நீண்ட காலம் உயிர்வாழ்வதால் அதிகரிக்கும் உலக சராசரி ஆயுள்
லூசில் ரேண்டன் கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 118. உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற சாதனையை அவர் படைத்திருந்தார்.பிரான்சின் ஒரு செவிலியராக லூசில் சிஸ்டர் ஆண்ட்ரே பிரபலமாக அறியப்பட்டார். அவர் இரண்டு உலகப் போர்களையும் பார்த்தவர்.…
அய்யா! ஒரு வேண்டுகோள்!
அய்யா வணக்கம்!அங்கு என்ன பார்க்கிறீர்கள்?அயராது வீசும் அலைகளையா?ஓயாத உங்கள் உழைப்பறிந்து அந்த அலைகள் நாணித் தலைகுனிந்து வீழ்வதைப் பார்த்தீர்களா?கடல் தாண்டும் பறவை கூடகரை அறியும்!களம் காணும் உங்கள் பயணம்தொடர் பயணம் அல்லவா?சிங்கக் குரல் கேட்டுபொங்கு கடல் அடங்கும்!ஆர்ப்பரித்து எழுந்தால்ஆரியமும் குடல் நடுங்கும்!கடற்கரை உங்களுக்குப் பிடித்த இடம் என்பது…
அருந்ததியைப் பார்க்காதீர்கள் – லாம்டா டாரஸ் விண்மீன்களைப் பாருங்கள்
முன்னோர்கள் என்ன முட்டாள்களா?“முன்னோர்கள் என்ன முட்டாள்களா?” அறிவியல் வாதங்களை முன்வைக்கும் போது மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் இப்படிக் கூறி மடக்கப் பார்ப்பார்கள் எதிர்வாதம் செய்பவர்களும் கொஞ்சம் குழம்பிப்போய் தம்முடைய கருத்தை மேலோட்டமாக வைத்துவிடுவர். அப்படி பல நிகழ்வுகள் உண்டு, ஆனால் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல,…
“நேஹா சிங் ரத்தோர்” சிறு உளியைக் கண்டு நடுங்கும் பெரு மலைகள்
பாணன்உ.பி.யில் நாட்டுப்புற பாடலான “கா பா” (என்ன ஆச்சு) 2ஆம் பாகத்தை பாடி மீண்டும் சாமியார் முதலமைச்சரையும் டில்லி பா.ஜ.க. தலைமையையும் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்ற பட்டதாரிப் பெண் நேஹா சிங் ரத்தோர் யார் ?உத்தரப்பிரதேசத்தில் சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத்தின்…
முதலமைச்சர் தெளிவுரையை ஏற்று பாசிச ஒன்றிய அரசை வீழ்த்துக!
'திராவிட மாடல்' ஆட்சி நாயகரின் உரை அனைத்திந்தியாவுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போன்றது!தீயணைப்பு வீரர்கள்போல மதத் தீயை அணைப்பதில் முக்கிய கவனம் தேவை!மதவெறி பி.ஜே.பி.யை வீழ்த்திட எதிர்க்கட்சிகள் ஒன்றுபடாவிடின் அனைவருக்கும் தாழ்வே!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம் பிறந்த நாள் விழாவில் ஆற்றிய உரை…
பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி சேலம் மற்றும் மேட்டூர் மாவட்டங்கள் ஒருங்கிணைத்த பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை
சேலம், மார்ச், 3- 11.2.2023 அன்று காலை 9 மணிக்கு சேலம் தமிழ்ச் சங்கம் க.ராஜாராம் அரங்கத்தில் பகுத்தறிவாளர்கள் கழகம், பகுத்தறிவு ஆசிரியர் அணி சேலம் மற்றும் மேட்டூர் மாவட்டங்கள் ஒருங்கிணைப்பில் பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.வருகை புரிந்தோர் அனைவரும் தங்களை…
அறிவின் பயன்
பகுத்தறிவு என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப் படுவதாகும்.மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியி லிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற…
அறிவுக்கு வேலை தாருங்கள்
நமக்கு அறிவு இருக்கிறது. இதைச் செய்யலாமா? கூடாதா? இன்னது செய்தால் இன்ன பலன் ஏற்படும், இதைச் செய்தால் இன்னின்ன வகையான இழப்பு ஏற்படும் என்பது போன்ற காரியங்களைச் சிந்தித்துப் பார்க்கும் தன்மை மனிதனிடத்திலே இருக்கிறது. அந்தப்படி இருக்கும்போது நம்முடைய அறிவை, ஆராய்ச்சியை,…
சிறுகதை எழுதுவது எப்படி? பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் பயிற்சிப் பட்டறை
சிறுகதை எழுதுவது எப்படி? பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் பயிற்சிப் பட்டறைநாள்: 11.3.2023, சனிக்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைஇடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7தமிழ் படைப்புலகில் சிறந்த ஆளுமைகள் பயிற்சி அளிக்க உள்ளார்கள்.ஏற்கெனவே எழுதிக்…