மாநில திராவிடர் கழக மகளிரணி மற்றும் திராவிட மகளிர் பாசறை இணைந்து நடத்தும் மகளிருக்கான சிறப்பு ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 27.05.2023 (சனிக்கிழமை)நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைஇடம் : அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 7மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை 9.45…
நீலமலை மாவட்ட கழகக் கலந்துரையாடல்
நீலமலை, மே 24 - நீலமலை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மருத்துவர் இரா.கவுதமன் இல்லத் தில் கடந்த 7.5.2023 அன்று நடை பெற்றது. மருத்துவர் இரா.கவுத மன் தலைமையில் தலைமையில் மாவட்டச்செயலாளர் மு.நாகேந் திரன் முன்னிலையில் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்…
பொள்ளாச்சி கழக மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
பொள்ளாச்சி, மே 24 - 21.05.2023 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் பொள்ளாச்சி கழக மாவட்ட கலந் துரையாடல் கூட்டம், ம.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. பொள்ளாச்சி கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் (இரண் டாவது கூட்டம்) திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்…
குடந்தை ராணி குருசாமி பிறந்த நாளையொட்டி அவரது குடும்பத்தினர் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை
குடந்தை ராணி குருசாமி பிறந்த நாளையொட்டி அவரது குடும்பத்தினர் தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தனர். வாழ்த்துகள்.
கிருட்டினகிரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி, மே 24 - கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ( 23- 5 -2023) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலை மையில் நடைபெற்றது.இக்கூட்டம் கிருட்டினகிரி மாவட்ட தலைவர்…
நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திர பாபு
சென்னை, மே 24 - அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித் தார்.நீட் தேர்வு விலக்கு மசோதா நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்…
BRF (Bioscience Research Foundation) – ஆராய்ச்சி மய்யத்தின் விரிவாக்கக் கட்டடம் திறப்பு விழா – வேந்தர் டாக்டர் கி.வீரமணி வாழ்த்து
திருவள்ளூர் மாவட்டம் செங்காடு - BRF (Bioscience Research Foundation)ஆராய்ச்சி மய்யத்தின் விரிவாக்கக் கட்டடத்தினை பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். நிறுவன மேலாண்மை இயக்குநர் தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவரை வரவேற்று பொன்னாடை அணிவித்தார். …
பிஜேபிக்கு எதிரான கூட்டணி – புதிய திருப்பம்
புதுடில்லி, மே 24 கடந்த 2018-இல் மத சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி கருநாடகாவின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். அந்த விழாவில் பெரும் பாலான எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து மேடை ஏறி பெருமிதம் காட்டினர். இதேபோன்ற ஒரு காட்சி கடந்த 20-ஆம் தேதி…
கருநாடக மாநில சட்டப்பேரவைத் தலைவர் போட்டியின்றி தேர்வு
பெங்களூரு,மே 24 - கருநாடக மாநில சட்டப் பேரவைத் தலைவராக யு.டி.காதர் பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் யு.டி.காதர் இன்று (24.5.2023) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். யு.டி.காதரை பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். கருநாடக முதலமைச்சர் சித்தராமையா,…
சென்னை உயர்நீதிமன்றதில் 4 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை, மே 24 - மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நேற்று (23.5.2023) பதவியேற்று கொண்டனர்.மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த…