ஒரு சந்தேகம்
27.11.1927 - குடிஅரசிலிருந்து... ஆதி திராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா?ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில்…
சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி
27.11.1927- குடிஅரசிலிருந்து... எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச…
17.9.2023 ஞாயிற்றுக்கிழமை
புனரமைக்கப்பட்ட பெரியார் சிலை திறப்பு விழா!முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா!தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பி.கே.விஜயராகவன் நினைவு கொடிக்கம்பம் நிறுவும் விழா!!வடமணப்பாக்கம்: காலை 8:00 மணி * இடம்: வடமணப்பாக்கம். * தமிழ்நாடு முதலமைச்சர் - தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின்…
நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
தருமபுரியில் உள்ள தந்தை பெரியார் நூற்றாண்டு நினைவுக் கல்தூணை மறைத்து சுற்றிலும் தொடர்ந்து வைக்கப்படும் பதாகைகள்! கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறை, நகராட்சி ! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா தி.மு.க. பவள விழா ஆண்டு தி.மு.க. முப்பெரும் விழா 2023 விருது வழங்கும் விழா
நாள்: 17.9.2023 ஞாயிறு மாலை 5 மணிஇடம்: பள்ளிகொண்டா, வேலூர்வரவேற்புரை: ஏ.பி.நந்தகுமார் (செயலாளர், வேலூர் மாவட்ட தி.மு.க.)தலைமை: துரைமுருகன் (பொதுச் செயலாளர், தி.மு.க.)விருது மற்றும் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்வாழ்த்துரை: டி.ஆர்.பாலு (பொருளாளர், தி.மு.க.), கே.என்.நேரு (முதன்மைச் செயலாளர், தி.மு.க.)துணைப் பொதுச்…
ஈரோடு மாநகர் வீரப்பன்சத்திரத்தில் தந்தை பெரியார் தலைமையில் கலைஞரால் 1969இல் திறக்கப்பட்ட அண்ணா சிலை புதுப்பிப்பு
காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்ஈரோடு, செப். 16- தி.மு.க. தலை வர், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (15.9.2023) அறி ஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில், ஈரோடு மாநகரத்திற்குட்பட்ட வீரப்பன்சத்திரத்தில் புதுப்பிக்கப்பட்ட அறி ஞர் அண்ணா சிலையை, முகாம்…
திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தனித்திறன் மேம்பாட்டு விழா
திருச்சி, செப். 16- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்று முதல் அய்ந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிக ளின் பாடம் சார்ந்த தனித் திறமைகளை பெற்றோர்க ளுக்கு வெளிச்ச மிட்டுக் காட் டக்கூடிய மாணவர்…
“இந்தியா” கூட்டணியோடு ஒருங்கிணைந்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் குரல் எழுப்ப தி.மு.க. மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு
சென்னை, செப். 16- சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நாடாளு மன்ற மக்களவை மற்றும் மாநி லங்களவை திமுக உறுப்பினர் களின் கூட்டம் இன்று (16.9.2023) காலை தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் நடைபெற்றது.திமுக பொதுச்செயலாளர்…
17.09.2023, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டார பகுதிகளில் பெரியார் 145 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள்
சங்கராபுரம் சமத்துவபுரம், காலை 7 மணி, தலைமை: ம.சுப்பராயன்,மாவட்ட கழக காப்பாளர் முன்னிலை:கோ .தயாளன்,பேரூராட்சி மன்ற கவுன்சிலர்.சங்கராபுரம் நகரம் காலை 7:30 மணி, தலைமை :ம. சுப்பராயன் மாவட்ட கழக காப்பாளர், முன்னிலை :திருமதி ரோஜா ரமணி தாகப் பிள்ளை ,…
நன்கொடை
ஆவடி முருகேசன் மகள் மு.அட்சயா 16ஆவது பிறந்த நாள் (15.9.2023) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 500 ரூபாய் நன்கொடை வழங்கினார்.
