நிலவில் பிரக்யான் ரோவர் எதிர்பார்த்தபடி பணிகளை செய்துவிட்டது இஸ்ரோ தலைவர் சோம்நாத்

அகமதாபாத், அக்.1 குஜராத் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது, வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் 'எக்ஸ்-ரே போலாரிமீட்டர்' செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருவதாக தெரிவித்தார்.தற்போது நிலவில் உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ள பிரக்யான்…

Viduthalai

பி.ஜே.பி. எச். ராஜா பிறந்தநாள் கூட்டம் அடிதடி மோதல்

திருப்புவனம், அக்.1 சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா முன்னிலையில் அக்கட்சி நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டதால் அவர் தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்காமல் பாதிவழியில் திரும்பினார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பிறந்தநாளை யொட்டி நேற்றுமுன்தினம் (29.9.2023) இரவு திருப்புவனம்…

Viduthalai

வரைவுப் பட்டியலுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

சென்னை, அக்.1 வரைவுப் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம். என தமிழ் நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல் ஆகிய…

Viduthalai

இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் சாதனை? 36% இலக்கை எட்டியது ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை

புதுடில்லி, அக்.1 நடப்பு நிதியாண்டின் முதல் அய்ந்து மாதங்களில் ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை ஆண்டு இலக்கில் 36 சதவீதத்தை எட்டி யுள்ளது.இது குறித்து தலைமை கணக்கு அலுவலகம் (சிஜிஏ) வெளியிட்டுள்ள புள்ளிவிவ ரங்கள் தெரிவிப்பதாவது:ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை (செலவுக்கும்…

Viduthalai

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் குவளை

விருதுநகர், அக்.1 விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே நடைபெறும் இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான குவளை 28.9.2023 அன்று கண்ட றியப்பட்டது.வெம்பக்கோட்டை வைப்பாற்று கரையோரம் உச்சிமேடு பகுதியில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கப்பட்ட…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் : காணொலியில் உரையாற்றுகிறார் முதலமைச்சர்

சென்னை: அக்.1   தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்கள் அதிகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக் கும் வகையில் இந்த அரசு பொறுப் பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபை கூட்டங்களை 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டது.…

Viduthalai

இலங்கைத் தமிழர்களின் நீண்ட கால சட்டத்தீர்வுகள் அடங்கிய இடைக்கால அறிக்கை!

முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு! அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் வழங்கினார்!சென்னை, அக்.1 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை  29.09.2023 அன்று தலைமைச் செயலகத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சரும், இலங்கைத் தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவின் தலைவரு மான…

Viduthalai

தற்கொலை செய்து கொள்வது எப்படி? கூகுளில் தேடிய இளைஞர் இண்டர்போல் அளித்த தகவலால் மீட்டது மும்பை காவல்துறை

மும்பை, அக்.1 மும்பை யின் மாலட் பகுதியில் வசிக்கும் 28 வயது இளைஞர் ஒருவர் 6 மாதங்களுக்கு முன்பு வேலையிழந்துள் ளார். தொடர்ந்து வேறு வேலைக்கு முயற்சி செய்து வந்த அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு…

Viduthalai

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா : ஒப்பம் அளித்தார் குடியரசுத் தலைவர்

புதுடில்லி, அக்.1 வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் இட ஒதுக்கீட்டு மசோ தாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள் ளார். மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளில் பெண் களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீடு…

Viduthalai

அறிவிலோ – வீரத்திலோ ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஏற்றத் தாழ்வான வித்தியாசம் காண இயலுமா?

*தந்தை பெரியார்சி.பி.இராஜகோபால் நாயுடு அவர்கள் தாம் ஆக்கிய ‘விதவா விவாக விளக்கம்’ என்னும் புத்தக அச்சுப் பிரதியை அனுப்பி எனது அபிப்பிராயத்தை எழுதுமாறு எழுதி யிருந்தார். விதவாவிவாகத்தைப் பற்றி நான் தீவிரக் கருத்துக் கொண்டவனேயாகிலும் போதிய சமயமும்  அவகாசமும் வாய்த்திலாமையால் அஃதினை…

Viduthalai

‘விஸ்வகர்மா யோஜனா’-ஸநாதனத்தின் சமூக அநீதி

கட்டுரையாளர்: ஜமாலன்"பரம்பரைத் தொழில் அல்லாத வேறு எந்தத் தொழிலையும் செய்வதற்கு - அந்தத் தொழிலுக்கு ஆட்கள் தேவையாக இருந்த போதிலும் கூட - இந்துக்களை ஜாதி அமைப்பு அனுமதிப்பது இல்லை. தன் ஜாதிக்கென்று ஒதுக்கப்பட்ட தொழிலைத் தவிர வேறு புதிய தொழிலை…

Viduthalai

பிரதமரின் வருகைக்காக காத்திருக்கிறதாம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்?

திருச்சி,அக்.1- திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் இரண்டு லட்சம் மாணவர்களுக்கு பட்டம் வழங்கவில்லை. எனவே உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில்…

Viduthalai