பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
திருச்சி, மே 30- பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் பட்டயப் படிப்பு (D.Pharm) மாண வர்களுக்கான நேர்முகத் தேர்வு பயிற்சி மற்றும் பணியமர்த்தும் துறை யின் மூலம் நடைபெற்றது. இதில் சென்னை சூப் பர்மெட் (SueprMed) மருந் தியல் நிறுவனம் கலந்து கொண்டு…
உடல் நலன் விசாரிப்பு
கரூர் தாந்தோணி ஒன்றிய செயலாளர் வெங்கக்கல்பட்டி ம கணேசன், கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரை மாநில தொழிலாளர்அணி அமைப்பாளர் திருச்சி மு. சேகர் அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார் கரூர் மாவட்ட தலைவர் ப,குமாரசாமி. மாவட்ட…
மறைந்த பெரியார் பெருந்தொண்டர்களின் குடும்பத்தாருக்கு பொதுச் செயலாளர் ஆறுதல்
மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் நீடாமங்கலம் நகரத் தலைவர் முல்லை வாசல் பெரியார் பெருந்தொண்டர் பி.எஸ்..ஆர். அமிர்தராஜ், சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஆறு மாதம் சிறைத் தண்டனை அனுபவித்த எடமேலையூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சவுந்தர்ராஜன் ஆகியோர் அண்மையில் மறைவுற்றனர். …
பெரியார் ஈ.வெ.ரா. தெரு என்று பெயர் சூட்டல், அனைத்து ஜாதியினருக்கும் பொது மின் மயானம்
பேரூராட்சித் தலைவருக்கு கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்துதேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 15ஆவது வார்டு தெருவிற்கு பெரியார் ஈ.வெ.ரா. தெரு என்று பெயர் சூட்டியதற்கும், மனிதன் இறந்த பிறகும் ஒட்டிக்கொண்டு வரும் ஜாதியை ஒழிக்கும் விதமாக ஜாதிக்கொரு தனி சுடுகாடு என்பதை மாற்றி அனைத்து ஜாதியினர்களுக்கும்…
கழகக் களத்தில்…!
1.6.2023 வியாழக்கிழமைவைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, பேரா. மு.ராமசாமி எழுதிய "பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது?", முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல்கள் அறிமுக விழாகன்னியாகுமரி: மாலை 5 மணி * இடம்: புனித பவுல்ஸ் அய்.ஏ.எஸ்.அகாடமி, மலங்கரை…
பாஜக 9 ஆண்டு ஆட்சி இதுதான்! பணவீக்கம் உச்சம்: கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி, மே 30 - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் நேற்று (29.5.2029) வெளியிட்ட பதிவு மற்றும் காட்சிப்பதிவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை, நடுத்தர குடும்பங்களின்…
பிஜேபியினரின் ஒழுக்கக் கேடு! கண்காணிக்க பா.ஜ.க. குழு
மதுரை, மே 30 - குற்ற வழக்குகளில் சிக்கி வருவதால் பாஜகவில் உள்ள பல்வேறு அணிகளின் நிர்வாகிகளைக் கண்காணிக்க மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவில் 20-க்கும் மேற்றப் பட்ட அணிகள் உள்ளன. இந்த அணிகளின் நிர்வாகிகள் பலர்…
குஜராத்தில் தரமற்ற மேம்பாலம் தனியார் கட்டுமான நிறுவன இயக்குநர்கள் 4 பேர் கைது
அகமதாபாத், மே 30 - குஜராத்தில் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் கடந்தாண்டு அக்டோபரில் அறுந்து விழுந்தது. இதையடுத்து மாநிலத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்யும்படி குஜராத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இந்த ஆய்வில் அகமதாபாத்தின் ஹட்கேஷ்வர் பகுதியில் ரூ.44…
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கரோனா
டெல்லி, மே 30 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 224 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 500-க்கு கீழ் பதிவாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி…
புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வித்துறையில் கலப்படத்தை அனுமதிக்க மாட்டோம் சித்தராமையா எச்சரிக்கை!!
பெங்களூர், மே 30 புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வி துறையில் கலப்படம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கருநாடாகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் சித்தராமையாவை…