ஒடிசா ரயில் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு

கடந்த 2 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் நடைபெற்ற மூன்று ரயில் மோதி விபத்துகளில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.

Viduthalai

டைவர்சா, புதுப்பிப்பா?

கேள்வி: கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஓராண்டு கொண்டாடுவதால் யாருக்கு என்ன பயன்?பதில்: ஸ்டாலின் அரசு அடுத்த ஒரு ஆண்டு ஒன்றும் செய்யாமல் அதையே சாதனையாகக் காட்டி ஓட்டி விடலாமே!'துக்ளக்' பதில், 14.6.2023, பக்கம் 31 ஓ அப்படியா! ஒவ்வொரு ஆண்டும் கடவுளுக்குத் திருக்கல்யாணங்கள்…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

பூணூல் மட்டும்தான்...!*நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றவேண்டும்.- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு>>உண்மை வரலாற்றுப் பாடங்களை நீக்கி புராணங்களை சொல்லிக் கொடுக்கவேண்டுமா? பூணூல் மட்டும்தான்...!*தமிழ்நாடு பி.ஜே.பி. விளையாட்டு பிரிவு கவுரவ துணைத் தலைவராக மேனாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமணன், சிவராமகிருஷ்ணன் நியமனம்.>>இப்படி…

Viduthalai

மாநிலக் கல்லூரிக்கு விருது வழங்கிய ஒன்றிய அமைச்சரிடம் பெரியார் புத்தகம் வழங்கல்

கல்லூரிகள் தரவரிசைப்பட்டியலில் சென்னை மாநிலக்கல்லூரி சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழை ஒன்றிய அமைச்சர் வழங்கினார். மாநிலக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஆர். இராமன் ஒன்றிய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் அவர்களுக்கு பெரியார் புத்தகத்தை பரிசளித்தார்.

Viduthalai

யார் இந்த ரயில்வே அமைச்சர்?

மக்கள் பிரச்சினைகளை கையாளும் அனுபவமே இல்லாத ரயில்வே அமைச்சர்மக்கள் பிரச்சினைகளைக் கையாளும் அரசியல் அனுபவமே இல்லாத ஒருவருக்கு, அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து, பின்னர் பதவி விலகியவருக்கு, அம்பானிக்கு ஆலோசகராக இருந்த ஒரே காரணத்திற்காக முக்கிய அமைச்சரவை பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் மோடி. அதன்…

Viduthalai

கலைஞரை வருங்கால தலைமுறையினர் நினைவுகொள்ளும் வகையில் ஓராண்டு விழா!

சென்னை, ஜூன் 6 - தி.மு.கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்னிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா குழு கலந்துரையாடல் கூட்டம் நேற்று (5.6.2023)  முதலமைச்சர் முகாம் இல்லத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை வருங்கால தலைமுறையினர் நினைவு கொள்ளும் வகையில்…

Viduthalai

செவ்வாய்த் தோஷம்?

கருநாடகா உயர்நீதிமன்றம் ‘‘இறந்த பெண்ணின் உடலுடன் உடலுறவு கொள்பவர்களுக்குத் தண்டனை விதிப்பது குறித்த சரியான விதிமுறை எதுவும் இல்லை'' என்று கூறி, குற்றம் செய்த நபரையும் விடுவித்தது- அண்மையில்!என்னே வெட்கக்கேடு!இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இளம்பெண்ணைத் திருமணம்…

Viduthalai

ஆட்சியின் தோல்விகளை மறைக்க பழம்பெருமை பேசும் பிஜேபி : ராகுல் காந்தி தாக்கு

வாசிங்டன், ஜூன், 6 காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் நகரில் உள்ள ஜாவிட்ஸ் மய்யத்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது: பிரதமர் மோடியும் பாரதிய ஜனதா கட்சியினரும் எதிர்காலத்தைப் பற்றி பேசுவதில்லை. தங்களுடைய தோல்வியை…

Viduthalai

ஒடிசா ரயில் விபத்து : குற்றச் செயல்களை விசாரிப்பது தான் சிபிஅய் வேலை ரயில்வே விபத்துகளுக்கு அல்ல – காங்கிரஸ் தலைவர் கார்கே எதிர்ப்பு

புதுடில்லி, ஜூன் 6 ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் பற்றி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், துரதிர்ஷ்ட வகையில், ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், இதில்…

Viduthalai

எதிர்க்கட்சிகளின் கூட்டம் – தலைவர்களே பங்கேற்க வேண்டும் : நிதீஷ்குமார் கருத்து

பாட்னா  ஜூன் 6 நாடாளுமன்ற தேர்தலை ஓரணியாக நின்று சந்திப்பது குறித்து ஆலோசிப்பதற்காக, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் எதிர்க் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகார் மாநில முதல்- அமைச்சரும் அய்க்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் ஏற்பாடு…

Viduthalai