தமிழர் தலைவருடன் சந்திப்பு
விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் வழக்குரைஞர் பூ.க.செல்வமணி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து நிலவு பூ.கணேசன் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார். உடன் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ச.சண்முகநாதன். (28,09,2023,பெரியார் திடல்).
குமாரபாளையத்தில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
குமாரபாளையத்தில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா மிக சிறப்பான முறையில் ‘இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தோழமை அமைப்புகள் தந்தை பெரியாரின் மீது பற்றுக் கொண்டவர்கள் என அனைவராலும் இணைந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது,
மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கருத்தரங்கக் கூட்டம்
மயிலாடுதுறை, செப். 29- மயிலாடுதுறையில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் பகுத்தறி வாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் 25.9 2023 மாலை 6 மணி அளவில் மயிலாடுதுறை வருவாய் சங்க அலுவலர் கட்டடத்தில் …
தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகத்துக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா. நரேந்திரன், மாநகர செயலாளர்அ. டேவிட்…
பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் ஊடகவியலாளர் நந்தன் மாசிலாமணி உரையாற்றினார்
சென்னை - பெரியார் திடலில் 28.9.2023 அன்று நடந்த பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் ‘இந்தியா-தமிழ்நாடு பொருளாதார நிலைமைகள்' எனும் தலைப்பில் ஊடகவியலாளர் நந்தன் மாசிலாமணி உரையாற்றினார். நந்தன் மாசிலாமணி அவர்களுக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் பயனாடை அணிவிக்க,…
மேனாள் மேயர் என். சிவராஜ் பிறந்த நாள் – கழகம் சார்பில் மரியாதை
மேனாள் மேயர் என்.சிவராஜ் அவர்களின் 132-ஆம் பிறந்த நாளையொட்டி (29.09.2023) சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகில் உள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமரேசன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர்…
தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்க அரசு ஏற்பாடு
சென்னை,செப்.29- தமிழ்நாடு கல்லூரிக் கல்வி இயக்குநர் விடுத்துள்ள சுற்றறிக்கையில், திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான 1076 கிலோமீட்டர் தூரத் திலும் 1 கோடி பனை விதை விதைக்கப்பட வுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இந்த பணி பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியம், கிரீன்…
அக். 27இல் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிறது
சென்னை,செப்.29- ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறுகிறது. அந்த காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப் பங்கள் பெறப்பட்டு,…
பெரியார் பெருந்தொண்டர் புலவர் வேட்ராயன் படத்தினைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை
ஒரு பெரியார் பெருந்தொண்டரை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல!ஒரு சுயமரியாதை வீரரை நாம் இழப்பது என்று சொன்னால் - அது அவருடைய குருதிக் குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல - கொள்கைக் குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல - சமுதாயத்திற்குப் பெரிய இழப்பு!தருமபுரி, செப்.29 ஒரு…
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை புகார் அளித்தவர்களிடம் விசாரிக்காமல் வழக்கை முடித்தது ஏன்? மனித உரிமை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, செப்.29 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக புகார் அளித்தவரிடம் விசாரிக் காமல் புகார் எப்படி முடித்து வைக்கப்பட்டது என்பதற்காக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உயர்நீதிமன் றம் உத்தர விட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக…
குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் வீட்டு வசதி திட்டம்
சென்னை, செப்.29 சென்னையின் முன்னணி கட்டுமான நிறுவனமாகிய வி.ஜி.என். ஹோம்ஸ் அம்பத்தூரில் 10.50 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்த 252 பிரீமியம் வீட்டு மனைகளைக் கொண்ட வி.ஜி.என். கிளாசிக் என்ற பெரிய அளவிலான குடியிருப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் கட்டடத்திற்கு…
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
துறையூர்,செப்.29- திருச்சி துறை யூரில் சுமார் 108 கோடி ரூபாய் மதிப்பில் புதிய காவிரி கூட்டு குடி நீர் திட்டப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.திருச்சி மாவட்டம் துறையூரில் நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை தமிழ்நாடு குடிநீர் வடிகால்…
