வாரணாசி மசூதியில் ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் தடை
புதுடில்லி, மே 21- ஞானவாபி மசூதியில் உள்ள சிவலிங்கம் போன்ற வடிவம் குறித்து அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ளுமாறு அலாகா பாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது.உத்தரப் பிரதேச மாநிலம் வாரணா சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி ஞானவாபி மசூதி…
படிப்புக்கு வயது ஒரு தடையில்லை 56 வயது பெண் 10ஆம் வகுப்பு தேர்ச்சி
நாமக்கல், மே 21 - படிப்புக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக, 56 வயது பெண் ஒருவர் தன்னம்பிக்கையுடன், 10ஆம் வகுப்பு தேர் வெழுதி, 247 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், பழைய காவல் நிலைய வீதியை சேர்ந்தவர்…
ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறல் காங்கிரஸ் கட்சி விமர்சனம்
புதுடில்லி, மே 21- ரூ.2,000 நோட்டு திரும்பப் பெறல் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று துக்ளக் பாணி பேரழிவு நடவடிக்கைக்கு பிறகு பெரும் ஆரவாரத்துடன்…
அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு ரத்து
புதுடில்லி, மே 21 - மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலா ஜிக்கு எதிரான அரவக்குறிச்சி தேர்தல் வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித் துள்ளது.2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட் டப் பேரவைக்கு பொதுத் தேர்தல் நடந்தபோது, பணப்…
கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்களை இறக்கினால் இரண்டு ஆண்டுகள் சிறை
சென்னை. மே 20 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதி களில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி இயக்குபவர்கள் கழிவுநீர்த் தொட்டியின் உள்ளே மனிதர்களை இறங்க அனுமதிக்க கூடாது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் தலை…
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் – ராகுல் காந்தி
பெங்களூரு, மே 21- கருநாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதலமைச்சராக வும், துணை முதலமைச்சராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் நேற்று (20.5.2023) பதவி ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களாக எம்.பி. பாட்டீல், டாக்டர் ஜி. பரமேஷ்வர்,…
பெண்களுக்கு வாய்ப்புத் தந்தால் பெரும் மாற்றத்தை உருவாக்குவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ராஜா பேச்சு
மதுரை,மே21- ‘பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் பெரும் மாற்றத்தை உருவாக்கு வார்கள்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா கூறினார். இந்திய வழக்குரை ஞர்கள் சங்கத்தின் 8ஆவது மாநில மாநாடு மதுரை உலக தமிழ் சங்கத்தில் 19.5.2023 அன்று நடந்தது. துணைத்தலைவர்…
ஏழுமலையானுக்கு பட்டை நாமமா? திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 35 ஆயிரம் லட்டுகளை திருடி விற்ற ஊழியர்கள்
திருப்பதி, மே 21- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். திரு மலை, திருப் பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர் கள் வழிபாடு முடிந்து…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவன் சாதனை உயர் கல்விக்கு அரசு உதவி – முதலமைச்சர் தகவல்
சென்னை, மே 21- கிருஷ்ணகிரி அருகே மின்சாரம் தாக்கி இரண்டு கைகளை இழந்த சிறுவன் தன்னம்பிக்கையுடன் போராடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த வர்கள்…
தணிகை வழக்குரைஞர் “மா.மணி இல்லம்”திறப்பு விழா
22.5.2023 திங்கள்கிழமைஅரக்கோணம்: பகல் 10 மணி இடம்: ஆர்.டி.ஓ. அலுவலக இணைச் சாலை, சக்தி நகர், அரக்கோணம் வரவேற்புரை: மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்) முன்னிலை: க.சஞ்சீவி, நா.இரா.ஆறுமுகம், கு.நரசிம்மன், ஈ.சின்னகுழந்தை இல்லத்திறப்பும் சிறப்புரையும்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), தொதட்டூர் புவியரசன் (கழக…