காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்த கருநாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, செப்.21 காவிரி மேலாண்மை ஆணைய உத்தர வுக்கு தடை விதிக்கக் கோரிய கருநாடகாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவை அமல்படுத்துமாறு கருநாடகாவுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி காவிரி மேலாண்மை…
‘டவர்’ இல்லாமல் கைப்பேசி இயங்கும் வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்
அடுத்த விண்வெளி புரட்சியில் டவர்கள் இல்லாமல் கைப்பேசிகள் இயங்கும் வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கோவை வந்த இஸ்ரோ மேனாள் இயக்குநர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜப்பானில் இளைஞர்கள் எண் ணிக்கை குறைவாக…
ரயில் ஓட்டுநர்களை விழிப்புடன் வைத்திருக்க AI தொழில்நுட்பத்துடன் புதிய கருவி: ரயில்வே அமைச்சகம் திட்டம்
ரயில் இன்ஜின் ஓட்டுநர்களை விழிப்புடன் வைத்திருக்க செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில் நுட்பத் துடன் கூடிய புதிய கருவியைப் பயன்படுத்த ஒன்றிய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.ரயில் இன்ஜினை இயக்கும் ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் கண்ணயர்ந்து விடுவதால் ரயில்கள் விபத்துக்குள்ளாகும் நிலை…
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி: கேரளாவில் தொடக்கம்!
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) பள்ளி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆசிரியர் மற்றும் மாணவர் கல்வி முறைக்கு இது அச்சுறுத்தலாக இருக் குமா என்பது குறித்துப் பார்ப்போம்.செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பத்தின் பாய்ச்சல் பல்வேறு துறைக ளில்…
தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள்
தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளையொட்டி அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் பூக்கடை குமார் தலைமையில் பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார் நினைவிடத்தில்…
கோவிலில் பெண்களை இழிவுபடுத்திய வழக்குரைஞருக்கு 5 ஆண்டுகள் வழக்காடத் தடை
சிங்கப்பூர், செப். 21- சிங்கப்பூரில் உள்ள ஹிந்து கோவிலில் வழிபட வந்த பெண்ணை தகாத வார்த்தைகள் கூறி கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படும் தமிழ் வழக்குரைஞர் மீது நான்கு வெவ் வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு 5 ஆண்டுகள் வழக்காட சிங்கப்பூர் நீதி…
சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் கலை நிகழ்ச்சிகள் (17.9.2023)
பார்வையாளர்களைக் கவர்ந்த சுனில் வசீகரனின் விளரி இசைத்திரள் குழுவினரின் இன எழுச்சிப் பறை முழக்கம் மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட வீரவிளையாட்டுகள்.
நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் அன்னையார் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்
தமிழ்நாடு அரசின் நிதித் துறை முதன்மைச் செயலாளர் திரு. உதயச்சந்திரன் அய்.ஏ.எஸ். அவர்களின் அன்னையார் திருமதி லீலாவதி (வயது 72) அவர்கள் உடல் நலக் குறைவால் நேற்று (20.9.2023) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.அவரை இழந்து வாடும் திருவாளர் …
‘மதச் சார்பற்ற’ ‘சமத்துவம்’ என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதிய நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டஅரசியல் சாசன நகல்களில் அதிர்ச்சி தகவல்புதுடில்லி, செப்.21 புதிய நாடாளுமன்றத்தில் முதல் நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன நகல்களில் 'மத சார்பற்ற' 'சமத்துவம்' போன்ற வார்த்தைகள் இல்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.டில்லியில் உள்ள புதிய…
“வைக்கம் பெரியார்”தமிழ் எழுத்துகளின் வடிவமாக மாணவர்கள் நின்ற அழகிய காட்சி
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா மற்றும் பெரியார் பிறந்த நாள் விழாவின் நிகழ்வாக 15.09.2023 அன்று வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் "வைக்கம் பெரியார்" என்ற தமிழ் எழுத்துகளின் வடிவமாக இக்கல்லூரியின் மாணவர்கள் நின்ற அழகிய காட்சி காண்போரின்…
மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக நிறைவேற்றுக! மக்களவையில் சோனியா காந்தி வலியுறுத்தல்
புதுடில்லி, செப். 21 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி முழு ஆதரவு தருவதாக அறிவித் துள்ளார்.மக் களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு…
