‘ஆவினை அழிக்க கார்ப்பரேட் கைக்கூலிகள் சதி!’ அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு
நாகர்கோவில், நவ. 24- ஆவின் பால் குறித்த, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு, அவரின் பெயரைக் குறிப் பிடாமல், தமிழ்நாடு பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.அதில், “அதானியை வளர்ப்பதற்கு பிரதமர் ஓடுவது போல, தமிழ்…
கோவில் சொத்துகள் திருட்டா? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
சென்னை, நவ. 24- ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தமிழ்நாட்டில் கோவில் சொத்துக்கள் திருடப்படுவதாக கூறினார். அவரது குற்றச் சாட்டுக்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மறுப்பு…
திராவிடரும் – ஆரியரும்
08.05.1948 - குடிஅரசிலிருந்து.... பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப்பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக…
தந்தை பெரியார் பொன்மொழி
👉நாத்திகனாகவோ, நாத்திகனாவதற்குத் தயாராகவோ, நாத்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.👉சமதர்மம்தான் மனிதவாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவு ஆகும்; ஞானம் ஆகும்; மற்றதெல்லாம் அஞ்ஞானமாகும்.
இது தான் மனு(அ)தர்மம்! யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?
10.03.1935 -குடிஅரசிலிருந்து..6.சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும். - அ.8. சு. 271.7.சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும். -…
அடுக்குமாடி குடியிருப்புகள் பதிவு செய்வதில் புதிய நடைமுறை வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தகவல்!
சென்னை, நவ.24 - தற்போது தமிழ் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த ஆவணங்கள் பதிவுக்கு வருகையில் இரண்டு ஆவ ணங்களாக பதிவு செய்யும் நடை முறை பின்பற்றப்படுகிறது. அதா வது அடிநிலத்தைப் பொறுத்து பிரிபடாத பாகத்திற்கு கிரையமாக ஓர் ஆவணமாகவும் கட்டடப்…
காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக்களிடம் இருந்து கருத்துகள் : தமிழ்நாடு அரசு
சென்னை, நவ.24 சென்னை அசோக் நகரில் உள்ள காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் காவல் ஆணையம் இயங்கி வருகிறது. காவல் பணியை செம்மைப்படுத்த பொதுமக் களிடம் இருந்து கருத்துகள் வரவேற் கப்படுகின்றன.தமிழ்நாடு அரசு நேற்று (23.11.2023) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- காவல்துறையின்…
ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உயர் கல்விக் கட்டணத் தொகை அதிகரிப்பு பள்ளி கல்வித்துறை ஆணை வெளியீடு
சென்னை, நவ.24 உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கான கல்விக் கட்டணத் தொகையை ரூ.50 ஆயிரம் வரை உயர்த்தி பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி…
பக்தரை அய்யப்பன் காப்பாற்றினானா? சபரிமலையில் சிறுமியை பாம்பு கடித்தது
பந்தனம்திட்டா, நவ.24 சபரி மலை அய்யப்பன் கோயில் செல்லும் பாதையில் கூடுதல் எண்ணிக்கையில் பாம்புபிடி தொழிலாளர்களை பணிய மர்த்துவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. சபரிமலையில் சுவாமி தரி சனம் மேற்கொள்ள சென்ற 6 வயது சிறுமியை 22.11.2023 அன்று பாம்பு கடித்ததை யடுத்து…
பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வு
கோவை, நவ.24 நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழையின் காரணமாக, 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் நேற்று (23.11.2023) ஒரே நாளில் 12 அடி அதிகரித்து, 89 அடியாக உயர்ந்தது.கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர்…
