சங்கரன்கோவில், சேத்தூர் – தமிழர் தலைவர் எழுச்சியுரை
சங்கரன்கோவிலுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு நகர மன்ற தலைவர் உமாமகேஸ்வரி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ஆலடி எழில்வாணன் தமிழர் தலைவருக்கு தந்தை பெரியார் உருவம் பதித்த நினைவுப் பரிசை வழங்கினார். திராவிட இயக்க…
இந்திய துணைக்கண்டத்திற்கே பெரியாரின் கொள்கை தான் வழிகாட்டுகிறது
அறிஞர் அண்ணா பெரியாரைப் பற்றிச் சொல்லும்போது, ’தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்! பெரியார் திண்ணைப்பள்ளியில் படித்தது மூன்றாண்டு! பெரியார் ஆங்கிலப் பள்ளியில் படித்தது இரண்டு ஆண்டு! மொத்தம் பெரியார் படிப்பு என்பது அய்ந்து ஆண்டுதான்! அய்ந்து ஆண்டு பள்ளிக்கூடம் போன…
தமிழர் தலைவரின் இந்தப் பயணம் எதற்காக?
பேராசான் தந்தை பெரியார் அவர்களால், பெருந்தலைவர் காமராசர் அவர்களால், அறிஞர் அண்ணா அவர்களால், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட சமூக நீதித் தடங்கள், அந்நாளில் நீதிக்கட்சியால் உருவாக்கப்பட்ட சமூக நீதிக்கான கட்டமைப்பு, இன்றைக்கு தளபதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களால்…
ஜெயங்கொண்டம் – பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 16ஆம் ஆண்டு விழா
ஜெயங்கொண்டம், பிப். 26- ஜெங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 24.2.2023 அன்று மாலை சரியாக 6:00 மணிக்கு 16ஆம் ஆண்டு விழா இனிதே தொடங்கியது. விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட கல்வி அலுவலர் ஜெ. ராஜா கலந்து கொண்டார். பள்ளியின் தாளாளர் வீ.அன்புராஜ்,…
‘சமூக நீதி பாதுகாப்பு’, ‘திராவிட மாடல்’ விளக்க பரப்புரை தொடர் பயணம்
தமிழர் தலைவருடன் பெருமக்கள் மற்றும் கழகத் தோழர்கள் (சங்கரன்கோவில், சேத்தூர் - 25.2.2023)
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலகத் தாய்மொழி தினம்
வல்லம், பிப். 25- தமிழ் மன்றம் நடத்திய உலகத் தாய்மொழி தினம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தில் உள்ள மேரிகியூரி அரங்கில் 21.2.2023 அன்று காலை 10.30 மணிக்கு துணைவேந்தர் செ.வேலு சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் அவர்…
பெரியார் 1000 பரிசளிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி, பிப். 25- பெரியார் 1000 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 22.2.2023 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட கழக செயலாளர் கா.மாணிக்கம் தலைமையில் குரு பரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. அதில் பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சத்…
வடக்குத்து: விடுதலை வாசகர் வட்ட கூட்டம்
வடக்குத்து, பிப். 25- குறிஞ்சிப் பாடி ஒன்றியம், வடக் குத்து, அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் வாசகர் வட்டம் சார்பில் 78ஆவது மாதாந்திர நிகழ்ச்சி தர்மலிங்கம் தலைமையில் 23.1.2023 அன்று நடை பெற்றது மாவட்ட தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி…
மார்க்கட்டு நிலவரம் (சித்திர புத்திரன்)
தமிழ்நாட்டில் மார்க்கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம்.பெண்கள்செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து வந்ததானது, இப்போது சவுத்துப்…
இந்திய சட்டசபை
மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்…