நன்கொடை
வேலூர் கமலாட்சிபுரம் பெரியார் வீதியில் வாழும் ப.க. தோழரும் விடுதலை வாசகருமான புலவர் ச.துறவரசன் இணையருமான மு.சரோஜா அம்மையாரின் நினைவு நாளை யொட்டி (11.10.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
மலர்க்கொடி படத்திற்கு பொதுச் செயலாளர் மரியாதை- குடும்பத்தினருக்கு ஆறுதல்
தஞ்சை, அக். 11- தஞ்சை மாவட்ட ப.க. செயலாளரும் தோழர் பாவலர் பொன்னரசு (எ) பொ.இராஜீ வாழ்விணையருமான "ஆசிரியை பா.மலர்க்கொடி" 1-10-2023 அன்று மறைந்ததை விசாரிக்க இல்லத்திற்கு நேரில் வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மறைந்த அம்மையாரின் படத்திற்கு…
மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்
மதுரை, அக். 11- மதுரை மாநகர் மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் 10, 08.10.2023 ஞாயிறு மாலை 7மணிக்கு தமிழக எண்ணெய் பலகாரம் நிறுவனத்தில் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் தலைமை யில் நடைபெற்றது. தமிழர் தலை வர் ஆசிரியர் தமிழ்நாடு முழுவதும்…
13.10.2023 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 65
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: இறைவி * வரவேற்புரை: கவிஞர் இளவரசி சங்கர் (மாநிலத் துணைச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: இரா.தமிழ்ச் செல்வன் (மாநிலத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நூல் எழுத்தாளர் …
யூனியன் வங்கி ஊழியர்களுக்கான பதவி உயர்வு பயிற்சி கொல்கத்தாவில் நடைபெறுகிறது
யூனியன் வங்கி ஊழியர்களுக்கான பதவி உயர்வு பயிற்சி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாளையொட்டி அவர் படத்துக்கு வங்கி அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நீங்க மூன்றுக்கு மேல் வங்கி கணக்கு வைத்துள்ளீர்களா?
அப்போ இந்தச் செய்தி உங்களுக்குத் தான்புதுடில்லி, அக்.11 இந்தியாவில் மக்க ளுக்கு நிதி பரிவர்த் தனை செய்ய வங்கி கணக்கு என்பது கட்டாயமாக உள் ளது. இதில் சிலர் ஒன்றுக்கும் மேற் பட்ட வங்கி களில் கணக்கு வைத்துள்ளனர்.அவர்களில் இரண்டு அல்லது…
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இனியும் கையில் இருந்தால் என்னவாகும்.. மாற்ற முடியுமா?
புதுடில்லி, அக்.11 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற் றுவதற்கான கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், இனியும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து இருந்தால் அதை மாற்ற முடியுமா? என்பது குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய விவரம் கொடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி…
தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்க பேராசிரியருக்கு பொருளாதார நோபல் பரிசு
நியூயார்க், அக்.11 இந்த ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசுக்கு பேராசிரியை கிளாடியா கோல்டின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொழிலாளர் சந்தையில் பெண் களின் பங்கு குறித்த விரிவான ஆராய்ச்சிக்காக அவருக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதி யியல், அமைதி, இலக்கியம்,…
பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் துணை மேலாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 232 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.10.2023…
“இதற்கும் நேரம் ஒதுக்கப் பழகுவோம்”
"இதற்கும் நேரம் ஒதுக்கப் பழகுவோம்""காலம் போன்ற கடமை வீரனை" எங்கு தேடினும் கண்டுபிடிக்கவே முடியாது. யாருக்காகவும் அது காத்திருக்காமல் - என்னதான் பயங்கரமான சூறாவளி, சுழற்காற்று, 'சுனாமி' என்ற நிலை ஏற்படினும், அடாது மழை, அதீதமான வெள்ளப் பெருக்கு, பூமியைப்…
லடாக் – ஓர் அறிகுறி!
"யானை வரும் பின்னே - மணியோசை வரும் முன்னே" என்பதுபோல, லடாக்கில் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகள் மூலம், அடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் எல்லாம் பிஜேபி பெரும் அடி வாங்கப் போகிறது என்ற மக்களின் மனோபாவம் தெரிந்து விட்டது.மொத்தம் 26 தொகுதிகளில் பிஜேபிக்குக்…
சட்டசபைப் பதவி
ஒருவர் எவ்வளவுதான் சட்டத்தை, சாஸ்திரத்தை வெறுத்தாலும் சட்டசபைக்குப் போனவுடன், சாஸ்திரத்திற்குக் கட்டுப்படுகிறேன் என்று சொல்லி விட்டுத்தான் உட்கார முடிகிறது. 'ஜாதி மதச் சம்பிரதாயங்கள் எல் லாம் தனி மனிதன் உரிமைகள்; அவற்றைக் காப்பாற்றுவதுதான் சுதந்தரம்; இந்தச் சுதந் தரத்தின் (சட்டத்தின்) மூலமாக…
