வதந்திகளைப் பரப்புவோரைக் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்க காவல்துறையில் தனிப்பிரிவு முதலமைச்சர் சித்தராமையா நடவடிக்கை
பெங்களூரு, ஜூன் 21- முதலமைச்சர் சித்தராமையாவை கருநாடகா உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் முதலமைச்சரின் இல்லத்தில் சந் தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது சித்தராமையா கூறியதா வது:-கருநாடகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந் தது. அப்போது சமூக வலைத்…
ஆவடி நகர பகுதி கலந்துரையாடல்
ஆவடி மாவட்ட கழக சார்பில் ஆவடி நகர பகுதி கலந்துரையாடல் கூட்டம் 18.6.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு பல்லவன் நகரில் உள்ள ஆவடி நகர கழக துணை செயலாளர் கண்ணன் இல்லத்தில் நகர தலைவர் முருகன் தலைமையில் மாவட்ட கழக…
மும்பை காங்கிரசு கமிட்டித் தலைவருக்கு தந்தை பெரியார் சிலை, புத்தகங்கள் வழங்கி வாழ்த்து
மும்பை திராவிடர் கழகம் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தலைவர் பெ.கணேசன் தலைமையில் அ.ரவிச்சந்திரன், பெரியார் பாலாஜி மற்றும் இ. அந்தோணி ஆகியோர் மும்பை காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வர்சா கெய்க்வாட் அவர்களுக்கு தந்தை பெரியார் சிலை…
கழகக் களத்தில்…!
23.6.2023 வெள்ளிக்கிழமைபொத்தனூர் பெரியார் படிப்பகத்தின் சார்பாக திராவிடர் கழக விழிப்புணர்வு பிரச்சாரம் பொத்தனூர்: மாலை 6.00 மணி * இடம்: வெங்கரை பாலத்துறை அண்ணா கலை அரங்கம் * தலைமை: திருஞானம் (வெங்கரை கழகத் தலைவர்) * முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம்…
நேற்று (20.6.2023) சென்னை, பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதை, சரிபார்க்கும் பணியை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்
நேற்று (20.6.2023) சென்னை, பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதை, சரிபார்க்கும் பணியை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ்…
ஆசிரியர் அய்யா உழைப்பையும், தன்னம்பிக்கையையும் பார்க்கிறோம்
ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, பொழுது போக்கிற்காக படிப்பவர்கள் மத்தியில் போக்குகின்ற பொழுதையே படிப்பதை வழக்கமாக கொண்டு, சமுதாய இழிவை துடைத்தெறிந்து, அனைத்து சமு தாய மக்களும் மானமும் அறிவும் பெற்று, அனைவ ருக்கும் அனைத்தும் என்ற நிலை எட்ட 90…
‘அக்ரகாரம்’ என்பதற்கான விளக்கம்
அய்ந்தாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்கள் ஆட்சி ஏற்படுத்தப் பட்டது. அப்போது சமண, பவுத்த, ஆசீவகம் ஆகிய மதங்களே மக்களால் பெருமளவில் கடைப் பிடிக்கப்பட்டு வந்தன. ஆனால் பல்லவர்கள் காலத்தில் வைதீக மதம் அரச மதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து சமணப் பள்ளிகளும்,…
மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
சென்னை ஜூன் 21- ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு, மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப் படும் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னையில் நேற்று முன்தினம் (19.6.2023) பெய்த கனமழையால், பட்டினப்பாக்கம் துணை மின் நிலையத்தில் உள்ள…
மணிப்பூர் கலவரம் பிரதமர் மோடி கூறும் இரட்டையாட்சி என்ஜின் என்பது இது தானா?
பிரதமர் அலுவலகத்தில் காங்கிரஸ் உள்பட பத்து கட்சிகள் மனுபுதுடில்லி, ஜூன் 21 மணிப் பூரில் இரு பிரிவினருக்கு இடையே கடந்த மாதம் 3-ஆம் தேதி மூண்ட கலவரம் இன் னும் முடிவுக்கு வரவில்லை. மாநிலம் முழுவதும் அவ்வப் போது நடந்து வரும்…