வைக்கம் கன்னட மொழி பெயர்ப்பு நூலை முதலமைச்சர் வெளியிட, தமிழர் தலைவர் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2023) தலைமைச் செயலகத்தில், பழ. அதியமான் அவர்கள் எழுதிய “வைக்கம் போராட்டம்” நூலின் கன்னட மொழிபெயர்ப்பு நூலினை வெளியிட, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார்.…
பெரம்பலூரில் ரூ. 400 கோடி செலவில் காலணி தொழிற்சாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, நவ. 29- பெரம்பலூரில் ரூ.400 கோடியில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் காலணி உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.பெரம்பலூர் மாவட்டம், எறை யூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத் தாரி காலணிப் பூங்காவில்…
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மேம்பாட்டுக்காக ஜெர்மனியுடன் தமிழ்நாடு உயர் கல்வித்துறை ஒப்பந்தம்
சென்னை, நவ. 29 - கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்புக்காக ஜெர்மனி உயர்கல்வி நிறுவனங்களுடன், தமிழ்நாடு உயர்கல்வித் துறை சார்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.உயர்கல்வி சார்ந்து ஜெர்மன் மற்றும் தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில்…
சென்னை அய்.அய்.டி.யில் மாணவர் தற்கொலை அய்.அய்.டி. பேராசிரியர் இடைநீக்கம்
சென்னை, நவ. 29- மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் குமார் ஜெயின்.இவர் சென்னை அய்.அய்.டி.யில் பி.எச்.டி. படித்து வந்தார். இவர் மார்ச் 31ஆ-ம் தேதி வேளச்சேரியில் தங்கியிருந்த வீட் டில் தற்கொலை செய்து கொண்டார்.இந்த தற்கொலைக்கும், அவ ரது வழிகாட்டி…
‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும்’ திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது!அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, நவ. 29- தமிழ்நாட்டில் ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தில் பயனா ளிகள் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.அவர்களது சிகிச்சைக்காக தமிழ்நாடு அரசு ரூ.173.77 கோடி வழங்கியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் விபத்து…
‘மச்சாவதாரத்தின் மகிமையோ மகிமை!’
27.11.2023 திங்கள் அன்று காலை மயிலாப்பூர் கோவில் குளத்தில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இது தொடர்பாக தகவல் கிடைத்த பிறகு சென்னை மாநகராட்சி மீன்களை அகற்றியது. ஒட்டுமொத்த குளத்து மீன்களுமே செத்துப் போனது தான் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்! ஹிந்து…
பெரியார் மண்ணாக இந்தியா மாறாதவரை இந்த ‘‘ஏமாற்று வித்தைகள்” தொடரத்தான் செய்யும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* தாய்லாந்து நாட்டில் உலக ஹிந்துக்கள் மாநாடு 8ஸநாதனத்தைக் காப்போம் என்ற உறுதி ஏற்பு!* ஸநாதனம் என்றால் ‘‘வருணதர்மம்'' என்று காஞ்சி சங்கராச்சாரியார் எழுதியுள்ளாரே!ஜாதி பேதம் வேறுபாடு கூடாது என்று சொல்பவர்கள் - ஜாதியே ஒழியவேண்டும் என்று சொல்லாதது ஏன்?தாய்லாந்து நாட்டில் நடந்த…
29.11.2023 புதன் கிழமை கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள் விழா – படத்திறப்பு விழா
கன்னியாகுமரி: மாலை அணிவிப்பு - காலை 9.30 மணி * இடம்: நாகர்கோவில் மணிக்கூண்டு சந்திப்பு * கருத் தரங்கம்: காலை 10.30 மணி நாகர்கோவில், ஒழுகினசேரி, பெரியார் மய்யம் * தலைமை: மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் * இணைப்புரை:…
நன்கொடை
பல்லாவரம் சி. சாமிநாதன், தன் மகன் சந்தோஷ்குமார்-ஸ்டெஃபி ஆகியோரின் மண நாள் (27 நவம்பர்) மகிழ்வாக, விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 நன்கொடை அளித்தார்.
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்28.11.2023டெக்கான் கிரானிக்கல்,சென்னை* ஒடிசா முதலமைச்சரின் சிறப்பு தனி செயலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேய பாண்டியன் முதலமைச்சர் முன்னிலையில் பிஜூ ஜனதா தளத்தில் உறுப்பினராக சேர்ந்தார். கட்சியில் முக்கிய பதவி கிடைக்க வாய்ப்பு.* மக்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1168)
இன்றைக்குக் கல்லூரிப் படிப்பு, மனிதனுடைய அந்தஸ்துக்குத்தான் பயன்படுகின்றதே ஒழிய, வாழ்க் கைக்குப் பயன்படுகின்றதா? எனவே, கல்லூரிகளை இனிக் குறைத்துக் கொண்டால் என்ன? கல்வியோடு, தொழிற் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுத்து எல் லோருக்கும் தொழிற்கல்வியும் கற்றுக் கொடுத்தால் என்ன?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
சுயமரியாதை நாள், இயக்கப் பிரச்சாரப் பணிகள், விடுதலை சந்தா திரட்டுதல் தாம்பரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
தாம்பரம், நவ. 28- தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தாம் பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலை யத்தில் 26.11.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10.30 மணியவில் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.கழகத் துணைப்…
