தமிழ்நாட்டுக்குக் காவிரியில் 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் கருநாடகாவுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

புதுடில்லி, செப்.28 -  தமிழ்நாட் டிற்கு காவிரியில் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கன அடி நீர் திறக்குமாறு கரு நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய் துள்ளது.டில்லியில் கடந்த 12-ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று…

Viduthalai

அலைபேசி திரைகளுக்கு பயனாகும் கடல் சிப்பி!

கண்ணாடிக்கு உள்ள ஒரே குறை - அது எளிதில் விரிசல் கண்டுவிடுவது தான். இதை தடுக்க பலவித வேதிப் பொருட்களைக் கலந்து உறுதியான கண்ணாடிகள் வந்தபடியே உள்ளன.அண்மையில் கனடாவின் மெக்ஜில் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், கடல் சங்குகளை முன் உதாரணமாக வைத்து…

Viduthalai

அதிகத் திறன் கொண்ட குவாண்டம் கணினி!

ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி விஞ்ஞானிகளின் முயற்சியில், குவாண்டம் கணினி ஒன்று மேசைக் கணினி போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 'குவாண்டம் பிரில்லியன்ஸ்' என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் இதை சாதித்துள்ளது.இதே வேகத்தில் போனால் விரைவில் பலகைக் கணினி மற்றும் அலைபேசிகளிலும் குவாண்டம் சில்லுகள் வருமளவுக்கு இத்தொழில்நுட்பம்…

Viduthalai

குளிர்ச்சியைத் தரும் வெள்ளைக் காகிதம்!

சாதாரண வெள்ளைக் காகிதம், ஏர் கண்டிஷனருக்கு போட்டியாக வர முடியுமா? முடியும் என்கிறது. அமெரிக்காவில், மாசாசூசெட்சில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வு. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள், வெள்ளைக் காகிதத்திற்கு, டெப்ளான் படலம் பூசி அதை கட்டடத்தின் கூரை முழுவதும் விரித்து ஒட்டிவிட்டனர்.…

Viduthalai

திறன்பேசியை இரவில் பயன்படுத்தாதீர்கள்!

திறன்பேசியிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளியால் உடல் குழப்பமடைந்து சுறுசுறுப்பாக இருக்க முயலும். மெலட்டோனின் ஹார்மோனும் சுரப்பதிலும் இடையூறு ஏற்பட்டு தூக்கம் வராது.நம் உடலுக்கென்று இருக்கும் தூக்க சுழற்சி சுற்றுப்புற சூழ்நிலையை வைத்தும் தீர்மானிக்கப்படும். வெளிச்சம் நிறைந்த சூழலில் சுறுசுறுப்பாகவும், இருளான…

Viduthalai

பெரியாரை அடியொற்றும் பெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று அகவை 90 – 28.9.1933 – பேராசிரியர் ய. மணிகண்டன் தலைவர், தமிழ்மொழித் துறை,சென்னைப் பல்கலைக்கழகம்

ஊரை உணர்த்தும் வகையிலும், உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் ஈரோட்டைப் பெயரில் சூடிக்கொண்ட நம் காலத்தின் மாபெரும் கவிஞர்ஈரோடு தமிழன்பன்.நம் காலத்தில் மட்டுமல்லாமல் தமிழின் நீண்ட வரலாற்றிலும் பெருங்கவிஞர்கள் வரிசையில் சிறப்பான இடத்தைப் பெறுபவர் தமிழன்பன்.திராவிட இயக்கத்தின் வரலாற்றில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப்…

Viduthalai

ஆட்டம் போடும் ஆரியம் உணரட்டும்- அறவழியில் போராட்டம் விரைவில்!

 தந்தை பெரியார் நெஞ்சில் தைத்தமுள்ளை நீக்கி அவர் நெஞ்சில் பூ வைத்தவர் நமது முதலமைச்சர்ஆகமம் தெரியாதவர்கள் எல்லாம் அர்ச்சகர்களாக உள்ளனர்; ஆகமப் பயிற்சி பெற்றவர்களோ வீதியில் நிற்கின்றனர்!ஆகமம் தெரியாத பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள்; முறையாகப் பயிற்சி பெற்றவர்களோ வீதியில் நிற்கிறார்கள். இதற்கொரு முடிவு…

Viduthalai

தி.மு.க. முப்பெரும் விழா! ஒரு பெரியார் தொண்டனின் பார்வையில்

17.9.2023 அன்று வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு, மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். அவரின் உரையில் முழுக்க முழுக்க தந்தை பெரியாரின்…

Viduthalai

அவர் தான் பெரியார்!

பகுத்தறிவு கருத்துகளின் மூலம் சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை விளைவித்த தந்தை பெரியாரின் 145-ஆவது பிறந்தநாள் இன்று. சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் இந்த இனிய நாளில் தந்தை பெரியாரை நினைவு கூறுவோம்.யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், ஏன்.. நானே சொன்னாலும் உன் புத்திக்கும்…

Viduthalai

புதிரை வண்ணார் நலக்குழு மாற்றி அமைப்பு

சென்னை, செப்.27 தமிழ்நாட்டில் உள்ள புதிரை வண்ணார் மற்றும் பழங்குடியின மக் களின், சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென தனியாக புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் ஆதிதிராவிடர் நலத்துறை…

Viduthalai

தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (2)

 தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (2)நாட்டில் இளம் வயது மாணவர்கள், வீட்டில் செல்லப் பிள்ளைகள், அதிகக் கடனில் மூழ்கி, அதை அடைத்து மீண்டும் எழ முடியும் என்ற நம்பிக்கை இல்லாத மனிதர்கள் - இவர்களில் பெரும்பாலோர் தற்கொலைதான் இதற்கு ஒரே தீர்வு…

Viduthalai

கடவுள் சிலைகளுக்குச் சக்தி உண்டா?

"தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட, 900க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கையை தீவிரப் படுத்தி உள்ளோம், '' என, மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ் கூறினார்.மேலும், அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஹிந்து அற…

Viduthalai