தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சு. அரவிந்த் குமார் - மகாலட்சுமி இணையரது திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது. இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 வழங்கி, வாழ்த்து பெற்றுக் கொண்டனர்.…

Viduthalai

டிசம்பர் 2: சுயமரியாதை நாள் விழா தருமபுரி மாவட்ட கழகத்தின் சார்பில் 150 விடுதலை சந்தாக்கள் வழங்குவது என முடிவு

தருமபுரி, நவ. 26- தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22-.11.-2023ஆம் தேதி அன்று மாலை 5 மணி அளவில் தருமபுரி பெரியார் மன்றத்தில் மாவட்ட திரா விடர் கழகத் தலைவர் கு.சரவ ணன் தலைமையில் நடைபெற்றது.     …

Viduthalai

நன்கொடை

திருச்சி கலைஞர் கருணாநிதி நகர்  பு.கெங்காதரன் (வணிகவரித் துறை ஓய்வு) துணைவியாரும் கெ. சீனிவாசன். கெ.நந்தகுமார்,  கெ.மாத வன் ஆகியோரின் தாயாருமான க.கலாவதி 22ஆம் ஆண்டு நினைவு நாளை (27.11.2023) யொட்டி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு காலை சிற்றுண்டிக்கு 3000…

Viduthalai

விடுதலை சந்தா சேர்ப்பு தீவிரம்

டிசம்பர்-2 சுயமரியாதை நாள்  பொள்ளாச்சி கழக மாவட்டத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் கழக பொறுப்பாளர்களுடன் வீடு வீடாக விடுதலை சந்தா சேர்ப்புபொள்ளாச்சி, நவ. 26- 25-11-2023 அன்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை பொள்ளாச்சி…

Viduthalai

என்னை காலில் பிறந்தவன் என்று சொன்னது தான் ஸநாதனம் இயக்குநர் கரு.பழனியப்பன் உரை வீச்சு

சென்னை, நவ. 26 - பிரபல இயக்குநர் கரு பழனியப் பன் பேசிய பேச்சு, இணையத்தில் வைர லாகி கொண்டிருக்கிறது. இதை பாஜகவும் உற்றுக் கவனித்து வருகிறது. சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க. நகர் வடக்கு பகுதி தி.மு.க. சார்பில், ஓட்டேரியில் முத்தமிழறிஞர்…

Viduthalai

பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளருக்கு பாராட்டு

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் புதியதாக பொறுப்பு அறிவிக்கப்பட்ட மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அண்ணாதுரைக்கு தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தலைமையில் பயனாடை அணிவித்து, புத்தகம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப் பட்டது. மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி,…

Viduthalai

பாஜகவின் ஆட்சிநடைபெறும் மத்தியப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

போபால், நவ. 26- பாஜகவின் சட்டவிரோத ஆட்சி நடைபெறும் மத்தியப்பிர தேச மாநிலத்தின் மொரேனாவிற்கு அருகே உள்ள சிறிய கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் (பார்மர்) நவம்பர் 25 அன்று சமைப்பதற்கு தேவைப்படும் விறகிற்காக பேரீச்ச மரத்தின் கிளை களை வெட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு…

Viduthalai

ஊடகங்களுக்கு கிடைக்கும் ஆவணங்கள் ‘செபி’க்கு கிடைக்காமல் போவது எப்படி? உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் வாதம்

புதுடில்லி, நவ. 26- அதானி ஊழல் குறித்து, ஊடகங் களுக்கு கிடைக் கும் ஆவணங்கள் ‘செபி’க்கு மட்டும் கிடைக்காமல் போ வது எப்படி என மூத்த வழக்குரைஞர் பிர சாந்த் பூஷண் கேள்வி எழுப்பி யுள்ளார். செய்தித்தாள்களில் வெளியாகும் செய்தி களின் அடிப்படையில்…

Viduthalai

பசுமை புதிய கட்டட மதிப்பீட்டு திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிக்கு விருது

பசுமை புதிய கட்டட மதிப்பீடு திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சியின் ஸ்மார்ட் கவர்னன்ஸ் சென்டருக்கு பிளாட்டினம் விருதை சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் இந்திய பசுமை கட்டட கவுன்சிலின் தேசிய தலைவர் குர்மித் சிங் அரோரா வழங்கினார்.

Viduthalai

உச்ச நீதிமன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை நவம்பர் 26 இல் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு

புதுடில்லி, நவ. 26- உச்சநீதிமன்ற வளாகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் உருவச்சிலையை நிறுவவேண்டும் என்ற விசிக கோரிக்கை நிறைவேறுகிறதுகடந்த 2022 டிசம்பர் 28 ஆம் நாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்க ளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்…

Viduthalai