நன்கொடை
மறைமலைநகர் திராவிடர் கழக தோழர் ச.லெனின் காவிரிச்செல்வன் - பிரியா லெனின் இணையரின் 19ஆம் ஆண்டு திருமண நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்!
நலன் விசாரிப்பு
திருவாரூர், ஜூன் 6- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய திராவிடர் கழக துணை தலைவர் வில்லி யனூர் மணிசேகரன் சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று அவரது இல்லத்தில் ஓய்வில் உள் ளார் 5-6-2023 அன்று முற் பகல்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:*தொகுதி மறு வரைவு கொள்கை முன்னேற்றம் அடையாத மாநிலங்களுக்கு அதிக தொகுதிகளை தரும் வகையில் உள்ளது. தற்போது உள்ள மக்களவை தொகுதிகளை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் மோகன் குருசாமி.* காலியாக உள்ள மூன்று லட்சம்…
பெரியார் விடுக்கும் வினா! (997)
தனிப்பட்ட ஒரு மிகச் சிறிய இனத்தாருடைய வாழ்வுக்கும், அதன் வழிகாட்டுதலுக்கும் ஆக மாத்திரமே இருக்கின்ற தேவர்கள், வேத சாத்திரங்கள் என்பவைகள் ஒழிக்கப்பட வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
வடசென்னை மாவட்டத்தில் அய்ம்பெரும் விழா மாவட்டம் முழுவதும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்
வடசென்னை கழக கலந்துரையாடலில் தீர்மானம்வடசென்னை, ஜூன் 6- வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், 4.6.2023 அன்று காலை 10.30 மணியளவில், சென்னை பெரியார் திடல், அன்னை நாகம் மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும்
வல்லம் சிறப்பு நிலைப் பேரூராட்சியும் இணைந்து நடத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணிதஞ்சை, ஜூன் 6- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம் மற்றும் வல்லம் தேர்வு நிலைப் பேரூராட்சி இணைந்து…
கழகக் களத்தில்…!
7.6.2023 புதன்கிழமைவாழ்க்கை இணையேற்பு விழாகாட்டூர்: காலை 10:30 மணி * இடம்: முத்துமணி மகால், தஞ்சை மெயின் ரோடு, காட்டூர் பேருந்து நிலையம் அருகில், திருச்சி * மணமக்கள்: ரா.திலீபன் - வே.க.கலைவாணி * வரவேற்புரை: ம.சங்கிலிமுத்து * முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் ஆ.வெங்கடேசன், மனோஜ்மிட்டல், எழுதி அண்மை யில் வெளிவந்த மிகச் சிறந்த நூலான "ஜாதியப் பெருமை" நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். அதனை அப்படியே ஆசிரியர் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு கொடுத்து உதவினார்…
நன்கொடை
குற்றாலம் பெரியாரியல் பயிற்சி பட்டறையில் பயின்ற மேனாள் மாணவர் சுரண்டை மா.முத்துக்குமார் ரூ.5000 நன்கொடை வழக்குரைஞர் த.வீரன் மற்றும் கழகப் பொறுப்பாளர்களிடம் வழங்கினார்.
பள்ளிக் கல்வியில் இணை இயக்குநர்கள் மாற்றம்
சென்னை, ஜூன் 6 பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை யில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையில் நிர்வாக நலன் கருதி, இணை இயக்குநர் மற்றும் அதையொத்த பணியிடங்களில் 7 பேருக்கு மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.அதன்படி,…