உத்தரப்பிரதேசத்தில் நடப்பது காட்டாட்சியா?

ஆக்ரா, நவ.15 பாலியல் வன் கொடுமைக்கு ஆளான சிறுமியை "வழக்கை திரும்பப் பெற்றுவிட்டு  செத்துப்போ" என்று குற்றவாளி மிரட்டியதால் அந்த சிறுமி தற் கொலை செய்துகொண்டார். வட மாநிலங்களில் அதிலும் சாமியார் முதலமைச்சராக உள்ள உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நாள்தோறும்…

Viduthalai

இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் – இந்திய நிலைப்பாடு- ஒரு பார்வை

 எஸ். இராமநாதன்அய்.பி.எஸ்., ஓய்வு1. குஜராத் மற்றும் ஹிந்தி பேசும் மாநிலங்களைத் தவிர இந்தியாவைப் பற்றி இந்திய மக்களைப் பற்றி இந்திய மண்ணைப் பற்றி முழுக்கத் தெரியாத மோடி உலக அரசியலை 2014 லிருந்து கடந்த 9 ஆண்டு களாக கற்றுக் கொண்டு…

Viduthalai

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசு தயங்கும் இரகசியம்!

சமூக பொருளாதார மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-2012 இன் கீழ் சேகரிக்கப்பட்ட ஜாதித் தரவை வெளியிடுவதில் இருந்து ஒன்றிய பிஜேபி அரசு தன்னைத் தவிர்த்துள்ளது.கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களில்  பிழைகளை மேற்கோள் காட்டி, பொருளாதாரத் தரவுகளை வெளியிடும்போது, புதிய சமூக-பொருளாதார ஜாதிக்…

Viduthalai

புரட்சியின் நோக்கம்

எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக, இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.  (23.12.1944, “குடிஅரசு”)

Viduthalai

தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் ‘‘எங்கே செல்கிறது எம்நாடு?” எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை

 ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு என்றால் தகுதி, திறமை போயிற்று - சட்டம் செல்லாது என்பார்கள்!உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு என்றால் சட்டமும் வளைந்து கொடுக்கும் பா.ஜ.க. ஆட்சியில்!சென்னை, நவ.15   ஒன்றிய பா.ஜ.க. அரசு, 50 சதவிகிதத் திற்குமேல் இட…

Viduthalai

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர கால செயல்பாட்டு மய்யத்தில் ஆய்வு

சென்னை,நவ.15- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (14.11.2023) சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மய்யத்திலிருந்து கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தமிழ்நாட்டில்…

Viduthalai

தமிழ்நாடு அரசின் ‘மழை பாதிப்பு முன்னெச்சரிக்கை’ நடவடிக்கைகள் நிவாரண முகாம்கள் முதல் அவசரகால மய்யங்கள்

சென்னை, நவ. 15- மழை பாதிப்புக் குள்ளாகும் மக்களை முன் கூட்டியே நிவாரண முகாம் களில் தங்க வைக்கவும், நிவா ரண முகாம்களில் பாதுகாக்கப் பட்ட குடிநீர், மருத்துவ வசதி, மின்சாரம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், மனித…

Viduthalai

ஹிந்து முன்னணிக்கு மூக்குமேல் கோபம்!

தீபாவளி ஒட்டிய பட்டிமன்றம் ஒன்றிற்கு நடுவராக இருந்த சாலமன் பாப்பையா, ஆங்கிலேயர்கள் வந்துதான் கல்வி, மருத்துவத்தை நமக்கு அளித்தனர் என்று பேசிவிட்டாராம்!ஆகா, அது எப்படிப் பேசலாம் சாலமன் பாப்பையா என்று ‘அத்திரிபாச்சா கொழுக்கட்டை' என்று ஹிந்து முன்னணி குதியாய்க் குதிக்கிறது.அவர் சொன்னதில்…

Viduthalai

சீனாவில் மீண்டும் கரோனா

கொழும்பு, நவ, 15 இலங்கை தலைநகர் கொழும்பு அருகே நேற்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானதால், மக் கள் பீதியடைந்தனர். இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் இந்தியப் பெருங்கடலில் கடலுக்கு அடியே 10 கி.மீ. ஆழத்தில் இந்த…

Viduthalai

பட்டாசு விபத்து 5 வயது குழந்தை உட்பட 3 பேர் மரணம்

ராஞ்சி, நவ.15 ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் சந்தையில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 வயது குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஞ்சியில் உள்ள சந்தை ஒன்றில் சுபாஷ் குப்தா என்பவரின் கடையின் முன்பு பட் டாசுகளை…

Viduthalai