விடுதலை சந்தா
ஈரோடு மொழிப்போர் தியாகி மணி (எ) சுப்பிரமணி அவர்கள் ஈரோடு தி.மு.க மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000த்தை தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகத்திடம் வழங்கினார். தி.மு.க தலைமைக்கழகப் பேச்சாளர் ஈரோடு ப.இளைய கோபால்…
நன்கொடை
திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் வாழ்விணையர் முனைவர் ந.உஷாதேவி அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று (7.11.2023) அவரது நினைவாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!
எனக்கு பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு
திருச்சி, நவ. 8 - தி.மு.கழக முதன்மைச் செயலாளர் - அமைச்சர் கே.என். நேரு விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு:-எனது பிறந்த நாளான வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி வியாழக் கிழமை அன்று நான் ஊரில் இல்லை, அன்றைய தினம் என்னு டைய…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
8.11.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* மராத்தா இனத்தவர்க்கு ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீட்டிற்கு பலத்த எதிர்ப்பு. அமைச்சர் ஜக்கன் பூஜ்பால் அரசிற்கு எதிராக போர்க்கொடி.* எஸ்சி, எஸ்டி-க்கு 22% பீகாரில் ஓபிசி-க்கு 65% இடஒதுக்கீடு அளிக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் முடிவு.* அய்ந்து மாநில தேர்தல்…
பெரியார் விடுக்கும் வினா! (1148)
ஒரு தொழிலாளிக்கு எவ்வளவுதான் சம்பளத்தை உயர்த்தி அவன் கையில் கொடுத்தும் அவனுடைய மகன் படிக்காமலிருந்தால் தொழிலாளி மகன் தொழிலாளி தானே? அவனுடைய பிள்ளையைப் படிக்கும்படிச் செய்து விட்டால், அவன் மண் வெட்டியைக் கையில் எடுக்க மாட்டான்; கக்கூசு எடுக்க மாட்டான். பின்…
சென்னையில் விளையாட்டு அறிவியல் பன்னாட்டு மாநாடு
அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்சென்னை, நவ. 8- சென்னை யில் விளையாட்டு அறிவியல் பன்னாட்டு மாநாட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.பன்னாட்டு விளை யாட்டு அறிவியல் கருத்த ரங்கு நேற்று (7.11.2023) சென்னையில் துவங்கி, இன்றும் நடக்கிறது. இதை, தமிழ்நாடு இளை…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான மனநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு
வல்லம், நவ. 8- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை மற்றும் திருச்சி அறம் மருத்துவமனை இணைந்து சிறப்பு குழந்தை களின் பெற்றோர்களுக்கான மனநலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி டால்பின் சிறப்புப் பள்ளியில் நடை…
பகுத்தறிவு குறும்படப் போட்டி – 2023 பகுத்தறிவு கலைத்துறை நடத்தும்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 91 ஆம் பிறந்த நாள் இரண்டாம் ஆண்டு பகுத்தறிவு குறும்பட போட்டிபோட்டிக்கான கருப்பொருள்கள்:சமூக நீதி, சமத்துவம், பெண்ணியம், மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு தொடர்பானவைபங்கேற்க விதிமுறைகள்:-1. கடந்த ஓராண்டுக்குள் உருவாக்கப்பட்ட குறும்படமாக இருக்க வேண்டும்.2. அதிகபட்ச கால…
கழகக் களத்தில்…!
9.11.2023 வியாழக்கிழமைபெரியார் நூலக வாசகர் வட்டம்சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ஆலந்தூர் செல்வராஜ் * தலைப்பு: அண்ணா ஒரு பார்வை…
தீபாவளி கொண்டாடுபவர்களே சிந்திப்பீர்!
சும்மா, கதை அளக்க வேண்டாம் தீபாவளி பற்றி வண்ண வண்ண மாக கதை அளக்கிறார்கள் உலகில் தீய சக்தியாக விளங்கிய கொடிய வன் நரகாசுரன் அவன் மக்களுக்கு பல வித கொடுமைகளை செய்து வந்தான். இதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா அவனை அழித்து…
