குருவரெட்டியூர் ப.பிரகலாதனின் நினைவுநாள்
குருவரெட்டியூர், நவ. 10- ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளிப. பிரகலாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவுநாளில் (09.11.2023) ஊர் பொது மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கழகத்தோழர்கள் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு அருகில் அவரது…
நன்கொடை – சந்தா
27.10.2023 அன்று வேலூரில் நடைபெற்ற "மனுதர்ம யோஜனா" எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வேலூர் மாவட்ட காப்பாளர்கள் குடியாத்தம் வி.சடகோபன், ஈஸ்வரி இணையர் 5 விடுதலை ஆண்டு சந்தாக்கள் வழங்கினர்.- - - - -வேலூர் மாவட்ட…
நன்கொடை – சந்தா
27.10.2023 அன்று வேலூரில் நடைபெற்ற "மனுதர்ம யோஜனா" எதிர்ப்புப் பரப்புரைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வேலூர் மாவட்ட காப்பாளர்கள் குடியாத்தம் வி.சடகோபன், ஈஸ்வரி இணையர் 5 விடுதலை ஆண்டு சந்தாக்கள் வழங்கினர்.- - - - -வேலூர் மாவட்ட…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
10.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பீகார் மாநில இட ஒதுக்கீடு 75 விழுக்காடாக அதிகரிப்பு. மசோதா சட்டமன்றத்தில் நிறைவேறியது.* நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவின் ஆவணங்கள் அதானி குழுமத்தின் இந்தியா டுடே டிவியில் ஒளிபரப் பானது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா, மக்களவை…
நன்கொடை
சிவகாசி மாநகர கழக செயலாளர் து.நரசிம்மராஜ் - சுப்பு லட்சுமி இணையரது பேரனும், ந.பரணிதரன் - புவனா இணையரது மகனுமான பெரியார் பிஞ்சு ப.அகிலன் (11.11.2023) 5ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500 நன்கொடை…
நன்கொடை
சிவகாசி மாநகர கழக செயலாளர் து.நரசிம்மராஜ் - சுப்பு லட்சுமி இணையரது பேரனும், ந.பரணிதரன் - புவனா இணையரது மகனுமான பெரியார் பிஞ்சு ப.அகிலன் (11.11.2023) 5ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.500 நன்கொடை…
திருப்புவனத்தில் மந்திரமா, தந்திரமா? விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்புவனம், நவ. 10- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத் தில் தமிழர் தலைவர் அவர்களின் சுற்றுப்பய ணத்தின் முதல் நிகழ்ச்சி யாக புரபசர் சுப. பெரியார் பித்தன் அவர்களின் மந் திரமா? தந்திரமா? என்ற நிகழ்ச்சி நடந்தது.அதன் முதல் நிகழ்ச்சி யாக இருசக்கர…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை
நாகர்கோவில், நவ. 10-- குமரி மாவட்ட திராவிடர் கழ கம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதிகளில் நடந்தது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். திராவிடர்கழக மாவட் டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன் னிலை வகித்தார்.…
புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி…
நவம்பர் 23 : பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி படத்திறப்பு
இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி
