ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: இந்தியா பட்டினிப் பட்டியலில் 111ஆவது இடத்தில் உள்ளதே என்ற கேள்விக்கு நாட்டிற்காக பசியைப் பொறுத்துக்கொள்ள முடியாதா  என்று ஸ்மிருதி இரானி கேட்டுள்ளாரே?- ப.ஆறுமுகம், உத்திரமேரூர்பதில் 1:அந்த அமைச்சர் தொடர்ந்து இப்படியே 2024 பொதுத்தேர்தல் வரை பேச வேண்டும் என்பதே…

Viduthalai

ஏழைகளுக்காக எப்போது அசைவீர்கள்?

மோடி அரசுக்கு  சு.வெங்கடேசன் எம்.பி. கேள்விபெருமுதலாளிகள் திருப்பிச் செலுத்தாத பல ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை, வராக்கடன் என்ற பெயரில் வங்கிகள் தள்ளுபடி செய்வது நீண்டகாலமாக வழக்கத்தில் உள்ளது. ஆனால், நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு  அமைந்த பின், இவ்வாறு…

Viduthalai

புவியில் உயிரினங்கள் கடவுளா படைத்தார்?

பாணன்தூசுகள் ஒன்றுசேர்ந்து கடுமையான அழுத்தத்தால் வெப்பமடைந்து அதன் மூலம் பெரு நெருப்புக்கோளகமாக உருவான விண்மீன்களில் ஒன்று நமது சூரியன், சூரியனுள் செல்ல வழியில்லாமல் அதன் ஈர்ப்பினால் அதனைச்சுற்றிகொண்டு இருக்கும் தூசுகள் மெல்லமெல்ல இணைந்து பலகோடி திடப் பொருட்களாக மாறி அந்த திடப்பொருட்கள்…

Viduthalai

கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசாக இருக்கும் பணக்கார பிள்ளைகள்…

ஃபோர்ப்ஸின் 2023 உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவில் இருந்து 169 பில்லியனர்கள் இடம்பெற்றுள்ளனர்.  இதன் மூலம் உலகின் மிகவும் பிரபலமான சில கோடீஸ்வரர்களின் தாயகம் இந்தியா என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்), கவுதம் அதானி (அதானி…

Viduthalai

பள்ளிக்கல்லூரிகளிலும் மதவெறியைத் திணித்து எதிர்காலத் தலைமுறையை சீரழிக்கும் ஹிந்து அமைப்புகள்

உத்தரப் பிரதேசக் கல்லூரியில் ‘ஜெய் சிறீராம்’  முழக்கமிட்டதை கண்டித்த இரு ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்.பிஜேபி ஆளும் மாநிலங்களில் தனது ஹிந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தி வருவதன் ஒரு நிகழ்வே மேற்கண்ட சம்பவம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும்…

Viduthalai

பெரியார் என்ன பெரிதாக செய்தார் என்று அவ்வப்போது சில சில்லறைகள் சொல்லிக்கிட்டே இருக்காங்க!

பெரியார் என்ன கிழித்தார் என்று  முதியவர் ஒருவர் கூறியதைப் படியுங்கள்.பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்த காலம் (1955-1956) அது.  எனது சித்தப்பா  தியாகராயர் நகரில் உள்ள நடேச அய்யர் தெருவில் ஒரு பழைய வீட்டை வாங்கினார். (தற்போதைய சரவணா ஸ்டோர் கடைக்கு…

Viduthalai

ஆர்.என்.ரவிக்கு என்ன கோபம்?

ராவணன் பேசிய மொழி சூத்திர பாஷையாம் - ஆளுநர் கால்டுவெலை கரித்துக் கொட்ட காரணம் சூத்திரபாஷையை போற்றிப் புகழ்ந்துவிட்டாரே என்ற கடுங் கோபம் தான். ஆம்! திராவிடம் என்ற ஒரு இனம் உண்டு அதற்கு தமிழ் முதன்மை மொழிதான். ஆகையால் தான் ஆரியக்…

Viduthalai

அவர்தான் கலைஞர்!

சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் மனைவிகள் தங்களது இல்லங்களில் தோட்டங்களை அமைத்துப் பராமரித்து வந்தனர்.அதற்கான செடி, நாற்றுகளை உருவாக்க ஒரு தோட்டக்கலைச் சங்கம் தொடங்கப்பட்டது. அந்தச் சங்கத்துக்கு பிரிட்டிஷ் அரசு 4 காணி (18 கிரவுண்டு)…

Viduthalai

எடுப்பு சோறு

அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் ஒரு பேட்டியில் பெரியார் பற்றி சொன்னதற்கு கொக்கரிக்கும் ஆண்ட பேண்ட பரம்பரைகளே ஆரியத்தின் அடியாட்களே அறிந்து கொள்ளுங்கள்..“எடுப்பு சோறு” என்று ஒரு வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. எடுப்பு சோறு என்றால் பார்ப்பனர் நடத்தும் உணவகங்களில் சூத்திரர்கள்…

Viduthalai

கோழைகளே, எத்தனை யுகங்களாக ஏமாற்றிப் பிழைக்கிறீர்கள்?

பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய ஆரிய மாயை நூலில்.. "பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வன்கண நாதா போற்றி! கொடுமைக் குணாளா போற்றி! கோழையே…

Viduthalai

புதிய இந்தியா பள்ளிக்கு வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

 கமகமன்னு வாசனை வருதா?  எல்லோரும் வாசம் பிடித்து வயிற்றை நிரப்பிக்கொள்ளுங்கள்

Viduthalai

மருளும் மதவாதிகள்! பதறும் பார்ப்பனர்கள்!

பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைவுற்று அரை நூற்றாண்டை நெருங்கினாலும் - அவரின் வலுவான கொள்கைகள் - முழக்கங்கள் இன்றும் மதவெறியர்களை, ஜாதி வெறியர்களை அச்சுறுத்துகின்றன. தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, தற்பொழுதுதான் அதிகம் பேசப்படுகிறார்; விவாதிக்கப்படுகிறார்; தேவைப்படுகிறார்.தந்தை பெரியார் வாழ்ந்தபொழுது,…

Viduthalai