‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை வழங்கல்

பெரியார் உலகத்திற்கு பொறியாளர்  வேல். சோ. நெடுமாறன் இதுவரை நன்கொடை ரூ.7,50,000/-  இன்று (17.11.2023) ரூ.10,000/- (26/40 முறையாக) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் வழங் கினார். மொத்த நன்கொடை இதுவரை ரூ.7,60,000/-

Viduthalai

தேசிய பத்திரிகையாளர்கள் தினம் சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை,நவ.17- தேசியப் பத்திரிகையாளர்கள் தினத்தையொட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங் கப்பட்ட நவ. 16-ஆம் நாள்தான், தேசிய பத்திரிகையாளர் நாளாக 1996-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜன நாயகத்தைக்…

Viduthalai

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக தொடர் முழக்கப் போராட்டத்தில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்பு

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்குக, தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றுக ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் முழக்கப் போராட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகில்  இன்று (17.11.2023) நடைபெற்றது.  தொடர் முழக்கப்போராட்டத்தை ஆதரித்து திராவிடர் கழகத்துணைத் தலைவர்…

Viduthalai

ஒப்பற்ற கொள்கை மாவீரர் தோழர் என்.சங்கரய்யா மறைவு கழகத் தலைவர் இறுதி மரியாதை

தோழர் சங்கரய்யாவின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன் சி.பி.எம். மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன் மற்றும் திராவிடர் கழகத் தோழர்கள். (16.11.2023)சென்னை,…

Viduthalai

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்ததைத் தொடர்ந்து 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, மசோதாக்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முடிவு!சென்னை, நவ.16 தமிழ்நாடு அரசு உச்சநீதிமன் றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.அவை பெரும்பாலும் பல்கலைக் கழகம் சம்பந்தப்பட்ட மசோதாக்கள்தான்.உச்சநீதிமன்றம் கண்டனம்!தமிழ்நாடு…

Viduthalai

மறைவு

கோவை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் மு.பிரகஸ்பதி நேற்று (15-11-2023) இரவு 9 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். கோவை மாவட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மலர் மாலை வைத்து கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர். இன்று…

Viduthalai

டிச. 2: சுயமரியாதை நாள் விடுதலை சந்தா சேர்ப்பு

தாராபுரம், பொள்ளாச்சி, கோயமுத்தூர், திருப்பூர், திருச்சி கழக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும்  தோழர்களுக்கு கனிவான வேண்டுகோள்90 வயதிலும் நாள்தோறும் இயங்குவதோடு நம்மையும் நம் இனத்தையும் நாளும் இயக்கி வழிநடத்தக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா  அவர்களின் உயிரோடு உணர் வோடு கலந்துள்ள…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்16.11.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம். கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் திமுக இளைஞர் அணி இருசக்கர பிரசார பேரணியை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:ஆந்திரப் பிரதேசத்தில் விரிவான ஜாதிவாரி…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1156)

கடவுளைப் பற்றி என்ன இலக்கணம், இலட்சியம் சொல்லப்படுகிறது? உருவமற்ற, குணமற்ற, நிறமற்ற, எண்ண முடியாத தன்மை படைத்த, பிறப்பு, இறப்பற்ற, எக்காலத்தும், எங்கும் நிறைந்து நிற்கும் சக்தி என்பதாகச் சொல்லப்படுகின்றதா? இல்லையா? அப்படிப் பார்த்தால் இந்த இராமன் எப்படிக் கடவுளாக முடியும்?…

Viduthalai

மீண்டும் குலக்கல்வி திணிப்பு கந்திலி ஒன்றிய கழகம் சார்பில் பா.ஜ.க. அரசின் “மனுதர்ம யோஜனா” புத்தகப் பரப்புரை

திருப்பத்தூர், நவ. 16- திருப்பத்தூர் கழக மாவட்டம் கந்திலி ஒன்றியத்தில் மீண்டும் குலத்தொழிலை திணிக் கும் "மனுதர்ம யோஜனா' திட்டம் குறித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் புத்தகத்தை பொது மக்களிடம் வழங்கி மனுதர்ம யோஜனாவின் ஆபத்துகுறித்து பிரச்சாரத்தை கழகப்பொறுப்பா ளர்கள்…

Viduthalai