செந்துறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 297 பேருக்கு பணி உறுதிக் கடிதம்
செந்துறை, செப். 19 - மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மய்யம் சார்பில் 16.9.2023…
இதுதான் பக்தியோ! திண்டுக்கல்லில் தடையை மீறி பிள்ளையார் ஊர்வலமாம்! இந்து முன்னணியினர் கைது
திண்டுக்கல், செப்.19 - திண்டுக்கல் லில், தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய இந்து முன்னணியினர் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.தடையை மீறி ஊர்வலம்விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று (18.9.2023) திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில், பல் வேறு…
தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறக்க வேண்டும் கருநாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
சென்னை, செப். 19 - தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கருநாடக அரசு உடனடியாக திறந்து விடுமாறு ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, ஒன்றிய ஜல்சக்தி துறை ஒன்றிய கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்…
கறவை மாடுகளுக்கு காப்பீடு ஆவின் நிறுவனம் திட்டம்!
சென்னை, செப். 19 - கறவை மாடுகளுக்கும், பால் முகவர்களுக் கும் காப்பீடு வழங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.கால்நடைகள் இழப்பால் பால் உற்பத்தியாளர்கள், விவ சாயிகளுக்கு நஷ்டம் ஏற்படு கிறது. இதனால், சிறிய அளவிலான பால் உற்பத்தியாளர்கள், தொழிலை கைவிடும் நிலைக்கு…
பி.ஜே.பி. ஆட்சிக்கு முடிவு கட்டுக! தி.மு.க. முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
வேலூர், செப். 19 - வேதனையை மட்டும் தந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண் டும் என்று வேலூரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே உள்ள கந்த னேரியில் தி.மு.க.…
விருது வழங்கும் விழா
தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 17.9.2023 அன்று வேலூர் மாநகர், பள்ளிகொண்டாவில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், பெரியார் விருதினை கி.சத்தியசீலன் அவர்களுக்கும், அண்ணா விருதினை க.சுந்தரம் அவர்களுக்கும், கலைஞர் விருதினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி…
அய்யா பிறந்த நாள் வாழ்த்துகள்!
தந்தை பெரியார் உலக மயமாகிறார்-உலகம் பெரியார் மயமாகிறது!தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு பிறந்த நாளில் புதிய சமூகநீதி தழைத்தோங்கும் சமூகம் படைக்க உறுதியேற்போம்! தந்தை பெரியார் உலகமயமாகிறார் - உலகம் பெரியார் மயமாகிறது! தந்தை பெரியார் 145 ஆம் ஆண்டு…
ஸநாதனத்தால் 90 விழுக்காடு இந்தியர்கள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர் கருநாடக முதலமைச்சர் சித்தராமய்யா
பெங்களூரு, செப். 17- ஸநாதன தர்மத்தை அமலுக்கு கொண்டு வந்தால் 90 சதவீத இந்தியர்கள் அடிமை ஆக்கப்படுவார்கள் என்றும், எனவே மக்கள் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றும் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.கருநாடக அரசின் சமூக நலத்துறை தொடர்பாக பன்…
அர்ச்சகர் பணியில் பெண்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
சென்னை,செப்.17- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செய லாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கை வரு மாறு,அனைத்து ஜாதியி னரு ம் அர்ச்சகராகலாம் என்ற சமூக நீதி சார்ந்த உரிமை சமூக நிலை யிலும், சட்ட ரீதியாகவும் நீண்ட கால போராட்…
