சந்திராயன் -4 திட்டம் நிலவின் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவர முயற்சி
சென்னை, நவ. 22- சந்திரயான்-4 திட் டத்தில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி, அதன் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளைச் சேகரித்து மீண்டும் பூமிக்கு அவற்றை கொண்டுவர இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தயாரித்து அனுப்பிய சந்திர யான்-3 விண்கலத்தின்…
தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவு புதிதாக தொடக்கம்!
சென்னை, நவ. 22- பயங்கரவாத நடவடிக்கைகளை ஒழிப்பதற் காக தமிழ்நாடு காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்புப் பிரிவை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அதிரடியாக துவக்கியுள்ளார்.நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி தலைமையில் கி.ஜி.ஷி. எனப்படும் தீவிரவாத தடுப்புப் பிரிவு செயல் படும் என்ற…
இளைஞர்கள் திடீர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணமா? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மறுப்பு
சென்னை, நவ. 22- இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதற்கு கரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந் திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) விளக்கம் அளித்துள்ளது.கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இளம் வயதில், குறிப்பாக 18-45 வயதினரில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிக…
ஓமன் நாட்டில் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிப்பு மீட்டுத் தரும்படி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, நவ. 22- ஓமனில் கடத் திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட் டைச் சேர்ந்த பெத்தாலிஸை மீட்க உரிய தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி யுள்ளார்.இதுகுறித்து, ஒன்றிய அமைச்…
அரிய சாதனை – சூரியசக்தி மின் உற்பத்தி திறன் 7,000 மெகாவாட்டை தாண்டியது
சென்னை,நவ.22- தமிழ்நாட்டில், அக்டோபர் மாத நிலவரப்படி ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன், 7,000 மெகா வாட்டை தாண்டி, 7,164 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின் துறையில், இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.தமிழ்நாட்டில், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து ஆண்டுக்கு,…
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு புத்தகங்கள் நன்கொடை
கோயம்புத்தூர் ஒண்டிபுதூர் பகுதியிலுள்ள ஸ்டேன்சு காலனியில் வசித்து வரும் பெரியார் பெருந்தொண்டர், வசந்தம் கு.இராமச்சந்திரன் (மறைவு) அவர்களின் இணையர் ரெங்கநாயகி, தம் வீட்டில் சேகரித்து வைத்திருந்த பெரியாரியம், மார்க்சியம் மற்றும் பிற தமிழ் சார்ந்த 880 நூல்களை வல்லம் பெரியார் மணியம்மை…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய நூலக வாரவிழா – புத்தகக்கண்காட்சி
திருச்சி, நவ. 22- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய நூலக வார விழாவினையொட்டி கலைஞூர் கருணாநிதி நூலகம் மருந்தியல் மாணவர்களுக்கான புத்தகக் கண்காட்சியினை 20.11.2023 அன்று நடத்தியது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தா மரை அவர்கள் துவக்கி…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் டேக்வாண்டோ போட்டியில் சாதனை
திருச்சி, நவ.22- திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடை பெற்றது. இதில், 16 மற்றும் 17 வயதிற் குட்பட்ட மாணவர்களுக்கான…
சேலம் புத்தகத் திருவிழா- 2023 (21.11.2023 முதல் 3.12.2023 வரை)
மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத் தும் சேலம் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்: 222 ஒதுக்கப் பட்டுள்ளது.கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும்,…
நன்கொடை
கல்லக்குறிச்சி - ஊராங்கானி கிராமத்தில், திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்கள் மா.ஏழுமலை - அ.ஜெயலட்சுமி ஆகிய இணையருக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்தார். அவ்விணையருக்கு கடந்த14.11.2023 செவ்வாய் அன்று, ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு நிலவழகன்…
