கல்வி நிலையம் செல்லும் போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது: விரைவு போக்குவரத்துக்கழகம் உத்தரவு
சென்னை, நவ.14- அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் நிர்வாக இயக்குநர் இளங்கோவன், கிளை மேலாளர்களுக்கு அனுப் பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது:-அனைத்து போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் ஊழியர் களின் வாரிசுகள் - மருத்துவம், பொறியியல், கலை மற்றும் டிப் ளமோ ஆகிய கல்வி…
வரைமுறை இல்லாமல் பொய்சொல்லும் பிரதமரை நான் பார்த்ததில்லை
முதலமைச்சர் சித்தராமய்யாஅய்தராபாத், நவ. 14- கருநாடகா மாநிலத்தில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் பாதியை நிறை வேற்றிவிட்டோம். ஆனால் அவர் கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளில் இன்னும் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. மேடைதோறும் வரைமுறை இன்றி பொய்களைப் பேசும் பிரதமரை…
தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவதூறு பெண்கள் ஹாக்கியில் சாதனை படைத்த வந்தனா
பெண்கள் ஹாக்கியில் புதிய சாதனையை இந்தியா கொண்டாடி வருகிறது. 300 பன்னாட்டுப் போட்டிகள் என்ற அரிய மைல்கல்லை எட்டிய முதல் இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை என்ற வரலாற்றை வந்தனா கட்டாரியா படைத்தார். 2005 முதல் 2010 வரை லக்னோவில் மாநில…
பெண்களுக்கு நன்மை தரும் கால்சியம் நிறைந்த உணவுகள்
கால்சியம் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய கனிமமாகும். இது குழந்தையின் வலுவான எலும்புகள் மற்றும் பற்களை உருவாக்க உதவுகிறது.மேலும் தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியமான இதயம், நரம்புகள் மற்றும் தசைகளை வளர்ப்பதற்கும் இது தேவைப் படுகிறது. கர்ப்ப…
மகளிர் உடல் நலனில் அக்கறை தேவை
குடும்பத்தினரின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளும் பெண்கள் பலரும், தங்களுடைய உடல் நலனில் கவனம் செலுத்துவது இல்லை. இதனால் குறிப்பிட்ட வயதிற்கு பின்பு பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இவற்றை தடுக்க பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய…
வழக்குப் பதிவு
உச்சநீதிமன்றம் வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக தமிழ்நாட்டில் 2246 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.உத்தரவுகரோனா தொற்று ஆய்வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந் தது தொடர்பாக தாம்பரம் சானடோரியம் சித்தா மருத்துவர்களிடம் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று…
கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை,நவ.14- வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதி கள் மற்றும் புதுச்சேரியில் மழை பொழிந்து வரு கிறது.இந்நிலையில், இன்று (14.11.2023) கடலூர் மற் றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்புள்ள தாக இந்திய…
மின் வாரியத்திற்கு ரூ.196.10 கோடி இழப்பீட்டுத் தொகை ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு அரசாணை
சென்னை,நவ.14- மின் பயன்பாட் டைப் பொறுத்து 15இல் இருந்து 25% வரை மின் கட்டணத்தை குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு தங்களை பெருமளவில் பாதிப்பதாக சிறு, குறு…
இதுதான் கிருஷ்ண பகவான் கிருபை!
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு தமிழ்நாட்டில் 2,095 பேர் கைது தீயில் கருகி சிறுமி உள்பட 2 பேர் பலிசென்னை, நவ.14- தமிழ்நாட்டில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2,095 பேர் கைது செய்யப்பட்டனர். தீயில் கருகி சிறுமி உள்பட 2 பேர்…
சிங்கப்பூரிலும் பெரியார்! சிறீரங்கத்திலும் பெரியார்! அரை நூற்றாண்டு கடந்தும் முளைக்கும் விதைகள்!
- ராஜன் குறை கிருஷ்ணன், பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடில்லி.புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள் - என்பது சொல்வழக்கு!பெரியார் மறைந்து அய்ம்பதாண்டுகள், அரை நூற்றாண்டுக்காலம் நிறைவடையப் போகிறது! சென்ற வாரம் செய்திகளில் இரண்டு காரணங்களுக்காக இடம் பெற்றார் பெரியார்.அது இரண்டுமே அவரது சிந்தனைகள் பலவடிவங் களில் தொடர்ந்து இயக்கம் பெறுவதையே…
