தமிழ் போராளி இலக்குவனார் பிறந்த நாள் இன்று (17.11.1910)
இலக்குவனார் தஞ்சாவூர் மாவட்டம் வாய் மேடு என்னும் கிராமத்தில் சிங்கார வேலர் - இரத்தினம் அம்மையார் ஆகி யோரை பெற் றோராக கொண்டு எளிய குடும்பத்தில் 17.11..1910இல் பிறந்தார். உள்ளூர் தொடக்கப் பள்ளியில் படித்த அவர் முதுகலை பட்டங் களையும் பெற்றார்.…
அயலகத் தமிழர்களுக்கான கட்டணமில்லா தொலைப்பேசி மய்யம்
சென்னை, நவ. 17- அயலகத் தமிழர்களுக்கான கட்டணமில் லாத 24 மணிநேர தொலைப்பேசி மய்யம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கி வைத்தார்.சென்னை எழிலகத்தில் இந்த மய்யம்…
மூடநம்பிக்கைக்கு அளவேயில்லையா?
பக்தியும், ஆன்மிகமும் எப்படியெல்லாம் மக்களைப் பின்னுக்குத் தள்ளுகிறது என்பதற்குக் கீழ்க்கண்ட பரப்புரைகளே சாட்சி!இதோ அந்தப் பட்டியல்.பணவரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! 100% பலன் உண்டு!! நவீன உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும்…
கிராமமுறை – வருணாசிரம முறை
கிராம முன்னேற்றமென்றால் நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவதுதான். ஏனெனில், கிராமம் என்பது ஒருவித வருணாசிரம தர்ம முறையின் கீழான ஜாதிக்குச் சமமாய் இருப்பது. (பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர், பக்கம் 52)
மத நம்பிக்கையின் விளைவு
27.05.1934 - குடிஅரசிலிருந்துவங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு வைத்துக்…
சங்கரய்யா அவர்கள் காண விரும்பிய ஜாதியற்ற, வர்க்க பேதமற்ற ஒரு புரட்சிகரமான புதியதோர் சமுதாயம் அமைப்போம்!
உலகெலாம் பொதுவுடைமை திக்கெட்டும் பரப்புவதற்காக வாழ்ந்தாரே, அதனைத் தொடருவதுதான் சங்கரய்யாவிற்கு நாம் காட்டுகின்ற மரியாதை!மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா மறைவிற்கு இரங்கல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் - இரங்கலுரைசென்னை, நவ.17 சங்கரய்யா அவர்கள் காண விரும் பிய ஜாதியற்ற,…
புண்ணியம், சொர்க்கம்
10.06.1934 - குடிஅரசிலிருந்து...புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை.நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால்…
புராண மரியாதையால் என்ன பயன்?
07.10.1934 - குடிஅரசிலிருந்து..நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு மொத்தம்…
இராமாயணம்
10.06.1934- குடிஅரசிலிருந்து...தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச்…
ரயில்வே வேலை நிறுத்தம் – ரகசிய வாக்கெடுப்பு : என். கண்ணையா அறிவிப்பு
சென்னை, நவ .17 அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடத்துவது தொடர்பாக நவ.21, 22 ஆகிய தேதிகளில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) பொதுச்செயலாளர் என்.கண்ணையா தெரிவித்தார். தென்னக ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில்,…
