பக்தி ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் வளர்க்கிறதா?
வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று முடிந்துள்ள காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை, தென்கலை பிரிவு அர்ச்சகர்களிடையே பிரசாத தோசையை யாருக்கு கொடுப்பது என்பதில் மோதல் முற்றியது. 'இறைவனுக்கு படைத்த பிரசாத தோசை'யை யாருக்குமே தராமல் கடைசியில் கீழேயே வீசி விட்டனராம். இந்த…
பார்ப்பானைப் பிராமணன் ஆக்காதே
பார்ப்பனர்களை நாம் பிராமணர்கள் என்று ஒப்புக் கொண்டதாகக் காட்டுவதோ அல்லது நாம் அவர்களைப் பிராமணர்கள் என்று அழைப்பதோ, சொல்வதோ, ஆதாரங்களில் எழுதுவதோ ஆகிய காரியங்கள் நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகவும், நமது கருத்துக்கும் ஆசைக்கும் முரணாக நடந்ததாகவும் ஆகிறது. ('குடிஅரசு' 17.4.1948)
கோவையில்: பாஜகவின் ஜனநாயக விரோத – மக்கள் விரோத – பழிவாங்கும் எதேச்சதிகார நடவடிக்கைகளைக் கண்டித்து “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்”
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிக்கை!சென்னை, ஜூன் 14- பாஜகவின் ஜனநாயக விரோத - மக்கள் விரோத - பழிவாங்கும் எதேச் சதிகார நடவடிக்கைகளைக் கண்டிக்கும் “மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்” நடத்தப் பட உள்ளதாக திமுக தலைமையிலான மதச் சார்பற்ற…
இது உண்மையா? இப்படியும் ஒரு திட்டமா?
"...'வருங்காலங்களில், தமிழ்நாட்டிலிருந்து தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும்; நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் உறுப்பினர்களைப் பெற வேண்டும்' என்று தமிழ்நாட்டுக்கு அண்மையில் வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.தமிழ்நாட்டிலிருந்து தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண் டுமென அவர்…
தமிழ்நாடு காவல்துறையில் காவல் துணை ஆய்வாளர் வாய்ப்பு
தமிழ்நாடு காவல்துறையில் ‘சப் - இன்ஸ்பெக்டர்’ பதவி காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.யு.எஸ்.ஆர்.பி.,) வெளியிட்டுள்ளது.காலியிடம் : எஸ்.அய்., (தாலுகா) 366, ஏ.ஆர்., 145, டி.எஸ்.பி., 110, ஸ்டேஷன் ஆபிசர் 129 என மொத்தம் 750 இடங்கள்…
அழைக்கிறது இந்திய விமானப்படை
இந்திய விமானப்படையில் பிளையிங் அண்டு கிரவுண்ட் டியூட்டி பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம்: ஏ.எப்.சி.ஏ.டி., என்ட்ரி பிரிவில் பிளையிங் 11, கிரவுண்ட் டியூட்டி 265 (டெக்னிக்கல் 151, நான் டெக்னிக்கல் 114) என மொத்தம் 276 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிளையிங்…
நீதிபதியாக உங்களுக்கு விருப்பமா?
நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.காலியிடம் : சிவில் நீதிபதி பிரிவில் மொத்தம் 245 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : வழக்குரைஞராக இருப்பவர் பி.எல்., படிப்புக்கு பின் வழக்குரைஞர் / பிளிடர் பணியில் குறைந்தது மூன்றாண்டு…
மகளிர் சுயஉதவிக் குழுவினர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை,ஜூன்14 - பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 2022_-2023ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு தகுதியான மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகளிடமி ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாநிலம் மற்றும்…
பெங்களூருவில் மானிய விலையில் உணவு வழங்கும் இந்திரா கேன்டீன்கள் கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல்
பெங்களூரு, ஜூன் 14 - 2013-2018க்கு இடையில் சித்தராமையா முதலமைச்சராக இருந்தபோது இந்திரா கேன்டீன்கள் அறிமுகப் படுத்தப்பட்டன. தற்போதுள்ள கேன்டீன்களுக்கு புத்துயிர் அளித்து, மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தது.இந்நிலையில் இந்திரா கேன் டீன் சேவை…
வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!
விதி மீறி பயணித்தால் நவீன கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் படம் பிடித்து அபராதம் விதிக்கும்சென்னை, ஜூன் 14 - சென்னையில் போக்குவரத்து காவல்துறைக்கு கடந்த மாதம் 31ஆம் தேதி அன்று 2 நவீன நடமாடும் கண்காணிப்பு வாகனங்களை அறிமுகம் செய் தனர்.…