பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி படத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்து நினைவுரை
பார்வதி மறைந்தாலும் பல பார்வதிகளை உருவாக்கியே மறைந்துள்ளார் க.பார்வதி பெயரில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படும் சென்னை, நவ.24 - திராவிடர் கழக மகளிரணியின் தொடக்க காலத்திலிருந்து பொறுப்பாளராக பணியாற்றி கழக மகளிரணியின் மேனாள் மாநில செயலாளராக தொண்டாற்றியவரும், கழகக் காப்பாளருமாகிய க.பார்வதி…
ஒன்றிய பிஜேபி அரசின் சாதனை இதுதான்!
அந்நிய நேரடி முதலீடு 24% சரிவு!புதுடில்லி, நவ.23- இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஅய்) 2023 ஏப்ரல்-செப்டம்பரில் 24 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர்…
ஆசிரியர் இருக்கிறார் ஆலமரம் போல! எனக்கென்ன பயம்?
இறுதி நாட்களில் பார்வதி அம்மாள்!திராவிடர் கழகத்தின் செயல் வீராங்கனையாக, களப் போராளியாக தமிழ்நாடெங்கும் வலம் வந்தவர் க.பார்வதி அம்மா அவர்கள்! இயக்கமும், குடும்பமும் இருவேறல்ல என்பதை நூறு விழுக்காடும் நிரூபித்தவர்! உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 08.11.2023 அன்று சென்னையில் இயற்கை எய்தினார்.…
அய்.சி.எப். தொழிற்சாலையை முடக்க சதி!
பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தது முதல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிநாதக் கொள்கையான வருணா சிரமக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துவதை முழுமுதல் இலக்காகக் கொண்டு செயல்படுகிறது. கல்வி, பொருளாதாரம், தொழில்துறை, மருத்துவம் என்று எதுவானாலும் அவற்றின்மீது இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுகிறைன.அவர்களின் இந்த வருணாச்சிரம் கோட்பாடுகளை நிறுவுவதற்கு…
தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் வீட்டில் இருந்தபடியே முதியோர் வாக்களிக்கலாம்
அய்தராபாத், நவ.23 தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக 80 வயது நிரம்பிய முதியோர் வீட்டில் இருந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம்…
ஹிந்துத்துவ ஆட்சியின் கோரத்தாண்டவம்
பாடத் திட்டத்தில் ராமாயணம் - மகாபாரதமாம் என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரையாம்புதுடில்லி, நவ.23 ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சி இஆர்டி) பள்ளிக் கல்வி தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில்…
பரிணாமத்தைப்பற்றிய சுவையான நூல் இதோ! (2)
பொதுவாக நாம் யாரை நம்புகிறோம்? நம்மையும், நம்முடைய நம்பிக்கையைச் சம்பாதித் துள்ள நம்முடைய குடும்பத்தினரையும், நம்முடைய நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களையும், நம் சகாக்களையும் நாம் நம்புகிறோம். நம்பிக்கை சம்பாதிக்கப்பட வேண்டிய ஒன்று. நாம் ஒருவரை நம்பாதிருப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிக் கின்றவரை நாம்…
கருநாடகாவில் ஆட்சி மாற்றமும் மக்கள் நலனும்
விவசாயிகளின் நன்மைக்காகவும், மக்களின் புரதத்தேவையை முழுமையாக்கவும் கருநாடக அரசு விரைவில் மலிவு விலை இறைச்சிக் கடைகளைத் தொடங்க உள்ளது. மாநிலம் முழுவதும் "பேக்கேஜ்" செய்யப்பட்ட செம்மறி ஆட்டின் இறைச்சியை நியாயமான விலையில் விற்க கருநாடக அரசு திட்டமிட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின்…
ஏற்றத் தாழ்வை விரும்புவோர்
உயர்வு - தாழ்வுகளைச் சரிப்படுத்து வதற்காகச் செய்யப்படும் முயற்சியை அடக்குகிறவர்கள் - தடுக்கிறவர்கள் கண்டிப்பாய் உயர்வு, தாழ்வுத் தன்மையால் மேன்மையான நற்பலன் அனுபவிக்கிறவர்களாகத்தான் இருப் பார்கள். அதாவது பறையன் இருக்க வேண்டுமென்று பார்ப்பான்தான் சொல்வான். (பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள்…
நீதிக்கட்சியின் 107 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
இந்தியாவில் 1912 ஆம் ஆண்டு வரை யாரும் தீண்டாமை ஒழிப்பு என்பதைப்பற்றி பேசியதே கிடையாது - அதை அரசியலில் கலக்கக் கூடாது, அதைப்பற்றி பேசக்கூடாது; அப்படி பேசினால், வாக்குகள் கிடைக்காது என்றனர்1912 ஆம் ஆண்டே முதன்முதலில் தீண்டாமை ஒழிப்பு என்பதை மத்திய சட்டமன்றத்தில் குரல்…
சந்தா சேர்ப்பு! ஆச்சாரியாரையும் அசைத்த ஏடு ‘‘விடுதலை!”
தமிழர்களின் உரிமைப் பே(£)ராயுதமான 'விடுதலை' அங்கிங்கெனாதபடி எங்கும் சென்று தன் தோளை நிமிர்த்தி சமர் செய்திருக்கிறது.எழுத்தாளர் சின்னக்குத்தூசி அவர்கள் அன்றைய சின்ன சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியிடம் பேட்டி கண்டபோது, 'விடுதலை'யை அன்றாடம் படிப்பதாக சங்கராச்சாரியார் ஒப்புக்கொண்டார்!''பெரியாரும், 'விடுதலை'யும் என் அன்பார்ந்த எதிரிகள்''…
ராஜஸ்தானில் குடுமிப்பிடி சண்டை! 6 கோஷ்டிகளாக பிரிந்துள்ள பா.ஜ.க.!
ஜெய்ப்பூர், நவ. 23 காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் வழக்கம்போல அசோக் கெலாட்டை முதலமைச்சர் வேட் பாளராக அறிவித்து அவரது தலை மையில் தேர்தலை எதிர் கொள் கிறது. ஆனால், பாஜக…
