இதுதான் உ.பி. பி.ஜே.பி. அரசின் இலட்சணம்!

லக்னோ, நவ.23 உத் தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத் தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், தனது ஆசி ரியர், ‘‘தனக்கு எது வுமே சரியாக சொல் லித் தருவதில்லை. மேலும் தன்னை படிக்கவிடாமல் அடிப் பதாகவும், பிற மாண விகள்…

Viduthalai

நடக்க இருப்பவை

 24.11.2023 வெள்ளிக்கிழமை பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் 3ஆவது சிறப்புக் கூட்டம்ஈரோடு: மாலை 6 மணி ⭐ இடம்: பெரியார் மன்றம், ஈரோடு⭐ தலைமை: இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புரை: மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர்) ⭐முன்னிலை: பேராசிரியர் ப.காளிமுத்து, த.சண்முகம் (தலைமைக்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.11.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்👉தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே நம்பிக்கை.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:👉 பீகாருக்கு சிறப்பு தகுதி கோரி நிதிஷ்குமார் அமைச்சரவையில் தீர்மானம்.👉பாஜக நாட்டின் பெயரை மட்டுமே மாற்றியது, அந்தஸ்தை…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1163)

இந்த நாட்டிலே, திராவிடர் கழகத்தின் கொள்கை அடிப்படையிலான சாதனை என்பது - இந்த நாட்டில் சரித்திரம் தெரிந்த காலம் முதற்கொண்டு வேறு யாரும் நினைக்காத காரியமாகும். அப்படி யாராவது நினைத்து இருந்தாலும் செய்து முடிக்க முடிந்த காரியமாகுமா?

Viduthalai

காட்டூரில் பகுத்தறிவுப் பரப்புரை துண்டறிக்கை வழங்கல்

ச.வினோதினி ,நினைவு முதலாம் ஆண்டு 17.11.2023 அன்று காட்டூர் திராவிடர் கழகம் பகுத்தறிவாளர்கழகம்  சார்பாக பகுத்தறிவு பரப்புரை துண்டறிக்கை வழங்கப்பட்டது.  காலை 9.30 மணி அளவில் காட்டூர் கடை வீதியில் காட்டூர் பகுதி தலைவர் காமராஜ், காட்டூர் பகுதி செயலாளர் ம.சங்கிலிமுத்து,…

Viduthalai

கழகத் தோழரின் தாயார் மறைவு

திருச்சி மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் தோழர் சு.ராஜசேகரின் தாயார் நேற்று (22.11.2023) இரவு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவர் உடலுக்கு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், தோழர்கள் திருச்சி மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், திருச்சி மாவட்ட…

Viduthalai

திருநெல்வேலி மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தாக்கள் திரட்டும் பணியில் மும்முரம்!

திருநெல்வேலி, நவ. 23 - தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 91-ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்கப்படும் விடுதலை சந்தாக்கள் திரட்டும்பணி திருநெல் வேலி மாவட்டத்தில் உற்சாகமாக நடைபெற்றது.நேற்று (22.11.2023) காலை முதல் மாலை வரை திருநெல்வேலி மாவட் டத்தில் மாநில…

Viduthalai

தென்காசி மாவட்டத்தில் ‘விடுதலை’ சந்தாக்கள் திரட்டும்பணி உற்சாகம்!

தென்காசி, நவ. 23 -  தென்காசி மாவட்டத்தில் நேற்று (21.11.2023) தமிழர் தலைவர் அவர்களுக்கு 91-ஆவது பிறந்தநாள் பரி சாக வழங்கப்படும் விடு தலை சந்தாக்கள் சேர்க்கும் பணி மாவட்டத்தலை வர் வழக்குரைஞர் த.வீரன், மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் சு.இனியன்…

Viduthalai

நரம்பியல் பிரச்சினைகள் கொண்ட குழந்தைகளை வளர்க்கும் திறன் பயிற்சி கருத்தரங்கம்

சென்னை, நவ. 23- நரம்பியல் பிரச்சினைகள் கொண்ட குழந்தைகளுக்கு தனிப் பட்ட ஆதரவு தரப்பட வேண்டியதன் அவசி யத்தை வலியுறுத்தும் வகையில், டாக்டர் காமாட்சி நினைவு மருத் துவமனை பிரைவேட் லிமிடெட்டின் குழந்தை வளர்ச்சி மய்யம், “நரம் பியல் பிரச்சினைகளு டைய…

Viduthalai

சாமியார்கள்! ஜாக்கிரதை

குழந்தைப் பேறு வேண்டி வந்தவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை : சாமியார் கைதுசேலம், நவ. 23 - குழந்தை பேறுக்காக பரிகாரம் தேடி வந்த இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார் கோவில் பூசாரி. அவரை…

Viduthalai

அமைந்தகரை பெரியார் பெருந்தொண்டர் எம்.டி.சுப்பிரமணியன் (வயது 81) மறைவிற்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இறுதி மரியாதை

அமைந்தகரை பெரியார் பெருந்தொண்டர் எம்.டி.சுப்பிரமணியன் (வயது 81) மறைவிற்கு கழக துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். உடன் வடசென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன், தென்சென்னை மாவட்ட துணை செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், அமைந்தகரை கழகத் தோழர்கள்…

Viduthalai

‘விடுதலை’ சந்தா சேர்க்கும் பணி தீவிரம்

👉 பாவாணர் கூட்டம் பொறுப்பாளர் தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன்  'விடுதலை' ஆண்டு சந்தா வழங்கினார் மற்றும் அவர் சார்பில் 3ஆண்டு1அரையாண்டு சந்தா அளித்தார்.👉 இராசபாளையம் கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் சோ.ஞானராஜ் 'விடுதலை' ஆண்டு சந்தா வழங்கினார். தமிழாசிரியர் ஆ.நெடுஞ்சேரலாதன் உடனிருந்தார்.👉 இராசபாளையம்…

Viduthalai