பாராட்டுக்குரிய பெரியார் பிஞ்சுகள்

5.11.2023 காலை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கராத்தே, சிலம்பம் போட்டியில்,  பெரியார் பிஞ்சுகள் பு.கா.யாழிசை மொழி, பு.கா.யாழினி சத்தியபாமா இருவரும் கராத்தே போட்டியில் மெடல் வாங்கினார்கள்.

Viduthalai

நாடாளுமன்ற தேர்தலை மய்யப்படுத்தி வருமான வரிச் சோதனையா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி – கண்டனம்!

திருவண்ணாமலை, நவ. 8 - சல்லடை போட்டுத் துளைத்தும், எனது வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை! என்றும், ரெய்டுகளைக் கண்டெல்லாம் தி.மு.க. பயப்படாது! எனவும், வருமான வரிச் சோதனை குறித்து அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியில் கண்டனம் தெரிவித்துள்ளார்.செய்தியாளர்களுக்கு…

Viduthalai

சிதம்பரத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆசிரியர் எடுத்த, சமூகநீதி பாடம்!

 ஜாதியை ஒழித்தால்தான் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும்!அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை!சிதம்பரம். நவ.7 ஜாதியை ஒழித்தால் தான் சமத்துவத்தை நிலைநாட்ட முடியும். ஆகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் தேவை என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.மாவட்டம் தோறும்…

Viduthalai

மாலத்தீவு கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கைகோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ.7 மாலத் தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழ் நாடு மீனவர்கள், அவர் களின் படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகையையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்…

Viduthalai

மாலத்தீவு கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கைகோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை, நவ.7 மாலத் தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழ் நாடு மீனவர்கள், அவர் களின் படகுகளை விடுவிப்பதுடன், அபராத தொகையையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்…

Viduthalai

கிரிக்கெட்டில் ஜாதியா?

ஜாதி! மீண்டும் மீண்டும் அந்த பேரை அழுத்தி சொன்ன ரோஹித்.. ஏன் இப்படி? 2023 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. மொத்தம் 8 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடரில் இதுவரை தோல் வியே…

Viduthalai

நவம்பர் 7 (1990)

சமூக நீதி, மதச்சார்பின்மை வென்றிட சூளுரைக்கும் நாள்கோ.கருணாநிதி 1990-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி, இந்திய  நாடாளுமன்றத்தின் மக்களவை வழக்கம் போல் காலை 11 மணிக்கு கூடுகிறது. ஆனால், அது வழக்கமான நாடாளுமன்றக் கூட்டமாக இல்லாமல், இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கான…

Viduthalai

அரியானா பிஜேபி ஆட்சியில் மாணவிகள் மீதான வன்கொடுமை

அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் 60 மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக உள்ளூர் காவல்நிலையத்தில் மாணவிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்தப் புகார்மீது நடவடிக்கை எடுக்காமல்…

Viduthalai

தமிழ் முன்னேற

முதலாவதாகத் தமிழ் முன்னேற்ற மடைந்து உலக பாஷை வரிசையில் அதுவும் ஒரு பாஷையாக இருக்க வேண்டுமானால், தமிழையும், மதத்தையும் பிரித்துவிட வேண்டும். தமிழுக்கும், கடவுளுக்கும் உள்ள சம்பந்தத்தையும் கொஞ்சமாவது தள்ளி வைக்க வேண்டும்.   (26.1.1936, “குடிஅரசு”)

Viduthalai

கழக களத்தில்…

8.11.2023 புதன்கிழமைமூடநம்பிக்கை ஒழிப்பு சிறப்புக் கருத்தரங்கம்திருச்சி: பிற்பகல் 2:30 மணி ⭐இடம்: பெரியார் மருந்தியல் கல்லூரி - கல்லூரி அரங்கம் ⭐ வரவேற்புரை: இல.அனிதா (தலைவர், திராவிட மாணவர் கழகம், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி) ⭐தலைமை: முனைவர் இரா.செந்தாமரை (முதல்வர், பெரியார்…

Viduthalai