மறைவு
திராவிடர் கழக விருத் தாசலம் நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன் (வயது 73) உடல்நலக்குறைவால் நேற்று (25.5.2023) இரவு 10 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.நா.சுப்பிரமணியன் சுகாதார மேற்பார்வையாள ராகப் பணியாற்றிய போது, பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பு வகித்து இயக்கப் பணியாற்றினார்.…
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம்
வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023 சனி மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெறும்.கழகப் பொறுப்பாளர்களும் அனைத்து அணிகளைச்…
கழகக் களத்தில்…!
27.5.2023 சனிக்கிழமை விசேஷா ஃபுட் ப்ராடக்ட்ஸ் திறப்பு விழாதஞ்சாவூர்: காலை 9.30 மணி * இடம்: 14பி, துளசியாபுரம் காலனி, 3ஆவது தெரு, நடராஜபுரம் தெற்கு, எம்.சி.ரோடு, தஞ்சாவூர் * தலைமை: ச.அழகிரி (தஞ்சை மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நிறுவனத்தை…
பாகுபாட்டை வளர்த்தெடுக்கும் சனாதனத்திற்கு எதிராக, சமூக நீதி, கூட்டாட்சி, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு
அரியலூர், மே 26- அரியலூர் மாவட்ட மதச் சார்பற்ற கூட்டமைப்பு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் மக்கள் கண் காணிப்பகம் சார்பில் பாகுபாட்டை வளர்ந்திருக்கும் சனாதனத்திற்கு எதிராக சமூக நீதி கூட்டாட்சி மதச்சார்பின்மை பாதுகாக்க இந் திய அரசமைப்புச் சட்ட…
1947லேயே – அறிஞர் அண்ணாவின் அரிய எழுத்தோவியம் செங்கோல் – ஒரு வேண்டுகோள்!
புது சர்க்காருக்குப் பிரதமராக வந்துள்ள பண்டித நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஒரு செங்கோல் அனுப்பினார்.அது 5 அடி உயரமாம்! அசல் தங்கத்தால் செய்யப் பட்டதாம்! அழகாகவும், இருக்கிறதாம்! செங்கோல் அளித்தது. ஏன்? பரிசா? காணிக்கையா? பாகமா? லைசென்சு கட்டணமா? எதும் விளங்கவில்லை.எதிர்பாராதது!…
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக அவசியம்
கருநாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வலியுறுத்தல்பெங்களுரு, மே 26 கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு கொள்கை முழக்கத்தை உருவாக்கி யிருக்கிறார். ஹிந்தியில் ‘ஜித்னி அபாடி உத்னா ஹக்' அதாவது ‘மக்கள் தொகைக்…
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணி : மாவட்ட வாரியாக 12 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
சென்னை, மே 26 தமிழ் நாட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட் டங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில்ல் உள்ள 38 மாவட்டங்களில் சென்னையை தவிர 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள் ளனர். புதிய…
கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக – வைகோ அறிக்கை
சென்னை,மே26- மதிமுக பொதுச் செய லாளரும் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,கிருஷ்ணா, கோதாவரி மற்றும் காவிரி படுகை எண்ணெய் - இயற்கை எரிவாயு நிறுவனங்களின் தலைமை அலுவலகம், மய்யப்பகுதியான சென்னை எழும்பூர் தாளமுத்து - நடராஜன் மாளிகையில் இயங்கி…
பால் கொள்முதலை ‘அமுல்’ நிறுத்த வேண்டும்
அமித்ஷாவுக்கு முதலமைச்சர் கடிதம்சென்னை, மே 26 தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலைப் பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதையும், பால் கொள்முதல் செய்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனறு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக…
அரசு கலைக் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் வெளியீடு
சென்னை, மே 26 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம்…