பெரியார் தனி மனிதரல்ல – தத்துவம்!!
பெரியார் சிலை அல்ல!அதனுள் இருப்பது வைதீகத்தை அழிக்க வந்த ஈரோட்டு பூகம்பம்!!பெரியார் தனி மனிதரல்ல தத்துவம்!!உடைப்பதற்கு அது ஒன்றும் கல்லாலோ பித்தளை போன்ற பிற உலோகங்களாலோ ஆனதில்லை!!மாறாக தமிழர்தம் தசைகளிலும் குருதியிலும் கலந்துவிட்ட பாஸ்பரஸ் கலவை - பெரியார் அக்னி குஞ்சு…
அண்ணாமலையின் யோக்கியதை பாரீர்!
கோபுர வாசலில் ரோடு உள்ளது. அதைத் தாண்டி காந்தியார் மண்டபத்துடன் சிலை உள்ளது. ஒருவேளை காந்தியார் சிலையை பார்த்துதான் பெரியார் சிலை என்று ஆட்டுக்குட்டி அண்ணாமலை கூறுகிறாரோ?கோவில் வாசலில் ஒரு ரோடு உள்ளது - அதைத் தாண்டி காந்தியார் சிலை மண்டபம்…
பெரியார் இன்று பேசாச் சிலையோ?
சிலையாய் நிற்கும் பெரியார் மண்ணில்சீறிப் பாயும் சிறுமைப் பூணூல் அலையில் துரும்பாய் அமிழ்ந்து புரளும்அன்பும் பண்பும் ஆரிய அழலேவலைபடு மீனும் வறுமை போக்கும்வன்மன பார்ப்பான் வாய்ச்சொல் லேய்க்கும்சிலைவழி மனுமுறை திராவிட மண்ணைதின்னும் சிதலும் தெய்வ மாமோ?இல்லை கடவுள் என்ப துண்மைஇருக்கு மென்பான் இருள்மன…
பெரியார் இன்று பேசாச் சிலையோ?
சிலையாய் நிற்கும் பெரியார் மண்ணில்சீறிப் பாயும் சிறுமைப் பூணூல் அலையில் துரும்பாய் அமிழ்ந்து புரளும்அன்பும் பண்பும் ஆரிய அழலேவலைபடு மீனும் வறுமை போக்கும்வன்மன பார்ப்பான் வாய்ச்சொல் லேய்க்கும்சிலைவழி மனுமுறை திராவிட மண்ணைதின்னும் சிதலும் தெய்வ மாமோ?இல்லை கடவுள் என்ப துண்மைஇருக்கு மென்பான் இருள்மன…
தீக்குள் தலையை விட்டுத் திணறுவோரின் நிலை!
"தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம்" என்ற தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் கடும் கண்டணம்.’ஆட்சிக்கு வந்தா தானே’ கனிமொழி பதிலடிதூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் முடிவில் கனிமொழி எம்.பி. செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவரிடம், திருச்சியில் நடைபெற்ற பா.ஜ.க.…
தீக்குள் தலையை விட்டுத் திணறுவோரின் நிலை!
"தந்தை பெரியார் சிலையை அகற்றுவோம்" என்ற தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் கடும் கண்டணம்.’ஆட்சிக்கு வந்தா தானே’ கனிமொழி பதிலடிதூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றின் முடிவில் கனிமொழி எம்.பி. செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவரிடம், திருச்சியில் நடைபெற்ற பா.ஜ.க.…
தமிழர் தலைவர் ஆசிரியர் அடுக்கடுக்கான கேள்விகள் – அறிக்கை
* இடஒதுக்கீடு சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா? * இடஒதுக்கீட்டில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தானே இடஒதுக்கீடு என்றுள்ளது? அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பொருளாதார ரீதியாக பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுத்தது எப்படி?ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில் 3…
தமிழர் தலைவர் ஆசிரியர் அடுக்கடுக்கான கேள்விகள் – அறிக்கை
* இடஒதுக்கீடு சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா? * இடஒதுக்கீட்டில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தானே இடஒதுக்கீடு என்றுள்ளது? அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பொருளாதார ரீதியாக பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு கொடுத்தது எப்படி?ஒன்றிய அரசில் 90 செயலாளர்களில் 3…
குருவரெட்டியூர் ப.பிரகலாதனின் நினைவுநாள்
குருவரெட்டியூர், நவ. 10- ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளிப. பிரகலாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவுநாளில் (09.11.2023) ஊர் பொது மக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கழகத்தோழர்கள் கலந்துகொண்டு தந்தை பெரியார் சிலைக்கு அருகில் அவரது…
