நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூபாய் 433 கோடியில் 4272 குடியிருப்புகள்
முதலமைச்சர் திறந்து வைத்தார்சென்னை, நவ. 21- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.453.67 கோடி செலவில் 9 மாவட்டங்களில் 13 திட்டப் பகுதிகளில் கட்டப்பட்டு உள்ள 4272 அடுக்கு மாடி குடியிருப்பு களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து…
நீதிக்கட்சி 107 ஆம் ஆண்டை முன்னிட்டு புத்தகங்கள் சிறப்புத் தள்ளுபடியில் நவம்பர் 30 வரை கிடைக்கும்
வ.எண் புத்தகத் தலைப்பு நன்கொடை ரூ.தொகுப்பு:-11திராவிட இயக்கத்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.11.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்* மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி - வழக்கு டிச.1க்கு ஒத்திவைப்பு.* டிவிட்டரில் இந்தியா 4 டிரில்லியன் டாலர், அதாவது ரூ.333 லட்சம் கோடி பொருளாதாரத்தை…
பெரியார் விடுக்கும் வினா! (1161)
பொது அறிவு என்பது மனிதனுக்கு மிக மிகத் தேவை. அல்லவா? அதைப் பெற படிப்பகங்களினால் உதவ முடியும். பலரின் கருத்துகளை அறியப் படிப்பகங்கள் நல்ல வாய்ப்புக் கொடுக்கின்றன. உங்களின் சொந்தப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவதைப் போல் நீங்கள் தினமும் படிப்பகத்திற்குச் சென்று…
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக டி-சர்ட்
அணிந்து வந்து கைதான நபர் குறித்த தகவல்அகமதாபாத், நவ. 21- இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி குஜ ராத் தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 19.11.2023 அன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி எந்த…
மக்கள் பணி செய்யாத பா.ஜ.க. ஜாதி, மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கிறது
பிரியங்கா காந்தி சாடல்ஜெய்ப்பூர், நவ. 21- ‘பாஜகவினர் மக்கள் பணியை முறையாக மேற்கொள்ளா ததால் ஜாதி, மத அடிப்படையில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்’ என காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட் டினார்.ராஜஸ்தான் மாநிலத்தின் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கும் வருகின்ற…
நீலகிரி மாவட்டம், உதகை ஜெம் பார்க் ஓட்டலில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்று (20.11.2022) நடைபெற்ற கருத்தரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா ஆகியோர் தொழில் நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்கள்
நீலகிரி மாவட்டம், உதகை ஜெம் பார்க் ஓட்டலில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நேற்று (20.11.2022) நடைபெற்ற கருத்தரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற…
பகுத்தறிவு பாசறையின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா
சென்னை, நவ. 21- பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 9 ஆம் ஆண்டு துவக்க விழா 18.11.2023 அன்று மாலை 06:-30 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைக் கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால்…
சேலம் புத்தகத் திருவிழா- 2023
(21.11.2023 முதல் 02.12.2023 வரை)மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத் தும் சேலம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 222 ஒதுக்கப் பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று…
நன்கொடை
கரூர் மாவட்ட கழக காப்பாளர் வே.ராஜி தனது 75ஆவது ஆண்டு பிறந்த நாள் (18.11.2023) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.200 நன்கொடை வழங்கியுள்ளார்.
