மேற்கு வங்கத்தில் நாய்களை அலங்கரித்து வழிபாடாம்

சிலிகுரி,நவ.13- விலங்குகளில், மனிதர் களின் சிறந்த நண்பர்களாக நாய்கள் உள்ளன. அவற்றிற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் பூஜைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.மேற்கு வங்காளத்தில் சிலிகுரி நகரில் குகுர் திகார் அல்லது குகுர் பூஜை என்ற…

Viduthalai

இந்நாள் – பொன்னாள்!

சென்னை (1938)13.11.1938இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தந்தைக்கு "பெரியார்" பட்டம் சூட்டப்பட்டது.தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு (13.11.1938), மாநாட்டுத் தலைவர்: திருவரங்க நீலாம்பிகை அம்மையார், வரவேற்புக் குழு தலைவர்: வ.பா. தாமரைக்கண்ணி அம்மையார், மூவரசர் தமிழ்க் கொடியை ஏற்றியவர் மீனாம்பாள் சிவராஜ்,…

Viduthalai

தனது கோவிலையே காப்பாற்றாத சாயிபாபா பட்டாசு வெடித்ததால் கோபுரம் எரிந்து நாசம்

சென்னை, நவ.13 சென்னை மயிலாப்பூர் பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.சென்னை மயிலாப்பூர் சாய்பாபா கோவிலை பொறுத்தவரை பிரசித்தி பெற்ற கோவிலாம்.வியாழக்கிழமைகளில் அரசியல், சினிமா…

Viduthalai

தீபாவளி – பட்டாசு வெடிப்பால் விபரீதங்கள்?

புகை மூட்டமாக மாறிய சென்னை காற்று மாசு அதிகரிப்புசென்னை,நவ.13- சென்னையில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் காற்று மாசு அதிகரித்தது. பட்டாசு வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. அந்தந்த மாநில அரசுகள் எந்த 2 மணி…

Viduthalai

தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை

 நாடு எப்படி போகவேண்டும்? யார் கைகளில் இருக்கவேண்டும்? என்பதற்குஓர் ஆழமான வரைவுத் திட்டமல்ல - ஒரு வழிகாட்டக்கூடிய திட்டத்தை அண்ணல் அம்பேத்கர் உருவாக்கினார்!சென்னை, நவ.13  நாடு எப்படி போகவேண்டும்? யார் கைகளில் இருக்கவேண்டும்? என்பதற்கு ஓர் ஆழமான வரைவுத் திட்டமல்ல -…

Viduthalai

‘‘ஊசிமிளகாய்” – சமய அறிஞர் சுகி.சிவம் பேட்டியின் முத்தாய்ப்பு!

நேற்று (12.11.2023) ‘சன்' நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு பேட்டியைக் கண்டோம், கேட்டோம்.‘ஸநாதனம்'பற்றிய சில கேள்விகளை - ஆன்றவிந்த சமயச் சான்றோர்களில் ஒருவராகத் தமிழ்நாட்டில் வலம் வந்து, உண்மைகளைத் தேவைப்படும்போதெல்லாம் ‘புட்டு புட்டு' வைக்கும் அறிஞர் சுகி.சிவம் அவர்களிடம் அந்தத் தொலைக்காட்சியின் செய்தியாளர்…

Viduthalai

இதுதான் பி.ஜே.பி. ஆட்சியின் அவலம்:

தீபாவளிக்காக அயோத்தியில் 22.5 லட்சம் அகல் விளக்குகளாம்!எண்ணெய்யைப் பாட்டிலில் பிடித்துச் சென்ற ஏழை பாழைகள்!!அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை!லக்னோ, நவ.12 அயோத்தியில் 22.5 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்வில் உத்தரப் பிரதேசத்தின்…

Viduthalai

ஜாதிய வன்மத்திற்கு பலியா?

புதுக்கோட்டை, நவ 12- புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பள்ளியில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டதும் அந்தத் தாக்குத லில் பாதிக்கப்பட்ட மாணவர் தற்கொலை செய்து கொண்டதும் அதிர்ச்சியை ஏற் படுத்தி இருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக் கும் - செங்கிப்பட்டிக்கும் இடையில் உள்ள சிறிய…

Viduthalai

ஹிந்துத்துவவாதிகளின் மதவாத வெறுப்பு திப்புசுல்தான் பிறந்த நாளை கொண்டாடக் கூடாதாம்

பெங்களூரு, நவ. 12-  கருநாடகாவில் திப்பு சுல் தானின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறீரங்கப்பட்ணாவில் 10.11.2023 அன்று 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது.‘மைசூரு புலி' என அழைக்கப்படும் திப்பு சுல்தானின் பிறந்த நாளை ஒவ்வொரு…

Viduthalai

தெலங்கானாவில் ஆறு மாதங்களுக்குள் ஜாதிவாரி கணக்கெடுப்பு: காங்கிரஸ் வாக்குறுதி

அய்தராபாத், நவ. 12- தெலங்கானா சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்றால் 6 மாதங்களுக்குள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.ஜாதிவாரி கணக் கெடுப்பு தெலங்கானா மாநிலத்தில் 119 இடங் களை கொண்ட சட்ட சபைக்கு வருகிற…

Viduthalai