பிஜேபியின் இரட்டை வேடம்
மேகாலயா பா.ஜ.க. தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "பா.ஜ.க.வில் உள்ளவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை. நானே மாட்டிறைச்சி சாப்பிடு கிறேன். அதில் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பா.ஜ.க. எந்த ஜாதி, அல்லது மதம் பற்றியும்…
தீண்டாமைக்குக் காரணம்
தாழ்த்தப்பட்டவர்களிடம் செல்வமும், கல்வியும், திறமையும், செல்வாக்கும், கட்டுப்பாடும், ஒற்றுமையும் --இல்லாமையே இவர்கள் 'உயர் ஜாதி' என்று சொல்லப்படுகின்ற ஹிந்துக்களால் தீண்டப்படாதவர்களாகக் கொடுமைப்படுவதற்குக் காரணமாகும். ('பகுத்தறிவு' 8.5.1932)
தமிழர் தலைவர் வாழ்த்துச் செய்தி!
உழைப்பால் உயர்நிலையை அடைந்த உன்னதத் தலைவர்- அடுத்த தலைமுறை - 2024 மக்களவைத் தேர்தல் அவரின் இலக்கு! ஆண்டு 70 காணும் சமூகநீதி சரித்திர நாயகராம் மாண்புமிகு மானமிகு முதலமைச்சரை தாய்க்கழகம் உச்சிமோந்து வாழ்த்தி மகிழ்கிறது! என்று திராவிடர் கழகத் தலைவர்…
1543 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையங்கள் நவீன மயம்
சென்னை, பிப். 28- ரூ.1543 கோடி மதிப்பீட்டில் 3 பேருந்து முனையங்களை நவீனமயமாக்க ஒப்பந்தப் புள்ளியை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய மூன்று பேருந்து நிலையங்கள் ரூ.1543 கோடி மதிப்பில் நவீன மயமாக்கப்பட்ட உள்ளன. வணிக…
புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!
சென்னை, பிப். 28- உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, சென்னை பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை, 26.2.2023 அன்று மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது. பள்ளிக்கரணை காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆர் ஆல்பின் ராஜ் இந்த…
மதுரை எய்ம்ஸ் தலைவராக உ.பி. மருத்துவர் நியமனம்
புதுடில்லி, பிப். 28- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் லவானியாவை நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை மேற்கொள்ள உள்ளது. கட்டுமானப் பணி 2024ஆம்…
பூனைக்குட்டி வெளியில் வந்தது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது வெறும் ரூ. 12.35 கோடிதான்
மதுரை, பிப். 28- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு 12 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்தது ஆர்டிஅய் மூலம் தெரியவந்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக மதுரை தோப்பூரில் இடம்…
தமிழ்நாட்டில் பதற்றத்தை உருவாக்கும் பி.ஜே.பி. – டி.ஜி.பி.யிடம் எழுச்சித்தமிழர் திருமாவளவன் புகார் மனு
சென்னை, பிப். 28- பாஜகவினர் திட்டமிட்டு தமிழ்நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சி செய்கின் றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். காவல்துறை தலைமை இயக்குநரை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசுக்கு…
மார்ச் 20இல் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல்
சென்னை, பிப். 28- தமிழ்நாடு அரசின் 2023_-2024ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு கடந்த 2 ஆண்டுகளாக பொது நிதிநிலை அறிக்கையுடன், வேளாண் நிதிநிலை அறிக்கையையும் தனியாக…
சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஏழை தொழிலாளிக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை
சென்னை பிப். 28- சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக ஏழை தொழிலா ளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனையில் ரூ.35 லட்சம் வரை செலவாகுமென…