சென்னையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள்: 12-9-2023, செவ்வாய் காலை 10.30 மணிஇடம்: பெரியார் திடல், சென்னை -7தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தலைவர், திராவிடர் கழகம்பொருள்: 1) தந்தை பெரியார் பிறந்த நாள்2) தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா3)ஈரோடு பொதுக் குழுவின் முடிவுகளும் - செயல்பாடுகளும்தலைமைச்…
பெற்றோரை பராமரிக்கவில்லையா? செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து
சென்னை, செப்.10 'பெற்றோரை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனை, செட்டில்மென்ட் பத்திரத்தில் வெளிப்படையாக இடம் பெறவில்லை என்றாலும், ஆவணத்தை ரத்து செய்யக் கோரி, அதை நிபந்தனையாக கருதலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூரை சேர்ந்தவர் பேகம்; தன் பெயரில் உள்ள…
திசை திருப்புவோரே இதற்கு தெளிவான பதில் உண்டா? – கி.வீரமணி
பகவத் கீதையில்... "சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குணகர்ம விபாகஷ.... என்று கீதையில் உபதேசித்த கிருஷ்ணன் சுலோகத்தை, "ஜாதி வர்ண தர்மத்தை நானே உண்டாக்கினேன்" என்று கூறுவதை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,"The Truth About the Gita" என்ற அரிய ஆராய்ச்சி நூலை…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் வழங்கப்படும்)ஸனாதனம் இதுதான், புரிந்துகொள்ளுங்கள் (1)அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் ஆதாரம்: "இந்துமதம் எங்கே போகிறது?''வைணவத்திலும் சரி... சைவத்திலும் சரி... தமிழ் இப்படி தள்ளி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில்…
மதுரை – திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் நீதிபதி அரி.பரந்தாமன் (ஓய்வு) ஆதாரப்பூர்வ உரை
உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி காப்பாற்றப்படவில்லைஎஸ்.ஸி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர், பெண்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட வேண்டும்மதுரை, செப். 10 - உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதி மன்றத்திலும் நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பேணப்படுவதில்லை - இந்த நிலையில் மாற்றம் தேவை. எஸ்.ஸி,…
தெலங்கானாவில் உதயநிதிக்குப் பாராட்டு – ஊர்வலம்!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸனாதனம் மற்றும் அதன் கொடுமைகளை துணிச்சலோடு எடுத்தாண்டு அதன் கொடூர முகத்தை ஒரு முக்கிய தளத்தில் இந்தியா முழுவதும் விவாதப் பொருளாக மாற்றி, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி தெரிவித்த குண்டூர்…
கடும் சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு!
புதுடில்லி, செப். 10 - இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது. வங்கிகளுக்கு இடையேயான வெளிநாட்டுச் செலாவணியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு, செப்டம்பர் 6 அன்று 83 ரூபாய் 02 காசுகளாகத்…
பைபிள்- போதனைகளை கொடுப்பது மதமாற்ற நடவடிக்கை ஆகாது! அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
லக்னோ, செப். 10 - உத்தரப்பிரதேச மத மாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், பைபிள் மற்றும் நல்ல போதனைகளை வழங்குவதை மதமாற்ற முயற்சி என கருத முடியாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு கூறியுள்ளது. பட்டியல் மற்றும் பழங்குடியினர் வகுப் பைச்…
ஏனிந்த இரட்டை வேடம்?
9.9.2023 அன்று நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் உரையாற்றிய மோடிக்கு முன்பு 'இந்தியா' என்ற பெயர் இல்லாமல், 'பாரத்' என்ற பெயர் பலகை இருந்தது.ஆனால், கடந்த 8.9.2023 அன்று ஜகர்தாவில் நடைபெற்ற ஆசியான் இந்தியா கருத்தரங்கில் மோடியின் முன்பு 'இந்தியா' என்ற பெயர்ப்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்திப்பு
புதுடில்லி, செப்.10 - தலைநகர் டில்லியில் ஜி-20 மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக உலக நாடுகளின் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருந்து அளித்தார். இந்த விருந்து…
தந்தை பெரியார் கண்ட கனவை நிறைவேற்றுவோம்!
கவிஞர் கனிமொழி எம்.பி.,கோவில்பட்டி, செப்.10 தந்தை பெரியார் கண்ட கனவை நிறைவேற்றுவோம் என்றார் திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினருமான கவிஞர் கனிமொழி.கடந்த 8.9.2023 அன்று தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டியில் உள்ள கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்று…
