ஆளுநர் “நா” காக்க

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பதை, ஆளுநரின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும் வெளிப் படுத்துகிறது.ஸநாதனம் என்ற சர்ச்சையைத் தொடங்கி வைத்தவரே சாட்சாத் இந்த ஆளுநர் ரவிதான்.தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் -…

Viduthalai

பிரார்த்தனை என்பது பேராசை

பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப் பெயர் சொல்ல வேண்டுமானால், 'பேராசை' என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும். ('பகுத்தறிவு' மலர் 1, இதழ் 9 கட்டுரை 1935)

Viduthalai

‘‘ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன?” சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

 நாட்டின் பெயரை இந்தியா என்று சொன்னால், எதிர்க்கட்சி கூட்டணியினர்தான் மக்களின் நினைவிற்கு வருவார்கள் என்பதினால் ‘பாரத்' என பெயரை மாற்றவேண்டும் என்று சொல்கிறார்கள்காரணம், கடுமையான பயத்தில் இருக்கிறார்கள்; அச்சம் அவர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது!சென்னை, செப்.19  நாட்டின் பெயரை இந்தியா என்று சொன்னால், எதிர்க்கட்சி கூட்டணியினர்தான்…

Viduthalai

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

புதுடில்லி, செப்.19 டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழாவை மாணவர்கள் சிறப்பாகக் கொண்டாடினர். பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் அமைப்பின் ஒருங் கிணைப்பில் ஜே.என்.யு. பேராசிரியர் அஜித் கன்னா, தந்தை பெரியார் பிறந்தநாள் சிறப்புச் சொற்பொழிவு…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

பக்தி பிள்ளை விளையாட்டு..*சந்திராயன்-3 விநாயகர் வழிபாடு.>>பக்தியை பிள்ளை விளையாட்டு என்று வடலூரார் சொன்னது சரி என்று இப்பொழுது தெரிகிறதா?

Viduthalai

இந்தியாவில் சிறுபான்மையினர் மீதான வன்முறை, பாகுபாடு அதிகரிப்பு!

அய்க்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர்ஜெனீவா, செப்.19 - அனைத்து சிறுபான்மை யினரின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டிய தேவை இந்தியாவில் உள்ளது என்று அய்க் கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர் டர்க் தெரிவித்தார். ஜெனீவாவில்…

Viduthalai

தந்தை பெரியார் பிறந்த நாளில் விழிப்புணர்ச்சியூட்டிய பட்டிமன்றம்

தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.2023) பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் ''சமூகத்தில் சிக்கல் அதிகம் இருப்பது'' என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு கவிஞர் நந்தலாலா நடுவராக இருந்தார். ''பண்பாட்டு வெளியில்'' என்ற அணியில் புதுகை பூபாளம் பிரகதீசுவரன், வழக்குரைஞர்…

Viduthalai

தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாட்சி

சென்னை, செப். 19 - உலகத் தலைவர் பகுததறிவுப்பகலவன் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாடெங்கும் நன்றி பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. சென்னை பெரியார் திடலில் 17.9.2023 அன்று முழு நாள் கொண்டாட்ட நிகழ்வாக திராவிடர் கழகத்…

Viduthalai

தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துச் சொன்ன நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.2023) பெரியார் திடலுக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியரை சந்தித்தனர். தந்தை பெரியார் ஓவியத்தை தமிழர் தலைவர் ஆசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா அறுபெரும் மனிதநேயப் பெருவிழா

திருச்சி, செப்.19 -  திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்க ளின் 145ஆவது பிறந்தநாள் விழா அறுபெரும் மனிதநேயப் பெரு விழா வாக  15.09.2023 அன்று கொண்டா டப்பட்டது. விழாவின் துவக்கமாக சமுதாயச் சிற்பி தந்தை…

Viduthalai