பட்டாசு கொளுத்தித் தீபாவளி கொண்டாடுவதால் ஏற்படும் உயிரிழப்பும் பொருளிழப்பும்!
தென்கிழக்காசியப் பசுமைஅமைதி (கிரீன் பீஸ் ) அமைப்பு ஆய்வு செய்து, காற்றுமாசு காரணமாக 2020ஆம் ஆண்டில் ஆறு மாநகரங்களில் எடுத்த புள்ளிவிவரப்படி இறந்த மக்கள் எண் ணிக்கையும், பொருளாதார இழப்பும் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது:டில்லிஉயிரிழந்த மக்கள் 54,000.பொருளாதார இழப்பு ரூ.58,895 கோடிமும்பைஉயிரிழந்த…
மதத்தாலும் ஜாதியாலும் பிளவுபடுத்தும் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் இடமில்லை தி.மு.க. மகளிருடன் சந்திப்பு நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி.
சென்னை, நவ. 12 - சென்னை தி.மு.க கிழக்கு மாவட்டம் சார்பில் மகளிருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற் றது. இதில் பங்கேற்று தி.மு.க துணை பொதுச் செயலாளரும் நாடாளு மன்ற உறுப்பினரான கனி மொழி உரையாற்றியதாவது:"தமிழ்நாட்டில் பெண்களின் உரிமைக்கா கவும் அவர்களுடைய…
மக்கள் தொகை 800 கோடியை தாண்டியது
வாசிங்டன், நவ. 12 - உலக மக்கள் தொகை 800 கோடியை தாண்டி விட்டதாக அமெரிக்காவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மய்யம் தெரிவித்துள்ளது. கடந்த 2000ஆவது ஆண்டில் உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்த நிலையில், 23 ஆண்டு களில் 200…
காங். ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல்காந்தி உறுதி
போபால், நவ. 12 - காங் கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம் சத்னாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி…
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!
சென்னை, நவ. 12- ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் கடுமையான கருத்துக்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆதரவை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியில் முடிந்தது.அமெரிக்க டாலருக்கு எதிரான…
தமிழ்நாட்டில் கட்டுக்குள் டெங்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை, நவ. 12- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; "தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. வறட்டு இருமல் பாதிப்பு தற்போது பரவி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் சனிக் கிழமைகளில் 2…
ஹிந்து மதத்தை பாதுகாக்க கோரிய மனு தள்ளுபடி
புதுடில்லி, நவ. 12 - ஹிந்து மதத்தை பாதுகாப்பது தொடர்பாக வழிகாட்டுதல்களை வகுக்க ஒன்றிய அரசுக்கு உத்தர விடக்கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் 10.11.2023 அன்று தள்ளுபடி செய்தது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர், உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்…
ஆதார்-பான் இணைப்பு: முக்கிய தகவல்
புதுடில்லி, நவ 12- மத்திய பான் எண்கள், கடந்த 2017 ஜூலை 1-ஆம் தேதிக்கு பிறகு ஆதார் எண்ணுடன் இணைத்தே வழங்கப்படுகிறது. அதற்கு முன்பு பான்கார்டுகள் பெற்றவர்கள் அதனை தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். வருமான வரிச் சட்டத்தின் படி இது…
வ.சு.பிரபாகரன் – ஏ.சோ.காமராசு நினைவேந்தல்
கொடுங்கையூர், நவ.12 - 5.11.2023 அன்று மாலை 6 மணிக்கு எம்.ஆர்.நகர் டேவிட் சாவ்ஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பகுத்தறிவுப் புதல்வர்கள் முத்தமிழ் நகர் வ.சு. பிரபாகரன், வியாசர்பாடி ஏ.சோ.காமராசு ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இராசா அண்ணாமலை மன் றம்…
மூடநம்பிக்கைக்கு அளவே இல்லையா
5 நாட்கள் கிராமத்தில் உள்ள பெண்கள் ஆடைகள் அணியாமல் பாரம்பரிய வழக்கத்தைப் பின்பற்றி வரு கின்றனர்.இமாச்சலப்பிரதேசம் மணிகர்ணா பள்ளத்தாக்கிலுள்ள பினி கிராமத்தில், பேய்கள் மற்றும் அரக்கர்கள் அலைந்து திரிந்ததாம்.. அந்த பேய்கள் அழகான ஆடைகள் உடுத்தி யிருக்கும் திருமணமான பெண்களை அழைத்துச்…
