புதுச்சேரியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
* இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) அடிப்படைக் கடமையாகக் கூறியுள்ள விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் பணியில் பகுத்தறிவாளர் கழகம் செயல்படுகிறது!* மூடநம்பிக்கைகள் பரவும் இடங்களில் களத்தில் இறங்கி செயல்படும்!ஆளுநர் போக்கால், அவர் பதவி நீடிக்கத் தகுதியற்ற நிலை ஏற்படும்!புதுச்சேரி,நவ.20 இந்திய அரசமைப்புச்…
தமிழ்நாடு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்! தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை, நவ.20- உச்சநீதிமன்றம் உத்தரவிடும்வரை காத்திருக்காமல் சட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று விடு தலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் நிறுவ னத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:--பல்கலைக்கழக…
உயர் கல்வி மாபெரும் வளர்ச்சி பெற்றது – கலைஞர் ஆட்சியில்தான்! உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி விளக்கம்!
சென்னை, நவ. 20- சட்டப் பேரவையில் 18.11.2023 அன்று நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு விளக்கமளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் முனை வர் க.பொன்முடி, “தமிழ்நாட்டில் உயர்கல்வி மாபெரும் வளர்ச்சி பெற்றது. தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சியில்தான்” என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.சட்டப்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் பத்து சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும்! சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வலியுறுத்தல்!
சென்னை, நவ.20- சட்டப்பேரவையில் 18.11.2023 அன்று விவாதங்களின் நடுவே குறுக்கிட்டு விளக்கமளித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் 10 சட்ட மசோ தாக்களுக்கும் மறுப்பேதும் தெரி விக்காமல் ஆளுநர் அவர்கள் ஒப்பு தல்…
இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமோ!
காஞ்சிபுரத்தில் வடகலை-தென்கலை பிரிவினர்களுக்கு இடையே தகராறு: காவல்துறை தலையீடு!காஞ்சிபுரம், நவ. 20 - காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அருகே வடகலை, தென்கலை பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. வடகலை மற்றும் தென்கலை பிரிவு அர்ச்சகர்கள் இடையே தமிழ் நாட்டில் அடிக்கடி மோதல் ஏற்படு வது…
புதுக்கோட்டை அருகே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாடகர் மீது ஜாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்
புதுக்கோட்டை, நவ. 20 - புதுக் கோட்டை மாவட் டம் கறம்பக்குடி அருகே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாடகர் பிரகாஷ் மீது, ஜாதி வெறியர்கள் கொலைவெறித் தாக்கு தல் நடத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆய்க் குடி அண்ணா நகரில்…
நாடெங்கும் ‘விடுதலை’ சந்தா சேர்ப்பு தீவிரம்
👉 இராசபாளையம் தெற்கு நகர தி.மு.க.செயலாளர் பேங்க் இராமமூர்த்தி விருதுநகர் தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி இராமமூர்த்தி ஆகியோர் தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதியிடம் விடுதலை ஆண்டு சந்தா வழங்கினர்.👉 தென்காசி நாடாளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க…
தமிழர் தலைவர் ஆசிரியருக்கு பிறந்தநாள் பரிசாக விடுதலை சந்தாக்கள் வழங்குவோம் இராணிப்பேட்டை மாவட்டத் தோழர்கள் தீவிரம்
இராணிப்பேட்டை, நவ. 20 - இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்தநாள் பரிசாக வழங் கப்படும் விடுதலைக்கு ,சந்தாக்கள் சேர்க்கும் பணியை 19.11.2023 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் தொடங்கி வைத்தார்.காப்பாளர் பு.எல்லப் பன், மாவட்டத்தலைவர்…
வடக்குத்து அண்ணா கிராமத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வ.உ.சி. நினைவு நாள் படத்திறப்பு
வடக்குத்து, நவ. 20 - வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழகம் சார் பில் விடுதலை வீரர் வ.உ.சி. 83ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி 18.11.2023 சனி மாலை 6 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தர்…
‘போர்ச்சுகல் நாட்டின் வரலாறு’ என்ற நூல் பரிசு
சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் வெளிநாடு சென்று வந்ததன் நினைவாக ‘போர்ச்சுகல் நாட்டின் வரலாறு’ என்ற நூலையும், ‘போர்ச்சுகல்’ என்ற வார இதழையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (18.11.2023, சென்னை)
