கலைஞர் நூற்றாண்டு விழா: கலைஞர் நிறைவேற்றிய திட்டங்களை மக்களுக்கு நினைவூட்டுக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை, மே 23- மாணவர்களுக்கு இலவச பேருந்து  அட்டை, ஆசியாவி லேயே பெரிய அண்ணா நூலகம் உருவாக்கம் உள்ளிட்ட ஏராளமான நலத் திட்டங்கள் என நவீன தமிழ் நாட்டை உருவாக்கிய சிற்பிதான் கலைஞர்  என்று தமிழ்நாடு முதல மைச்சர் மு.க ஸ்டாலின்…

Viduthalai

விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டின் அடுத்த பாய்ச்சல் – உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி தமிழ்நாட்டில்!

சென்னை, மே 23- சென்னையில் நடைபெற உள்ள பன்னாட்டு ஸ்குவாஷ் போட்டிக்கான டி-சர்ட்டுகளை   அறிமுகப்படுத்தி பன்னாட்டு ஸ்குவாஷ் போட்டியை நடத்த சென்னை தயாராகி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் பன்னாட்டு ஸ்குவாஷ் போட்டி வரும் ஜூன் 13ஆம் தேதி…

Viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். (பெரியார் திடல், 17-05-2023)

செஞ்சியில் உள்ள துரும்பர் விடுதலை இயக்கத்தின் அமைப்பாளர்களான  இ. ஜி. அருள் வளன், அ. ஞ. அல்போன்ஸ்  ஆகியோர், விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து  4ஆம்  வகுப்பில் இருந்து 12 ஆம்  வகுப்பு வரை பயிலும் புதிரை வண்ணார்…

Viduthalai

அரக்கோணம் பகுதியில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

அரக்கோணம்பகுதியில் நடைபெற்ற மணவிழா, இல்லத் திறப்பு நிகழ்ச்சிகளுக்கு  வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர் (22.5.2023)அரக்கோணத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை வழக்குரைஞர் மா.மணி, ஜீவன்தாஸ், லோகநாதன், சூரியகுமார் மற்றும் பொறுப்பாளர்கள்…

Viduthalai

தமிழ் இனி கட்டாயம்

சென்னை,மே23- 'சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து வகை பள்ளி களிலும், தமிழ் கட்டாயம்' என, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறை அறிவித்துள்ளது.முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் துறை இயக்குநர் நாகராஜமுருகன் அனுப்பியுள்ள சுற்றிக்கை: தமிழ்நாடு பள்ளிகளில், 10ஆம்…

Viduthalai

கடந்த அரை நூற்றாண்டில் இந்தியாவில் 573 பேரிடர் நிகழ்வுகளில் 1.3 லட்சம் பேர் பலி : அய்.நா. தகவல்

புதுடில்லி, மே 23 சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உலக வானிலை மாநாடு நேற்று (22.5.2023) தொடங்கியது. அதில் தாக்கல் செய்வ தற்காக, அய்.நா. அமைப்பான உலக வானிலை ஆராய்ச்சி துறை ஒரு அறிக்கை தயாரித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த 1970-ஆம்…

Viduthalai

கழிவுநீர் தொட்டிகள் தூய்மைப் பணியில் உயிரிழப்பு அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கைசென்னை,மே23- கழிவுநீர் சுத்தி கரிப்பு பணியின்போது இனி எந்த வொரு இறப்பும் நேரக்கூடாது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…

Viduthalai

பகுத்தறிவுக் கவிஞர் உடுமலை நாராயணகவி நினைவு நாள் [23.5.1981]

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மறுக்க முடியாத பாடலா சிரியர் உடுமலை நாராயணகவி. பகுத்தறிவு கவிராயர், சீர்திருத்தக் கவிஞர், தமிழக பாவலர் என்ற சிறப்புகளை பெற்ற உடுமலை நாராயண கவியின் நினைவு நாள் இன்று (1899-1981). இளம் வயதிலேயே பெற் றோரை இழந்த…

Viduthalai

தொழிலாளர்கள்பற்றி தந்தை பெரியார் வடிக்கும் கண்ணீர்

பொதுவாக தொழிலாளர்கள் பற்றி மற்றவர்கள் பார்க்கும் பார்வைக்கும் தந்தை பெரியார் பார்க்கும் பார்வைக்கும் அடிப்படை யிலேயே வேறுபாடு உண்டு. தந்தை பெரியார் இதோ கூறுகிறார்."தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் மிருகங்கள் போல் நடத்தப்படுகிற பாட்டாளி கூலி ஏழை மக்கள் தான் எனக்கு…

Viduthalai

இரண்டு வகைச் சீர்திருத்தம்

சமுதாயச் சீர்திருத்தத்தில் இரண்டு வகைகள் உண்டு. முதலாவதாக, சமுதாயச் சடங்குகளைத் தீர்ப்பதற்காக, அந்தச் சடங்குகளின் காரண காரியங்கள்,  'மூலம்'  என்ன என்பது பற்றிக் கவலைப்படாமல் மேலாகச் சீர்திருத்தம் செய்வது. இரண்டாவதாக, சமுதாயக் குறைபாடுகள் ஏன், எப்படி வந்தன என்று கண்டறிந்து, அந்தச்…

Viduthalai