நன்கொடை
பெரம்பூர் - கொளத்தூர் தோழர் அன்புச்செல்வன் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500, மூத்த மேலாளராக தான் பதவி உயர்வு பெற்றதை முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500, என மொத்தம் 1000 ரூபாயை,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்3.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* தாங்கள் அறிவித்த இலவச 200 யூனிட் மின்சாரம் உள்ளிட்ட அய்ந்து வாக்குறுதிகளையும் இந்த நிதி ஆண்டில் நிறைவேற்றுவோம் என கருநாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* நீட் மதிப்பெண் குறித்த மோசடியை விசாரிக்க,…
பெரியார் விடுக்கும் வினா! (995)
மனிதன் மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் ஜாதியை ஒழிக்க முடியுமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
வாழ்க “மானமிகு சுயமரியாதைக்காரர்!”
- கவிஞர் கலி. பூங்குன்றன்‘குடிஅரசு’ தடாகத்தில்பூத்த மலர்கொள்கை மணம் வீசும்குறிஞ்சிமலர்விளையாட்டுப்பருவத்திலேயேவிளைந்த பயிர்பள்ளிப் பருவத்திலேயேபகுத்தறிவை உண்ட மகன்கையெழுத்து ஏடு நடத்தி‘தலை எழுத்து’ மந்திரத்தைதகர்த்த வீரன்!தத்துவப் பெரியாரின்தடம்பற்றிகடைசிவரை சறுக்காதகாவல்காரன் எழுத்தாளன்எழுத்து வியாபாரியல்லபேச்சாளன்புகழ் ஆசைக்கல்ல!‘திராவிடன் வீழ்ந்தது ஏன்?’தீப்பந்தம் தூக்கியவன்தமிழ் நீஷ பாஷையா?தணலாக தகித்தவன்இந்திக்கு என்ன வேலை?எரியீட்டியைத் தூக்கியவன்சின்ன…
பகுத்தறிவு கலைத்துறை – ஒளிப்படப் போட்டி
வைக்கம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பகுத்தறிவு கலைத்துறை நடத்தும் மனிதநேய ஒளிப்படப் போட்டிவைக்கம் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக பகுத்தறிவு கலைத் துறையின் சார்பில் மனிதநேய ஒளிப்படப் போட்டி நடத்தப்பட உள்ளது.போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள்:ஒருவர் எத்தனை ஒளிப்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.ஒளிப்படங்கள் இயற்கையாக…
ஜூன் 4இல் பெரியாரியல் பயிற்சி வகுப்பு, வைக்கம் நூற்றாண்டு விழா
மாவட்டம் முழுவதும் தெருமுனைக்கூட்டங்கள் நடத்த திண்டுக்கல் கலந்துரையாடலில் தீர்மானம்திண்டுக்கல், ஜூன் 3- திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 29.5.2023 அன்று காலை 11 மணிக்கு கொடகனாறு இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு திண்டுக்கல் மாவட்ட தலைவர் இரா. வீரபாண்டியன் தலைமை ஏற் றார்.…
“திராவிடர் கழகம்” பற்றி கலைஞர்
“திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக் கழகம் இவற்றை நான் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கூடச் சொல்ல மாட் டேன். அது தவறு என்று நான் கருதுவதால் அல்ல.எப்படி ஒரு ரூபாய் நாணயத்திற்கு இரண்டு பக்கம் தேவையோ அப் படித்தான்…
முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின் அரும்பெரும் சாதனைகள்!
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு,பொதுவுடைமைச் சித்தாந்தம் பூக்கத் தொடங்கியது.டால்மியாபுரம் “கல்லக்குடி” என மாற்றப்பட்டதுமெட்ராஸ் - சென்னை என மாற்றப்பட்டது.பிச்சைக்காரர் மறுவாழ்வுக்கென இரவலர் இல்லங்கள் அமைத்தார்.கண் பார்வையற்றோர்க்குக் கண்ணொளி வழங்கும் திட்டம்கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா.குடிசை மாற்று…
சிவில் நீதிபதிகள் பதவிக்கு தேர்வு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, ஜூன் 3 சிவில் நீதிபதி பதவியில் 246 காலியிடங்களை நிரப்புவ தற்கான முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பி எஸ்சி செயலாளர் பி.உமா மகேஸ்வரி நேற்று (1.6.2023) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு…