மூடநம்பிக்கையால் விளைந்த கேடு!

சூனியம் செய்ததாகக் கூறி கணவன், மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்சங்கரெட்டி, ஜூன் 20- தெலங்கானாவின் சங்கரெட்டியில் சூனியம் செய்ததாகக் கூறி கணவ னையும் மனைவியையும் கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த நிகழ்வு பெரும் அதிர்ச் சியை…

Viduthalai

மாரவாடி ஊமை.அர்ச்சுனன் மறைவையொட்டி நடைபெற்ற வீரவணக்கக் கூட்டம்

தருமபுரி, ஜூன் 20- தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராம னின் தம்பி  ஊமை.அர்ச்சுனன் மறைவுக்கு வீரவணக்கக் கூட்டம்.அர்சுனனின்  திராவிடர் இயக்க ஈடுபாட்டை நினைவுறுத்தி  மாவட்ட கழக செயலாளர் பீம. தமிழ்பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.மேனாள் அமைச்சர்  வ.முல்லை வேந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி …

Viduthalai

இணையேற்பு நிகழ்வு

 தஞ்சாவூர், மண்டலக்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் - அமுதா இணையரின் மகள் ஆர்த்தி, மண்டலக்கோட்டையைச் சேர்ந்த ராமன் -சின்னமணி இணையரின் மகன் அரவிந்த் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன்…

Viduthalai

20.6.2023 செவ்வாய்க்கிழமை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

சென்னை :  மாலை 6 மணி * இடம்: வெள்ளாளத் தெரு, புரசைவாக்கம் * தலைமை: புரசை சு.அன்புச் செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: நா.பார்த்திபன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச்…

Viduthalai

கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 30.6.2023 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிஇடம்: வீகேயென்மாளிகை குற்றாலம் .தலைமை: தமிழர் தலைவர்  ஆசிரியர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)பொருள்: ஈரோடு பொதுக்குழுவின் தீர்மானங்களும் அதன் செயல்பாடுகளும்... கழகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம் அழைப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)கன்னியாகுமரி மாவட்டம்மா.மு.சுப்ரமணியம் (மாவட்டத்தலைவர்) கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச்செயலாளர்)திருநெல்வேலி மாவட்டம் ச.இராசேந்திரன்…

Viduthalai

வாட்ஸ்அப் பகிர்வு

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக செயல் பட்ட தேவர் சமூகத்தை சார்ந்த நண்பர் ஒருவர் அந்த அமைப்பில் இருந்து விலகினார்.அதிலிருந்து விலக அவர் சொன்ன காரணம் மிக மிக முக்கியமானது."இந்து என்ற காரணத்தினால் அதில் சேர்ந்தேன்.எட்டு ஆண்டுகளாகத் தீவிரமாகப் பணி செய் தேன்.இட…

Viduthalai

இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது

ராமேசுவரம்,ஜூன்20- கடந்த 2 மாதமாக மீன்களின் இனப்பெருக்க காலம் மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.தடைக்காலம் முடிந்து கடந்த 15 ஆம் தேதி மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க சென்றனர்.நேற்று (19.6.2023) ராமேஸ்வரத்தை சேர்ந்த 500 படகுகளுக்கு மீன் பிடிக்க…

Viduthalai

டி.சி. தர மறுத்தால்…

பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் டி.சி. தர மறுத்தாலோ அதிக கட்டணம் கேட்டாலோ, பணம் கட்டினால் தான் டி.சி தருவேன் என்று மிரட்டினாலோ cmcell.gov.in இல் நுழைந்து - Lodge your grievance உள் நுழைந்து - School education department…

Viduthalai

உரிமைகளை பெற்று தந்த ‘கொடி’ சுற்றுச்சூழலை பாதுகாக்க ‘செடி’ இயக்கத்தின் சிறப்பு சிந்தனை ‘படி’

கொடி, செடி, படி எனும் சொற்றொடர் மூலம் நயத்தக்க, ரசிக்கத்தக்க கொள்கை வழிமுறையை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் உளுந்தூர்பேட்டையில் 18.06.2023…

Viduthalai

அரசமைப்பு சட்டமா? மனு தர்ம சாஸ்திரமா?

*அரிபரந்தாமன் சனாதன நீதிபதிகள்! சாஸ்திரத்தின் மீதான நம்பிக்கைகள்! அரசமைப்பு சட்டமெல்லாம் படிப்புக்கும், பேச்சுக்கும் தானா? நடைமுறை யாவும் பழம் பஞ்சாங்கமும், சாஸ்திரங்களும் தாமா? இந்திய நீதித் துறையில் சில நீதிபதிகள் நமது சமூகத்தை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்கின்றனர் என்பதற்கு கீழ்க்கண்ட…

Viduthalai