‘சுயமரியாதைச் சுடரொளி’ மானமிகு ஆர். தருமராசன் 35ஆம் ஆண்டு நினைவு நாள்
தந்தை பெரியார் கொள்கையின்பால் இளமைமுதல் ஈர்க்கப்பட்டவரும் S.R.M.U. தென் பகுதி ரயில்வேமென் யூனியன் என்ற திராவிடர் கழகத்தின் இரயில்வே தொழிற்சங்கத்தின் வளர்ச்சிக்கும், செயல்பாடுகளுக்கும் முக்கிய கிரியா ஊக்கியாக இருந்த வரும், இரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவரும், தந்தை பெரியார்…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (08.11.2023 ) - புதன் மாலை 6 மணிதமிழ்நாடு மூதறிஞர் குழு சிறப்புக் கூட்டம்நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை - 600 007
சிதம்பரத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் தோழர்கள் வரவேற்றனர்
கருத்தரங்கத்தில் பங்கேற்க வந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன் காங்கிரஸ் கட்சிப் பொறுப்பாளர்கள், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், சிதம்பரம் மாவட்டக் கழக செயலாளர் சித்தார்த்தன் (சிதம்பரம், 6.11.2023).
அம்பேத்கர் பள்ளி சென்ற இந்நாளில்…!
7.11.1900 இன்றைய தினம் அண்ணல் அம்பேத்கர் முதல் முதலாக புனெவிற்கு அருகில் உள்ள சிறிய நகரமான சதராவில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்கப் பட்டார். முதல் நாளே அவருக்கு பள்ளியின் உள்ளே வந்து அமர அனுமதியில்லை. அவரை பள்ளிக்கு அழைத்து வந்தவரிடம் பல்வேறு…
சோனியா காந்தியின் வாழ்த்துச் செய்தியைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க எண்ணியவர்கள் -பா.ஜ.க. இல்லாத இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடியதுபெரியார் கொள்கைகள் தான்-சமூகநீதித் தத்துவம் தான்!மதுரை, நவ.6 காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க எண்ணியவர்கள் - பா.ஜ.க. இல்லாத இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்! இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடியது பெரியார்…
நன்கொடை
மதுரையில் மனுதர்ம யோஜனா திணிப்பை எதிர்த்து நடை பெற்ற கூட்டத்தில் கல்பாக்கம் இராமச்சந்திரனின் பெயர்த்தி மென்னிலாவின் 5ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக (22.10.2023) ரூ.1000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
புதுச்சேரி கண்ணன் மறைவு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னை, நவ. 6- புதுவை மாநில மேனாள் சட்டப்பேரவைத் தலைவர் புதுவை கண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,புதுவை மாநில மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும் - அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல்வேறு…
மறைவு
திண்டிவனம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான புலவர் இரா. சாமிநாதன் (வயது65) நேற்று (5.11.2023) இரவு 9 மணியளவில் மாரடைப்பால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கழகப் பொறுப்பாளர் கள் அவரது உடலுக்கு மலர் மாலை…
தமிழர் தலைவரின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாட குமரி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
நாகர்கோவில், நவ. 6- குமரிமாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றினார். கழக காப்பாளர் ஞா.பிரான் சிஸ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு கழக…
செய்திச் சுருக்கம்
முடக்க நினைக்கும்நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் சூழ்ச்சி வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கண்டனம்.வாய்ப்புதமிழ்நாடு மற்றும் அதையொட்டிய பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
