5-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழா- 2023 (08.09.2023 முதல் 17.09.2023 வரை)
தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தகடூர் புத்தகப் பேரவையும் இணைந்து நடத்தும் 5-ஆவது தருமபுரி புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 55 ஒதுக்கப்பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம்
11.9.2023 திங்கட்கிழமைகக்கரைக்கோட்டை: மாலை 6.00 மணி * இடம்: கக்கரைக்கோட்டை * வரவேற்புரை: வீர.இளங்கோவன் (பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: மா.மதியழகன் (ஒன்றிய விவசாய அணி தலைவர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்), சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), குடந்தை க.குருசாமி (தலைமைக்…
தமிழ்நாட்டில் 2 புதிய வகை கரோனா தொற்று கண்டுபிடிப்பு பொது சுகாதாரத்துறை தகவல்
சென்னை,செப்.9-ஒமைக்ரானின் உட்பிரிவான எக்ஸ்பிபி வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த 2 புதிய கரோனா வைரஸ்கள் தமிழ்நாட்டில் கண்டறியப் பட்டுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸில் இருந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் எக்ஸ்பிபிஎனும் புதிய வகை வைரஸ் உருவானது. அதுமுதல், ஜனவரி மாதம் வரை இந்த…
அரக்கோணத்தில் 120 மாணவர்களுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
அரக்கோணம்,செப்.9- ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அம்பேத்கர் பவன் அரங்கத்தில் 110 மாணவர்களுடன் இன்று (9.9.2023) தொடங்கிய பெரியாரி யல் பயிற்சிப் பட்டறைக்கு வருகைபுரிந்த அனைவரையும் வரவேற்று பகுத்தறிவா ளர் கழக மாவட்ட செயலாளர் நா.ராமு உரையாற்றினார். மாவட்ட தலைவர் சு.லோகநாதன் தலைமை…
அண்ட சராசரங்களையும் தாண்டிப் பாயும் தந்தை பெரியாரின் கொள்கைகள்
அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் அலுவலராக பணியாற் றியவரும் தேசிய அளவிலான சது ரங்கப் போட்டியில் நடுவராக பணி யாற்றியவருமான ஆர்.கே. பால குண சேகரனுக்கு பணி ஓய்வு பாராட்டு விழா மன்னார்குடி தேசிய மேல்நிலைப்…
சுகாதார நிலையங்களில் மாரடைப்பு மருந்துகள் 2,000 பேர் பயன்
சென்னை,செப்.9- மாரடைப்புக்கான உயிர் காக்கும் மருந்துகளை ஆரம்ப சுகாதார நிலை யங்களில் விநியோகிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்திய இரு மாதங் களுக்குள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னையில் வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். மேம்…
குடந்தை மாவட்ட திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடலில் முடிவு
👉 பெரியார் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது 👉 புதிய தொழிற்சங்க கிளைகள் அமைப்பது குடந்தை,செப்.9- திராவிடர் தொழி லாளர் அணியின் குடந்தை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 06.09.2023 அன்று மாலை 6:30 மணி அளவில் கும்பகோணம் பெரியார் மாளிகையில் நடைபெற்றது.தொழிலாளர் அணியின்…
குடியரசு தலைவர் அளிக்கும் ஜி 20 விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் கார்கேக்கு அழைப்பு இல்லையாம் : ராகுல் கண்டனம்
புதுடில்லி, செப்.9 ஜி-20 மாநாட்டு பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று (9.9.2023) மாலை விருந்து அளிக்கிறார். அதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றியஅமைச்சர்கள், மேனாள் பிரதமர்கள், அனைத்து முதலமைச் சர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது. ஆனால், காங்கிரஸ்…
அண்ணாமலை தயார் என்றால் தி.மு.க.வும் தயார் தான்!
நடை பயணத்தை (பாதை யாத்திரை என்று தான் அவர்கள் சொல்லுவார்கள்) மேற்கொண்டுள்ள பிஜேபியின் மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அய்.பி.எஸ். சிறீவில்லிபுத்தூரில் சவால் ஒன்றை வெளியிட்டுள்ளார்."சனாதனத்தை ஒழிப்போம் எனக் கூறி தேர்தலை சந்திக்க தி.மு.க. தயாரா?" என்பதுதான் அந்தச் சவால்.நாமும் ஒரு…
சென்னை ராணி மேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூர் சிலை முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, செப். 9- சென்னை ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூரின் முழு உருவச் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இது தொடர்பாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் சென்னை, ராணி மேரி…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
ஓவியர் புகழேந்தி தான் எழுதிய "நான் கண்ட தமிழ் ஈழம்"என்ற புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.தி.மு.க. திருநெல்வேலி மத்திய மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் ராஜா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் புத்தகத்தை வழங்கினார். தி.மு.க எல்லாபுரம் இளைஞர்…
நம்பிக்கை
சுயநலப் பற்றினால் பல நம்பிக்கைகள் அமலில் இருந்து வருகின்றன. தற்கால மனோ தத்துவ சாஸ்திரப்படிப் பார்த்தால் இவ்விஷயத்தில் சந்தேகத்துக்கே இடமில்லை. சில விஷயங்களை நம்புவது நமக்கு இலாபகரமாயிருப்பதனாலேயே அவற்றை நாம் நம்பி வருகிறோம். பொது ஜன மதிப்பைப் பெறுவதற்காகவும் நாம் பல…
