பட்டுக்கோட்டையில் கழக சார்பில் பரப்புரைக் கூட்டம்
பட்டுக்கோட்டை, ஏப். 1- தந்தை பெரியார் அவர்களின் முதல் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 73ஆவது நினை வேந்தல் வீரவணக்க பரப்புரை கூட்டம் 28.3.2023 அன்று பட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்றது.முதலாவதாக பட்டுக்கோட்டை பாளையத்தில் உள்ள அழகிரி மணி மண்டபத்தில்…
பட்டுக்கோட்டையில் கழக சார்பில் பரப்புரைக் கூட்டம்
பட்டுக்கோட்டை, ஏப். 1- தந்தை பெரியார் அவர்களின் முதல் தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி அவர்களின் 73ஆவது நினை வேந்தல் வீரவணக்க பரப்புரை கூட்டம் 28.3.2023 அன்று பட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்றது.முதலாவதாக பட்டுக்கோட்டை பாளையத்தில் உள்ள அழகிரி மணி மண்டபத்தில்…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)"என்னம்மா கண்ணு சவுக்கியமா?"மின்சாரம்'இவ்வளவு அறிவியல் ஆய்வாளர்கள் இருக் கிறார்கள் . ஒரே ஒரு சொட்டு ரத்தம் உருவாக்க முடியுமா இவங்களால்? அப்படி இருந்தும் "கடவுள் இல்லை"ன்னு சில பேர் பேசிக்கிட்டு இருக்காங்க.…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)"என்னம்மா கண்ணு சவுக்கியமா?"மின்சாரம்'இவ்வளவு அறிவியல் ஆய்வாளர்கள் இருக் கிறார்கள் . ஒரே ஒரு சொட்டு ரத்தம் உருவாக்க முடியுமா இவங்களால்? அப்படி இருந்தும் "கடவுள் இல்லை"ன்னு சில பேர் பேசிக்கிட்டு இருக்காங்க.…
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
சென்னை, ஏப், 1- அரசு நடுநிலைப் பள்ளிகளில் பாடத்துக்கு ஒருவர் வீதம் 5 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியம னம் செய்யப்படுவார்கள் என்று சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்…
அரசு நடுநிலைப் பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
சென்னை, ஏப், 1- அரசு நடுநிலைப் பள்ளிகளில் பாடத்துக்கு ஒருவர் வீதம் 5 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியம னம் செய்யப்படுவார்கள் என்று சட்டப் பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்…
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்புப் பணிகள் அமைச்சர் இ.பெரியசாமி தகவல்
சென்னை,ஏப். 1- 149 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாயில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந் துள்ளன. மேலும், 88 பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் ரூ.67 கோடி ஒதுக்கீட்டில் சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன என சட்டப் பேரவையில்…
பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்புப் பணிகள் அமைச்சர் இ.பெரியசாமி தகவல்
சென்னை,ஏப். 1- 149 பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாயில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந் துள்ளன. மேலும், 88 பெரியார் நினைவு சமத்துவ புரங்களில் ரூ.67 கோடி ஒதுக்கீட்டில் சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன என சட்டப் பேரவையில்…
ராகுல்காந்தி பதவி பறிப்பு எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமா?
சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு திருச்சி, ஏப், 1- ராகுல்காந்தி மீதான நடவடிக் கையானது எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளு மன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி ஆட்சிப்…
ராகுல்காந்தி பதவி பறிப்பு எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமா?
சி.பி.அய். மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டு திருச்சி, ஏப், 1- ராகுல்காந்தி மீதான நடவடிக் கையானது எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளு மன்றத்தை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி ஆட்சிப்…