குறிஞ்சிப்பாடியில் பெரியார் பிறந்த நாள் விழா
வடலூர் - குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 40 இடங்களில் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் தந்தை பெரியார் படங்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கழக கொடிய«ற்றப்படும்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.9.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி நடத்தும் கூட்டம் கட்சியின் வலிமையை வெளிப்படுத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நம்பிக்கை.டெக்கான் கிரானிக்கல்,சென்னை:* பிற்படுத்தப்பட்டோருக்கு நாடாளுமன்ற, சட்ட மன்றங்களில் இட ஒதுக்கீடு குறித்த மசோதா அறிமுகப் படுத்த…
சமூக நீதி நாள்: இலவச மருத்துவ முகாம்
பெரியார் மருத்துவமனைகளில், தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு "இலவச மருத்துவ முகாம்". சேலம்,திருச்சி, திருவெறும்பூர், தஞ்சாவூர், சோழங்கநல்லுர் பெரியார் மருத்துவமனைகளில்,இலவச மருத்துவ முகாம்கள் காலை 10 மணி முதல்,பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!-…
பெரியார் விடுக்கும் வினா! (1098)
100க்கு 50 வீதம் மாணவர்கள் பாஸ் செய்வது இயற்கையின் பாற்பட்டதாகும். அதற்குக் குறைவாக பாஸ் ஆவது ஆசிரியர்களின் கவலையற்றத் தன்மையாகும். பையன்கள் பாசானால் ஆசிரியர்கள் நெஞ்சைத் தட்டிக் கொள்வார்கள். பெயில் ஆனால் அவன் தலைவிதி என்பதா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக கொள்கை விளக்கப் பரப்புரை
நாகர்கோவில், செப். 16- கன்னி யாகுமரி மாவட்டம் சார்பாக கழக கொள்கை விளக்க பரப்புரை நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடை பெற்றது.மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற் றது. மாவட்ட செயலா ளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட…
ஜெயங்கொண்டத்தில் பெரியார் பட ஊர்வலம்
ஜெயங்கொண்டம், செப். 16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய கலந்துரையாடல்கூட்டம் 15.9.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் செங்குந்தபுரம் பிரபா வாட்டர் சர்வீஸ் வளாகத்தில் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு.கோபால கிருஷ்ணன், காப்பாளர் சு.…
திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பாக துண்டறிக்கை வழங்கல்
திருச்சி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது ஆண்டு பிறந்தநாள் - சமூக நீதி நாள் வாழ்த்து மற்றும் திராவிட மாணவர் கழகத்தில் சேர வேண்டும் ஏன்? துண்டறிக்கைகளை 14.9.2023 அன்று திருச்சி…
சட்டமன்ற மேனாள் அவைத்தலைவர் ஆவுடையப்பனுடன் கழகப்பொறுப்பாளர்கள் – இயக்க வெளியீடுகள் வழங்கல்
மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் அவர்களை மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், கழக காப்பாளர் இரா.காசி, கழக மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வன் ஆகியோர் சந்தித்து பயனாடை போர்த்தி, புத்தகங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.…
கழகக் களத்தில்…!
17.9.2023 ஞாயிற்றுக்கிழமைதந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழாபையூர்: காலை 10 மணி * இடம்: பையூர் பெரியார் சிலை * தலைமை: பெ.மதிமணியன் (மேனாள் மாவட்டத் தலைவர், கிருஷ்ணகிரி) * முன்னிலை: பெ.செல்வேந்திரன் (ஒன்றிய செயலாளர், காவேரிப்பட்டணம்), சி.இராசா (தலைவர், பையூர்), வே.சரவணன் (செயலாளர்,…
செயற்கைக்கோள் செலுத்த நூற்று நாற்பது நிறுவனங்கள் முன் வருகை
தூத்துக்குடி செப்.16 தூத்துக்குடி மகாலட்சுமி மகளிர்கல்லூரி பொன்விழா, வ.உ.சி. கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆய்வு மய்ய (இஸ்ரோ) மேனாள் தலைவர் கே.சிவன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இஸ்ரோ சார்பில் ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்தும் திட்டத்தில் பல…
