இந்தியாவின் போற்றத்தக்க மகன் கோட்சேவா? காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி, ஜூன் 11 - “காந்தியாரை கொலை செய்த நாதூராம் கோட்சேவை இந்தியாவின் போற்றத்தக்க மகன் என்பதா?” என்று ஒன்றிய அமைச்சருக்கு மேனாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபல் கண்டனம் தெரிவித் துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள…
இந்தியாவில் பால் தட்டுப்பாடு: காங்கிரஸ் புகார்
புதுடில்லி, ஜூன் 11 - வெண்மைப் புரட்சி கண்ட இந்தியா, தற்போது பால் தட்டுப்பாட்டின் விளிம்பில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி புகார் எழுப்பி உள்ளது. இது தொடர்பாக வெளியான ஊடக செய்தியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம்…
ஆன்லைன் விளையாட்டிலும் பெண்கள் மீது வன்மம், சுரண்டல்
புதுடில்லி, ஜுன் 11 - இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுத் துறை பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சாரங்களுக்கு பிறகு ஆன்லைன் விளையாட்டுகளும் முக்கிய விளையாட்டுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஆன்லைன் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்காக ஆன்லைன் விளையாட்டு…
ஜாதி ஒழிப்பும் பார்ப்பன அடிமைகளும்
தந்தை பெரியார்மனித சமுதாயத்தின் மக்கள் பிறவியில் உள்ள பேதத்தை ஒழிப்பதற்காகவும், மற்ற நாட்டு மக்களைப்போல் நாமும் நம் நாட்டில் பூரண சுயேட்சை, சம அந்தஸ்து, சம உரிமையோடு வாழ்வதற்காகவும் பாடுபடுவதாகும். சமுதாயத்தின் பேரால், சாஸ்திரங்களின் பேரால், மதத்தின் பேரால், சட்டங்களின் பேரால்…
புள்ளி விவரங்கள் பேசுகின்றன!
இந்திய ரயில் விபத்துகள் : மனித தவறுகளும், பதற வைத்த பின்னணியும்! இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் மிக வேகமாக வளர்ந்து வரும் சூழலில் ரயில் விபத்துகளை ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. தற்போது எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்(Electronic Interlocking) சிஸ்டம் மூலம்…
செய்தியும், சிந்தனையும்….!
ஆதீனங்கள் பங்கேற்புசெய்தி: கும்பகோணத்தில் பிஜேபி சிந்தனையாளர்கள் கருத்தரங்கம் - ஆதீனங்கள் பங்கேற்பு. சிந்தனை: 'பாரத் மாதா கி ஜே' போட்டு இருப்பார்களே!
அப்பா – மகன்
ஒப்புக் கொண்டு விட்டாரே!மகன்: இனிவரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கும் - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூற்று. அப்பா: ஆக இதுவரை பிஜேபி ஆட்சியில் எந்தத் துறையிலும் முன்னேற்றம் இல்லை என்பதை மக்களவைத் தலைவர் ஒப்புக் கொண்டு விட்டாரே…
‘சீசன் கடவுள்!’
அமர்நாத் சிவலிங்கம் என்பது ஒரு சீசன் கடவுள். பனிக் காலத்தில் பனி உறைந்து ஓர் உருவம் தோன்றும். அதுதான் சிவலிங்கமாம். பனிக்காலம் போனபின் வெயிலால் பனி உருகி சீசன் கடவுள் காணாமல் போய்விடுவார்.இந்த சாதாரண அறிவுகூட இல்லாமல் - குறிப்பிட்ட சீசனில்…
கோவிலில் அனைவருக்கும் வழிபாடு என்பது வெறும் பக்திக்கானதல்ல – மனித உரிமைக்கானதே!
ஜாதி - மத வெறியர்களை அப்புறப்படுத்துகின்றவரை நம் போராட்டம் ஓயாது - ஒன்றிணைந்து போராடுவோம்!விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சூளுரை!சென்னை, ஜூன் 10 நம்முடைய கோரிக்கை என்பது வெறும் ஜாதிக் கோரிக்கை அல்ல நண்பர்களே - மனித…
திருவையாறு ஒன்றியம், வளப்பக்குடியில் “வைக்கம் நூற்றாண்டு விழா மற்றும் திராவிட மாடல் ” விளக்க தெருமுனைக் கூட்டம்
வளப்பக்குடி, ஜூன் 10- வளப்பக் குடி மந்தைத் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற் றாண்டு விழா - திராவிட மாடல் விளக்கத் தெரு முனைக் கூட்டம் 4.6.2023 ஞாயிறு மாலை 6 மணிக்கு மாவட்ட தி.க.விவசாயணி தலைவர் இரா.பாலசுப்…