிக்க ஹிந்து மகாசபை கோரிக்கையாமே, அப்பா!அப்பா: யார் கண்டது, காந்தியாருக்குப் பதிலாக கோட்சே உருவத்தைக்கூட ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தாலும் ஆச்சரியமில்லை, மகனே!