ஆளுநருக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கண்டனம்!
முதுபெரும் தலைவர் என். சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க அனுமதி மறுப்பதா?சென்னை, அக். 20 -முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி…
ஆளுநருக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கண்டனம்!
முதுபெரும் தலைவர் என். சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க அனுமதி மறுப்பதா?சென்னை, அக். 20 -முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அனுமதி…
ஜாதிவாரி கணக்கெடுப்பு வழிகாட்டும் பீகார் மாநிலம்
ஜாதிவாரி ஆய்வு தரவுகளை வெளியிட்டதன் மூலம் தேசிய அரசியலில் கருத்துக்களத்தை உருவாக்கியுள்ள பீகார் மாநிலத்தில் ஆளும் ஜே.டி.யூ. - ஆர்.ஜே.டி. கூட்டணி தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அடித்தட்டு மக்களிடம் இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதியின் பலனை எடுத்துச்செல்ல பல திட்டங்களை…
நாத்திக எதிரிகள் யார்?
நாத்திக விஷயத்தில் இப்போது ஆத்திரம் காட்டுபவர்கள் எல்லாம் - மதப்பிரச்சாரத்தினால் வாழலாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரச்சாரத்தைத் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர, மற்றவர்களுக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது. பொது ஜனங்களில் நாத்திகத்தைப் பற்றி…
நாத்திக எதிரிகள் யார்?
நாத்திக விஷயத்தில் இப்போது ஆத்திரம் காட்டுபவர்கள் எல்லாம் - மதப்பிரச்சாரத்தினால் வாழலாம் என்று கருதுகின்றவர்களும், மதப் பிரச்சாரத்தைத் தங்களது வாழ்க்கைக்கு ஆதாரமாய்க் கொண்டவர்களும் தவிர, மற்றவர்களுக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலையே இல்லாமல் இருந்து வருகின்றது. பொது ஜனங்களில் நாத்திகத்தைப் பற்றி…
மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
மறைவுற்ற மேல் மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி, திண்டிவனம் கழக மாவட்ட தலைவர் இர. அன்பழகன், மாவட்ட செயலாளர் செ. பரந்தாமன், மாவட்ட அமைப்பாளர் வில்லவன் கோதை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்…
மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
மறைவுற்ற மேல் மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் உடலுக்கு தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி, திண்டிவனம் கழக மாவட்ட தலைவர் இர. அன்பழகன், மாவட்ட செயலாளர் செ. பரந்தாமன், மாவட்ட அமைப்பாளர் வில்லவன் கோதை, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்…
மேல்மருவத்தூர் தவத்திரு பங்காரு அடிகளார் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்
மேல்மருவத்தூரில் ஒரு பக்தி அமைப் பினை - அவருடைய சிந்த னைக்கு ஏற்ப அமைத்து வாழ்ந்த தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் (வயது 82) இயற்கை எய்தினார் (19.10.2023) என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.அவருடைய பக்தி, மதச் சிந்தனைக் கொள்கையில்…
தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா
சென்னை,அக்.20- திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (19.10.2023) மாலை நடைபெற்றது. பெரியார் நூலக வாசகர் வட்டம் இவ்விழாவை இணைந்து நடத்தியது.தந்தைபெரியார் கொள்கை வழியில்,…
தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா
சென்னை,அக்.20- திராவிட இயக்க வீராங்கனை டாக்டர் சத்தியவாணிமுத்து நூற்றாண்டு விழா திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (19.10.2023) மாலை நடைபெற்றது. பெரியார் நூலக வாசகர் வட்டம் இவ்விழாவை இணைந்து நடத்தியது.தந்தைபெரியார் கொள்கை வழியில்,…
எத்தகைய மனித நேயம் பிறந்து அய்ந்து நாட்களே ஆன சிசுவின் உறுப்புகள் கொடை
சூரத் அக்.20 குஜராத் மாநிலம் சூரத் மருத்துவமனையில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை மூளைச்சாவு அடைந்த காரணத்தினால் அதன் உடல் உறுப்புகள் கொடையாக அளிக் கப்பட்டுள்ளது. சூரத் நகரில் அக்டோபர் 13ஆம் தேதி பிறந்த குழந்தை பிறந்ததில் இருந்தே…
தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளுடனும் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
சென்னை, அக்.20 நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் வருகின்ற 25ஆம் தேதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத் தாண்டு நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள…
