நாடெங்கும் கொண்டாட்டம்!
தந்தை பெரியார் அவர்களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நாடெங்கும் மிகப் பெரும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.தமிழ்நாட்டில் மட்டுமல்ல, டில்லி ஜவகர்லால் நேரு (JNU) பல்கலைக் கழகம் வரை சிறப்பாகக் கொண்டாடப் பட்டுள்ளது.பல்கலைக் கழக மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி…
சமூக அமைப்பை மாற்றுக
பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும், இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலை நிறுத்தப்பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும், பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும், அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கையிலுள்ள…
‘‘ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன?” சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
‘ஹிந்து மதம்' என்ற சொல்லே வேதத்தில் கிடையாது!கீதை - இராமாயணம் - புராணங்களை நாங்கள் படித்த அளவிற்கு மற்றவர்கள் படித்தது கிடையாது!சென்னை, செப்.20 ‘ஹிந்து மதம்‘ என்ற சொல்லே வேதத்தில் கிடையாது! கீதை - இராமாயணம் - புராணங்களை நாங்கள் படித்த அளவிற்கு…
தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு!
குலக்கல்வித் திட்டம்தான் ஆச்சாரியாரை ஆட்சியிலிருந்து விரட்டியது! அதேபோல, ‘விஸ்வகர்மா யோஜனா' என்கிற குலக்கல்வித் திட்டம்தான் மோடி அரசையும் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப் போகிறது!‘விஸ்வகர்மா யோஜனா' திட்டத்தை எதிர்த்து,போராட்டம் அறிவிக்கப்படும்!சென்னை, செப்.20 குலக்கல்வித் திட்டம்தான் ஆச்சாரி யாரை ஆட்சியிலிருந்து விரட்டியது. அதேபோல, விஸ்வகர்மா யோஜனா…
கிணத்துக்கடவில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பதா? குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை தேவை!
தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்!தமிழர் தலைவர் ஆசிரியர் எச்சரிக்கை அறிக்கைகிணத்துக்கடவில் தந்தை பெரியார் சிலையை அவமதிப்பதா? குற்றவாளிகளுக்குக் கடும் தண் டனை தேவை என்றும், தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை…
திராவிட இயக்கத்தையும், தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களையும் இழிவாகப் பேசுகிறார் அண்ணாமலை
இதற்குப் பிறகும் பி.ஜே.பி.யுடன் அ.தி.மு.க. கூட்டணி உறவு கொண்டால் அதைவிட அரசியல் விபத்து வேறு இருக்க முடியாது!தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கைதிராவிட இயக்கத்தையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் இழிவுபடுத்திப் பேசிவரும் அண்ணாமலை தலைமை வகிக்கும் பி.ஜே.பி.யுடன் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி என்ற…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்19.9.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:* பிரதமர் நேரு எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சை உன்னிப்பாக கவனிப்பார். ஆனால் பிரதமர் மோடி எங்கள் நிழலைக் கூட காண விரும்பவில்லை என மல்லி கார்ஜூன கார்கே மாநிலங்களவையில் சாடல்.* கேரள கோவில் விவகாரத்துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன்,…
பெரியார் விடுக்கும் வினா! (1099)
உண்மையில் பிறந்தவர்களுக்கு விழா எடுப்பது எதற்காக? அவர்களது கொள்கைகளை மக்கள் உணரச் செய்வதற்கும், அக்கொள்கைகளை மக்கள் பின்பற்றச் செய்வதற்குமேயாகும். எனது பிறந்த நாள் விழாவும் அத்தன்மையில் எனது கொள்கைகளைப் பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டதன்றி எனது பெருமை பரப்புவதற்கு என்றாகுமா?- தந்தை பெரியார், 'பெரியார்…
நன்கொடை
சென்னை அம்பத் தூர் கள்ளிகுப்பம் கங்கை நகரைச் சேர்ந்த தோழர் துரை.முத்துகிருட்டிணன் நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.2000, சாமி கைவல்யம் முதி யோர் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையாகவும் வழங்கி மற்றும் விடுதலை சந்தா தொகைக்கு ரூ.2000 வழங்கி யுள்ளார். நன்றி!
நன்கொடை
தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மகள் மு.கனிமொழி பிறந்தநாள் (16.9.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கி யுள்ளார். வாழ்த்துகள். நன்றி.- - - - -திருச்சி, லால்குடி மண்டலம் தண்டபாணி (வட்டாட்சியர் ஓய்வு), தந்தை…
