மேக தாது பிரச்சினை : கருநாடக பாஜகவை அண்ணாமலை விமர்சிப்பாரா?
காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்விசென்னை, ஜூன் 3 தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் அண்ணாமலை கருநாடகத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆதரவாக இருந்துவரும் பாஜகவை விமர்சிப்பாரா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். மேகதாது அணை விவகாரம்…
முத்தமிழறிஞர் கலைஞர் 100 ஆவது பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
சென்னை, ஜூன் 3 முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100 ஆவது பிறந்த நாளான இன்று (3.6.2023) அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேனாள் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100ஆம் ஆண்டு பிறந்த நாளான…
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி இன்று (3.6.2023), தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்…
கண்டிப்பும் – பாராட்டும்
தேவதாசி ஒழிப்புச் சட்டத்தால், ஆடல் பாடல் கலைகள் அழிந்து விட்டன' என்று 'இந்தியா டுடே'- வில் ஆசிரியராக இருந்த வாஸந்தி ஒரு கட்டுரை எழுதினார்.கட்டுரையை படித்த தி.மு.க. தலைவர் கலைஞர், உடனடியாக "தேவதாசியாகவே வாழ்ந்த ஒருவர் எழுதியது போல சிறப்பாக இருக்கிறது"…
மிகப் பெரும் ராஜதந்திரி “கலைஞர்”
காந்தியார் பேரன் மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன் காந்தி புகழாரம்சென்னை, ஜூன் 3 நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கலைஞர் என காந்தியாரின் பேரனும் மேற்கு வங்க மேனாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கூறியுள்ளார். மறைந்த திமுக தலை வரும், தமிழ்நாடு மேனாள் முதலமைச்சருமான கலைஞரின்…
கலைஞர் நூற்றாண்டை ஒட்டி உலகத் தரத்தில் சென்னையில் “கலைஞர் பன்னாட்டு அரங்கம்”
நூற்றாண்டு 'இலச்சினை' வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன் 3 சென்னையில் மேனாள் முதலமைச்சர் கலைஞரின் பெயரில் 25 ஏக்கரில் பன்னாட்டு அரங்கம் (‘கலைஞர் Convention Centre’) அமைக்கப்படும் என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னை, கலைவாணர் அரங்…
‘தி கேரளா ஸ்டோரி’ விவகாரம்!
'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பி உள்ளது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது மிகவும் மோசமான வன்முறைக் கருத்தை தூவி உள்ளது. நீதிமன்றத்தில் திரைப்படதயாரிப்பாளர்கள் சார்பில் இது கற்பனைக்கதை, என்று கூறிய பிறகும்…
இயக்கமும் கொள்கையும்
எந்த இயக்கமும் அதிதீவிரக் கொள்கையில்லாததால் கெட்டு விடாது. இயக்கத்தை தனிப்பட்ட மக்கள் சுயநலத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதாலேயே கெட்டுப் போகும். இதுவரை அநேக இயக்கங்கள் அதனாலேயே மறைந்து போய் இருக்கின்றன.(குடிஅரசு 29.11.1936)
பற்றாக்குறை – பட்டினி
புதுடில்லி, ஜூன் 3- கடந்த 2022-2023 நிதியாண் டுக்கான ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக் குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதமாக இருக்கும் என, அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த நிதியாண்டில், ஒன்றிய அரசின் நிதிப் பற்றாக்குறை, நாட்டின் மொத்த…
பாலியல் குற்ற புகழ் பிரின்பூஷன் பழைய கதை என்ன?
அதிர வைக்கும் தகவல்கள்!புதுடில்லி, ஜூன் 3 மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர் பிரின் பூஷன் சிங் என்று 2004ஆம் ஆண்டு கடிதம் எழுதிவைத்து விட்டு அவரது மகன் தற்கொலை செய்துகொண்ட செய்தியை வெளியிட்டுள்ளது ஆங்கில நாளிதழ். மல்யுத்த வீராங்கனைகளை பாலியல்வன்கொடுமை செய்த பிரிஜ்பூஷன் மீது…