செய்தியும், சிந்தனையும்….!
எண்ணெய்க்குத்தான் கேடு!*திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்.>>என்ன பயன்? ‘‘எண்ணெய்க்குத்தான் கேடு'' என்பது ஒரு பழமொழி.ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல்*அரசு நிர்வாகம் சிறப்பாக இயங்க சி.ஏ.ஜி. அறிக்கைகள் உதவுகின்றன.- ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்>>உண்மைதான். ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய்…
வித்தைகளுக்கு வேலை இல்லை!
கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்ற பிறகு பிரதமரை வைத்து பல வித்தைகளைக் காட்ட பாஜக தலைமையும், குஜராத் அரசும் திட்டமிட்டிருந்தனவாம். இதற்காக ஒட்டுமொத்த அரசு அதிகாரத்தையே தயாராக இருக்கும் படி மறைமுக உத்தரவுகளும் இருந்ததாம். மேலும், கோப்பையுடன்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: சபரிமலை சீசனில் அதிகம் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகக் கூறி பல்வேறு தடை போட்டார்கள் (Check drug trade in Sabarimala: Panel 'டைம்ஸ் ஆப் இந்தியா ரிப்போர்ட்' OCTOBER 30, 2001) தற்போது மீண்டும்…
தாய்மொழியை மீட்டெடுத்தல் பூட்டான் மக்களின் புதிய முயற்சி
நமது அண்டை நாடான பூட்டான் உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் ஒன்று. 8 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய நாடு. 1999இல் தான் இந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மற்றும் இணைய வசதி அறிமுகமானது. அதற்கு அடுத்த 5 ஆண்டுகள்…
ஆர்.எஸ்.எஸ். கற்றுத்தரும் (அ)நாகரிகம் இதுதான்!
கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை அவமதித்த மோடியின் செயல் சமூகவலைதளத்தில் பெரும் விவாதப் பொருளாகி வருகிறது.19.11.2023 அன்று கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் நடந்த இதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் உலகக் கோப்பையை மோடியிடமிருந்து பெற்றுக்கொண்டார். பொதுவாக…
ஞாயிறின் முதல் ஒளியை படம் பிடித்த ஜேம்ஸ் வெப்
நமது சூரியன் உருவாகி 470 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது. சூரியன் உருவாக்கத்தின் போது வெளிப்பட்ட ஒளிக் கற்றையை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. இதன் மூலம் நாம் நமது சூரியனின் குழந்தைப் பருவத்தின் போது வெளிப்பட்ட ஒளிக்கற்றையைக் காணும் வாய்ப்பு…
அழகிய காஸா அழிவின் விளிம்பில்
“வரலாற்றின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்று. ஒரு நூற்றாண்டு அல்லது ஒரு சகாப்தத்துக்குச் சொந்தமானது அல்ல. ஆனால், பல தலைமுறைகளின் சாட்சியாக, கடந்த எல்லா காலங்களின் துணையாக, வரலாறு தனது முதல் பக்கத்தை எழுதியது முதல் இன்று வரை இருந்து வருகிறது.”ஜெருசலேம்…
பார்ப்பன பெண்களுக்கு நடப்பது திருமணமா?
பார்ப்பனர்கள் வீட்டுப் பெண்களுக்கு நடப்பது திருமணம் அல்ல, தானம். இந்த ஆணாதிக்கத்தையும் எதிர்த்துதான் தந்தை பெரியார் காலம் முழுவதும் போராடினார். திருமணத்தில் மகளை தந்தை மடியில் அமரவைத்து தாலி கட்டுவது ஆரிய பார்ப்பனர் வழக்கம். தமிழர் வழக்கம் அல்ல. ஏனெனில் தமிழர்கள் தங்கள்…
ஏகாம்பரர் கலைஞர்
கலைஞரும் சமணமும்! முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது. அவரது சொற்களிலேயே... "ஒருமுறை, ஒரு பண்டிதர், நான் மாணவனாக இருந்தபொழுது திருவாரூரில் வந்து கதாகாலட்சேபம் நடத்தினார். அப்போது,அவர் கூறிய தாவது 'சமணர்கள் சைவர்களிடம் தோற்றார்கள்.அப்படித் தோற்றுப்போன சமணர்கள் 8,000 பேரைக்…
மதபோதையும் – கார்ப்பரேட் கொள்ளையும்
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்து, கிறிஸ்துவம், இசுலாம் என அனைத்து மதத்தினருக்கும் ஏராளமான மத வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. இந்த மத வழிபாட்டுத் தலங்கள் முன்பு உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை வளப்படுத்தியது, ஆனால் தற்போது கார்ப்பரேட்டுகளின்…
