மறைவு

குடந்தை மாநகர மகளிரணி செயலாளர் சி.அம்பிகாவின் மகள் சி.நிசாந்தினி  (வயது 34)  நேற்று (20.5.2023) மாலை 6 மணியளவில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம்.. தோழியரது இறுதி நிகழ்வுகள்  21-05-2023 ஞாயிறு மாலை குடந்தை, (மயிலாடுதுறை ரோடு), கரிக்குளம்,…

Viduthalai

32 ஆண்டுகள் போராட்டத்திற்கு வெற்றி சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த தொழிலாளிக்கு அரசு வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மே 21- சேலம் உருக்காலைக்கு நிலம் கொடுத்த மண்பாண்ட கூலித் தொழிலாளிக்கு 32 ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் அறநிலையத் துறையில் அலுவலக உதவியாளராக வேலை வழங்கப்பட்டுள்ளது. சேலம் அழகு சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த…

Viduthalai

‘புகழ் புத்தகாலயம்’ செ.து.சஞ்சீவி அவர்களின் மறைவிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி இரங்கல்

புகழ் புத்தகாலயம் பதிப்பாள ரும், ‘திருக்குறிப்புத் தொண்டர்' இதழை நடத்தி வந்தவரும்,  கவிஞர் தமிழ்ஒளி மறைவிற்குப் பிறகு - அவர் தம் கவிதை நூல்களை வெளியிட்டு வந்தவரும், புரட்சிக் கவிஞர் விழாவில் நமது இயக்கத் தால் பாராட்டப்பட்டு ‘பெரியார் விருது' அளிக்கப்பட்டவருமான…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

21.5.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉 டில்லி அரசுக்கு முக்கிய அதிகாரங்களை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து வெள்ளிக் கிழமை இரவு அவசரச் சட்டத்தை வெளியிட்ட ஒன்றிய அரசின் நடவடிக்கை, “அரசமைப்பு கூட்டாட்சி கட்ட மைப்பை புல்டோசர் செய்வதாக” மோடி அரசு மீது…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (982)

அரசியல் சபையின் திட்டப்படி பெரிய வியாபாரங்கள், இயந்திரச் சாலைகள், மில்கள், வரிகள், கப்பல் போக்குவரத்து, பாதுகாப்பு இவையும், இவற்றை நிர்வாகிக்கும் பொறுப்பும் மத்திய அரசாங்கத்தினுடையது. இதுபோன்ற நிலையில் மத்திய அரசாங்கத்தால் மாகாண அரசாங்கம் ஆட்டி வைக்கப்படுவது நடக்காமல் இருக்குமா? - தந்தை…

Viduthalai

கழகக் களத்தில்…!

22.05.2023 திங்கள்கிழமைகோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்!கோவை: காலை: 10 மணி  இடம் : லயன்ஸ் கிளப் அரங்கம் (சிவானந்த காலணி)  தலைமை:  இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) திராவிடர் கழகம். பொருள் : 1. ஈரோட்டில் நடைபெற்ற  கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல்.  2.…

Viduthalai

கருநாடகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம்! தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள விடியல்-இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, மே 21- கருநாடக மாநில முதலமைச்சராக இரண்டாவது முறையாக நேற்று (20.5.2023) சித்த ராமையா பதவி ஏற்றுக் கொண்டார். பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதா னத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் இரண்டாவது முறையாக கருநாடக முதலமைச்ச ராக சித்தராமையா பொறுப்பேற்றுக் கொண் டார்.…

Viduthalai

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம்

வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023 சனி மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும்.கழகப் பொறுப்பாளர்களும் அனைத்து அணிகளைச்…

Viduthalai

மலேசியாவில் பெரியார்-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பு

தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் நூல்கள் கோலாலம்பூர் - உலு லங்காட்  மாவட்டத்தில் உள்ள  8 அரசு தமிழ்ப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு  600 நூல்களை  மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு. கோவிந்தசாமி வழங்கினார்.  1. ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி, 2.…

Viduthalai

‘தொழிலாளர்’ பற்றிய பெரியாரின் புரட்சிகரமான நிலைப்பாடுகள் என்ன? பாடம் எடுத்தார் ஆசிரியர்!

 முதலாளி முதல் போடுகிறான்; தொழிலாளி உழைப்பைப் போடுகிறான்;லாபம் கிடைத்தால் தொழிலாளிக்கு பங்கு தேவை! நிர்வாகத்தில் உரிமை கொடு!தமிழர் தலைவருக்கு மாண்புமிகு அமைச்சர் கே.என். நேரு பட்டாடை அணிவித்தார். அமைச்சருக்கு இயக்க வெளியீடுகளை வழங்கி கழகத் தலைவர் சிறப்பாடை அணிவித்து சிறப்பு செய்தார். தாம்பரம்.மே,21-…

Viduthalai