பலி வாங்கும் ‘நீட்’ தேர்வு ராஜஸ்தானில் மாணவர்கள் தற்கொலை
ஜெய்பூர்,அக்.10 ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிதின் பாஜ்தார்(வயது 18). இவர் சிகார் மாவட்டத்தில் உள்ள பயிற்சி மய்யத்தில் சேர்ந்து 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதற்காக அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் 8.10.2023…
மதிமுக ஆதரவு
மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங் களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:காவிரி நீர் பிரச்னையில் வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கருநாடகம் செயல் படுகிறது. மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீரைத் திறந்துவிடாமல் தமிழ்நாட்டுக்கு எதிராக கருநாடகத்தில் நடைபெறும் போராட் டங்களுக்கு…
காவிரி நதிநீர் உரிமை டெல்டா மாவட்டங்களில் அக்.11 இல் முழு அடைப்பு இரா.முத்தரசன் ஆதரவு
சென்னை,அக்.10 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, நடப்பு பயிராண்டில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை விளைந்து, கதிர் முற்றும் நிலையில் தண்ணீர் இல்லாமல் கருகி மடிந்து வருகிறது. விளைந்து நிற்கும் குறுவையின் உயிர் காப்பாற்ற,…
சட்டப்பேரவைகளுக்கு நவ.7 முதல் 30ஆம் தேதி வரை தேர்தல்
புதுடில்லி.அக் 10 - மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு நவ.7 முதல் 30ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிச.3ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ரூபாய் 2893 கோடிக்கான முதல் துணை மதிப்பீடுகள் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் தாக்கல்
சென்னை, அக்.10 சட்டப்பேரவையில் நேற்று (9.10.2023) தமிழ்நாடு அரசின் முதல் துணை மதிப்பீடுகளை தாக்கல் செய்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: நடப்பு 2023_20-24-ஆம் ஆண்டுக்கான முதல் துணை மதிப் பீடுகள், ரூ.2,893.15 கோடி நிதி ஒதுக்க வழிவகை செய்கின்றன.…
பாபா ராம்தேவ் சிக்குவாரா? உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, அக்.10 பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம்தேவ் கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டார். அதில், “அலோபதி மருத்துவம் முட்டாள்தனமான அறிவியல். ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தவர் களைவிட அலோபதி மருந்துகளால் தான் அதிகம் பேர் உயிரிழந்தனர்.…
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதி
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உடனடியாக செயலாக்கப்படும் புதுடில்லி, அக்.10 ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறை வேற்றப்படும் என்று அக்கட் சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதியளித்துள்ளார். காங்கிரஸ் செயற்குழு…
சட்டமன்றத்தில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு அதிரடி தகவல்
கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க கேட்கும் இவர்கள் யார் தெரியுமா? இந்த ஒன்பது பேர்வழிகளிடமிருந்தே ரூபாய் 200 கோடி கோவில் சொத்துக்கள் மீட்பு ! சென்னை: அக் 10 "கருத்து குருடர்களாக இருப்பவர் பலர், இந்து சமய அறநிலையத் துறை தமிழ்நாட்டில் கோவில்களை…
பாவலர் கடவூர் மணிமாறனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பாராட்டு
குளித்தலை தமிழ் பேரவை தலைவர் பாவலர் கடவூர் மணிமாறன் எழுதிய தமிழ் மணம் பத்து தொகுதிகள் நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட தமிழ் அறிஞர்கள் பெற்றுக் கொண்டனர். பாவலர் கடவூர் மணிமாறனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை…
“திராவிடமே வெல்லும்!” என்ற இன்னிசை நிகழ்ச்சி
தெற்குநத்தம் சித்தார்த்தன், உறந்தை கருங்குயில் கணேசன், திருத்தணி பன்னீர்செல்வம் இணைந்து வழங்கிய "திராவிடமே வெல்லும்!" என்ற இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. (தஞ்சை 6.10.2023)
‘தினமல’ருக்குத் தேள் கொட்டுவது ஏன்?
இன்றைய (10.10.2023) 'தினமலர்' ஏட்டில் "இது உங்கள் இடம்" என்ற இடத்தில் ஒரு கடிதம் வெளி வந்துள்ளது.ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது "சமூகநீதி காத்த வீராங்கனை!" என்று பட்டம் கொடுத்தார் வீரமணி. இப்பொழுது தஞ்சையில் "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" என்ற பட்டத்தைக்…
