திருவிழா திருட்டு – துர்கா பூஜையில் திருட்டு அமோகம்: 26 பேர் கைது
புவனேஸ்வர், அக். 25- நாடு முழுவதும் துர்கா பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும் பல்வேறு பகுதிகளில் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. இங்கு துர்கா பூஜை கூட்டநெரிசலை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கும்பல் செயல்பட்டு வந்தது.கூட்டநெரிசலின் போது தங்க நகைகள்,…
இதுதான் பகவான் சக்தியோ?
நேபாளத்தில் 12 இந்திய பக்தர்கள் விபத்தில் படுகாயம்காத்மாண்டு, அக். 25- விஜயதசமியை முன்னிட்டு இந்தியாவில் இருந்து 12 பேர் கொண்ட பக்தர்கள் குழு நேபாளம் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள ஒரு கோவிலுக்கு பக்திப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற கார் பிர்குஞ்சில்…
இதுதான் பி.ஜே.பி.
இவர்தான் அழகப்பன். பா.ஜ.க. தலைவர்களுக்கு நெருக்கமானவர். நடிகை கவுதமியை பா.ஜ.க.வில் சேர வைத்து கோடிக்கணக்கில் ஏமாற்றியவர். இதுபற்றி தமிழிசையிடம் புகார் செய்தபோது கண்டுகொள்ளவில்லை. அண்ணாமலை அலைபேசியே எடுக்கவில்லை. பா.ஜ.க.வில் சேரும் பெண்களை பாலியல், பணம் என அனைத்து வகையிலும் சுரண்டுவார்கள். கவுதமி…
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இனப்படுகொலை செய்ய தூண்டிவிட்டார் என்று வதந்திபரப்பிய தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் விசாரணைக்கு வர ஆணை!
சென்னை, அக் 25- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமத்துவத்தை எதிர்க்கும் ஸநாதனத்தை ஒழிப்போம் என்று கூறியதை இனப்படுகொலை நடத்த தூண்டினார் என்று செய்தி வெளியிட்ட வழக்கில் விசாரணைக்கு வருமாறு ஆங்கில தொலைக்காட்சி ஆசிரியருக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸநாதன தர்மம்…
ஒடிசா முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருந்த தமிழர் கார்த்திகேய பாண்டியன் : பிஜு ஜனதா தளத்தில் முக்கிய பதவி
புவனேஷ்வர், அக். 25- தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். இவர், 2000ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி ஆவார். ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011ஆ-ம் ஆண்டு, ஒடிசா முதலமைச்சர்…
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
சென்னை. அக் 25 - வாக்காளர் பட்டி யல் திருத்த பணி வரும் 27-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற் கும் ஆலோசனைக் கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் இன்று…
கிராமப்புற சாலைகள், பாலங்கள் மேம்பாடு ரூபாய் 781 கோடி நிதி: தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, அக். 25- தமிழ்நாட்டில் 285 கிராமப்புற சாலைகளை மேம்படுத்துதல், 141 பாலங்கள் கட்டும் திட்டத் துக்காக நபார்டு வங்கி சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.781.09 கோடி நிதியை தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை செயலர் செந்தில்குமார் வெளியிட்ட அரசாணை:மாவட்ட வாரியாக…
கோட்டைக்குள் குத்து சண்டையா? புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் -அவைத்தலைவர் மோதல்
புதுச்சேரி அக். 25- பதவி நீக்கம் செய்யப்பட்ட சந்திர பிரியங்கா வின் அலுவலகத்துக்கு போட்டி போட்டு சீல் வைத்ததால் முதலமைச்சர், சபாநாயகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.புதுவையில் என்.ஆர்.காங் கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அமைந் ததில்…
வருமான வரித்துறையில் வேலை என போலி ஆவணம்… லட்சக்கணக்கில் பணம் – ஏமாற்றிய பா.ஜ.க. பொறுப்பாளர் கைது!
சேலம்,அக்.25 - வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தரு வதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.35 லட் சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்த சேலம் பாஜக மேற்கு மாவட்ட ளிஙிசி அணி செயலாளர் கமலக்கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூர்…
ஆளுநரை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீச்சு
நஞ்சு தோய்ந்த எண்ணங்களுடன் நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப் பற்றாளர்கள்!சென்னை, அக். 25- "நஞ்சு தோய்ந்த எண்ணங்களுடன் நயமாகப் பேசும் திடீர் நாட்டுப் பற்றாளர்களின் வரலாற்றை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும்" என்று ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இந்த நிலையில்,…
