தமிழர் தலைவரிடம் மு.வீரபாண்டியன் புத்தகம் வழங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து "இஸ்ரேல் -  ஹமாஸ்  போரும் விடுதலையும்" என்ற புத்தகத்தை வழங்கினார். (09.11.2023, பெரியார் திடல்).

Viduthalai

‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்!” கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

 சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்!சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான்!சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான் ஜாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம்!சிதம்பரம், நவ.10 சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்; சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும்…

Viduthalai

தீண்டாமை வேலி அமைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது உயர்நீதிமன்றக் கிளை கண்டிப்பு

மதுரை,நவ.10- தீண்டாமை வேலி அமைப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என உயர்நீதிமன்றக் கிளை கூறியுள்ளது. கரூர் மாவட்டம், சித்திரசீலமநாயக்கனூரைச் சேர்ந்த சின்னமுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நான் மற்றும் எனது உறவினர்கள் வெளியூர் சென்று வேலை பார்த்து வருமானம்…

Viduthalai

இலங்கையில் 38 தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை ஆனால் விசித்திரமான தீர்ப்பு

ராமேசுவரம், நவ.10- இலங்கை சிறையில் அடைக்கப் பட்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 38 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக் கப்படுவதாகவும், 5ஆண்டு கழித்து தண்டனை அமல்படுத் தப்படும் என்றும், தற்போது ஊர் திரும்பலாம் எனவும் இலங்கை நீதிமன்றம் வித்தியாச மாக…

Viduthalai

பிற இதழிலிருந்து…

பெரியாரும் அறிவியலும்மயில்சாமி அண்ணாதுரையும் “யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந் தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே. உன் சாஸ்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வௌக்கமாத்தை விட உன் அறிவு பெரிது. அதை…

Viduthalai

பயங்கரவாதத்தைப்பற்றி பா.ஜ.க.வா. பேசுவது?

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 தொகுதி களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (7.11.2023) வாக்குப்பதிவு நடைபெற்றது.இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கு வரும் 17-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, சூரஜ்பூர் மாவட்டத்தில் 7.11.2023…

Viduthalai

எது தற்கொலை?

ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன்.   (19.1.1936, “குடிஅரசு”)

Viduthalai

சீரங்கம் – தந்தை பெரியார் சிலைபற்றிய வன்முறைப் பேச்சு காவல்துறையில் திருச்சி மாவட்டக் கழகம் புகார்!

பிஜேபி அண்ணாமலை திடீர் பல்டி! சீரங்கத்தில் 2006இல் திறக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையையும், தந்தை பெரியாரின் கருத்துகள் அடங்கிய பீடத்தையும் (பலகை என்று 'சாமர்த்தியமாக' சொல்லுகிறார்) அப்புறப்படுத்துவோம் - அகற்றுவோம் என்று சட்டத்திற்குப் புறம்பாகவும், சட்ட ம்ஒழுங்குப் பிரச்சினை  ஏற்படும் வகையிலும், வன்முறையைத்…

Viduthalai

‘தமிழ்நாட்டில் பெரியார் சிலையை யாராலும் அகற்ற முடியாது’ : அமைச்சர் சு.முத்துசாமி

சென்னை,நவ.10- பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கே வாய்ப் பில்லை என்று அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பெரியார் சிலையை அகற்றுவோம் என்று கூறுவது மிகவும் தவறான கருத்து என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம்…

Viduthalai

தந்தை பெரியார் பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை அமைச்சர் க.பொன்முடி கண்டனம்

 விழுப்புரம், நவ.10- விழுப்புரத்தில் அமைச்சர் க.பொன்முடி, செய்தி யாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், தந்தை பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியிருப்பதற்கு, அமைச் சர்கள் பி.கே. சேகர்பாபு, உதயநிதி ஆகி யோர் உரிய விளக்கமளித்துள்ளனர்.…

Viduthalai